Mallika S
Neethaanae Thaalaattum Nilavu 10
அத்தியாயம் பத்து:
செந்திலுடன் பேசிவிட்டு வந்து சரியான எரிச்சலில் இருந்தாள் ராஜி. “கொஞ்சம் கூட அடங்கவே மாட்டேங்கிறானே. ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டேன்னு நக்கல் வேற..... ஆளையும் பாரு அவனையும் பாரு”, என்று மனதிற்குள் சற்று...
Thalaiviyin Naayagan 17,18
அத்தியாயம் பதினேழு :
இன்றைய நிகழ்வுகள்
சட்ட அமைச்சரையும், ஹோம் செக்ரட்றியையும் அனுப்பி வைத்து உள்ளே நுழைந்தால் அவனுக்கு சீஃப் மினிஸ்டரின் செகரட்ரியிடம் இருந்து போன். “சர்! ஜெயில்ல ஏதோ ப்ரோப்ளேம்...............”, என்று அவர் ஆரம்பிக்கும்...
Neethaanae Thaalaattum Nilavu 9
அத்தியாயம் ஒன்பது:
“நீங்க யாரு? என்ன நடக்குது இங்கே?”, என்ற ராஜியின் கேள்விக்கு ஒரு நொடியே தயங்கினான் ஆகாஷ். அடுத்த நொடியே.......... “உங்க அப்பா சொல்வார் ராஜி...... அவர் சொன்னதுக்கு அப்புறம் நீ என்கிட்ட...
Thalaviyin Naayagan 15,16
அத்தியாயம் பதினைந்து :
இன்றைய நிகழ்வுகள்
வெங்கட ரமணன் யூனிபார்ம் அணிந்தவுடனே அவனிடத்தில் தானாகவே வரமஹாலக்ஷ்மியின் நினைவுகள் விடைபெற்று, என்ன கலவரம்? என்ன செய்வது? என்பது மாதிரியான சிந்தனைகள் அவனை அறியாமல் ஆட்கொண்டன.
அங்கே சென்றால் அவன்...
Neethaanae Thaalaattum Nilavu 8
அத்தியாயம் எட்டு:
ஆகாஷின் செல்வ நிலையை பற்றி மனதில் எழுந்த உணர்வுகளை கட்டாயமாக ஒதுக்கி தள்ளி வேலையில் ஈடுபட்டான் செந்தில்.
உள்ளே வந்த ராஜியையும் ஆகாஷயும் ஆர்வத்துடன் பார்த்தார் அண்ணாமலை. இருவரின் முகத்தில் இருந்தும் எதுவும்...
Enai Meettum Kaathalae 34
அத்தியாயம் –34
கணேஷ் கிளம்பிச் சென்ற பின்னும் கூட அவர் யோசனையிலேயே இருந்தார். மகளுக்கு வரன் பார்க்க அவர் ஆரம்பித்திருந்தார் தான், ஆனால் இப்படி வந்து கேட்கவும் ஏனோ அதை துரிதப்படுத்த வேண்டும் என்று...
Aathangarai Maramae 22
அத்தியாயம் –22
சுஜய்க்கோ அவன் தந்தையை நினைத்து கண்கள் கலங்கியது. அதுவரை தன் மேல் என்ன தப்பு என்ற ரீதியில் சிந்தித்துக் கொண்டிருந்த ராஜேந்திரனுக்கு உள்ளுக்குள் எதுவோ பிசைவது போல் இருந்தது.
தான் ஆடாவிட்டாலும் அவரின்...
Thalaviyin Naayagan 13,14
அத்தியாயம் பதிமூன்று:
இன்றைய நினைவுகள்
குளித்து விட்டு வந்தவனை, “எதுக்கு அப்படி பார்த்தீங்க...........”, என்று வினவினாள்.
“எப்படி பார்த்தேன்?”,
“நான் வள்ளிம்மா கிட்ட பேசும்போது பார்த்தீங்களே!”,
“ஏன் அவங்க என்கிட்ட பேசமாட்டாங்களா! உனக்கு போன் பண்றாங்க!”.
“ஷ்............ இதுதானா...
Neethaanae Thaalaattum Nilavu 7
அத்தியாயம் ஏழு:
அடுத்த நாள் ஆகாஷுடன் சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை ஊருக்கு அருகில் உள்ள சித்தர் கோவிலுக்கு பயணப்பட்டாள் ராஜ ராஜேஸ்வரி.
அவர்களின் ஊரிலிருந்து காரில் ஒரு முக்கால் மணிநேரப் பயணம் அவ்வளவே.
இது எதற்கு தேவையில்லாதது...
Enai Meettum Kaathalae 33
அத்தியாயம் –33
எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எஸ்ஜி டவர்ஸின் ஐந்தாவது தளத்தில் அமைந்திருந்தது. அதி நவீன வசதிகளுடன் பார்ப்பவர் அசந்து போவதாய் அமைந்திருந்தது அதன் தனிச்சிறப்பு.
வரவேற்ப்பில் சென்று விசாரித்த பிரணவ் மேனேஜிங் டைரக்டரை சந்திக்க விரும்புவதாக...
Aathangarai Maramae 21
அத்தியாயம் –21
பாட்டி அப்படி கூறியதும் அவன் அருகில் வந்து நின்றதும் எல்லாமே கனவு போல”வே தோன்றியது அவனுக்கு. அது கனவல்ல என்பது அவர் கண்ணீர் அவன் கை மேல் விழுந்து நிருபிக்க அவரின்...
Thalaviyin Naayagan 11,12
அத்தியாயம் பதினொன்று:
இன்றைய நிகழ்வுகள்
மேலே சென்றவன் அவளுடைய ரூமிற்கு செல்ல அவள் அங்கே இல்லை.
அது ஹை ரூபிங் செய்யப்பட்ட ஹால். அதனால் அங்கே இருந்தே எட்டி பார்த்தவன், ராமும் கல்பனாவும் இருக்கும் இடத்தை பார்த்து,...
Neethaanae Thaalaaattum Nilavu 6
அத்தியாயம் ஆறு:
இவன் என்ன அவனை பார்த்து பயப்படுகிறான், அதனால் தான் அமைதியாக நிற்கிறான் என்று நினைத்தால்.......... இவன் என்ன கொஞ்சமும் பயம் இல்லாமல் இப்படி அவனை அடித்துவிட்டான். ஒரு அடி என்றாலும் என்ன...
Thalaiviyin Naayagan 9,10
அத்தியாயம் ஒன்பது:
இன்றைய நிகழ்வுகள்
காரில் ஏறியதில் இருந்து வீடு வந்து சேரும் வரை எதுவுமே ரமணன் பேசவில்லை. சிவசங்கரனாக அவருடைய பயண கால விவரங்களை சொன்னவர், “நம்ம வீட்லையே தங்கிக்கலாம் தம்பி. கவர்மென்ட்...