Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Neethaanae Thaalaattum Nilavu 10

0
அத்தியாயம் பத்து: செந்திலுடன் பேசிவிட்டு வந்து சரியான எரிச்சலில் இருந்தாள் ராஜி. “கொஞ்சம் கூட அடங்கவே மாட்டேங்கிறானே. ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டேன்னு நக்கல் வேற..... ஆளையும் பாரு அவனையும் பாரு”, என்று மனதிற்குள் சற்று...

Thalaiviyin Naayagan 17,18

0
அத்தியாயம் பதினேழு : இன்றைய நிகழ்வுகள் சட்ட அமைச்சரையும், ஹோம் செக்ரட்றியையும் அனுப்பி வைத்து உள்ளே நுழைந்தால் அவனுக்கு சீஃப் மினிஸ்டரின் செகரட்ரியிடம் இருந்து போன். “சர்! ஜெயில்ல ஏதோ ப்ரோப்ளேம்...............”, என்று அவர் ஆரம்பிக்கும்...

Neethaanae Thaalaattum Nilavu 9

0
அத்தியாயம் ஒன்பது: “நீங்க யாரு? என்ன நடக்குது இங்கே?”, என்ற ராஜியின் கேள்விக்கு ஒரு நொடியே தயங்கினான் ஆகாஷ். அடுத்த நொடியே.......... “உங்க அப்பா சொல்வார் ராஜி...... அவர் சொன்னதுக்கு அப்புறம் நீ என்கிட்ட...

Thalaviyin Naayagan 15,16

0
அத்தியாயம் பதினைந்து : இன்றைய நிகழ்வுகள் வெங்கட ரமணன் யூனிபார்ம் அணிந்தவுடனே அவனிடத்தில் தானாகவே  வரமஹாலக்ஷ்மியின் நினைவுகள் விடைபெற்று, என்ன கலவரம்? என்ன செய்வது? என்பது மாதிரியான சிந்தனைகள் அவனை அறியாமல்  ஆட்கொண்டன. அங்கே சென்றால் அவன்...

Neethaanae Thaalaattum Nilavu 8

0
அத்தியாயம் எட்டு: ஆகாஷின் செல்வ நிலையை பற்றி மனதில் எழுந்த உணர்வுகளை கட்டாயமாக ஒதுக்கி தள்ளி வேலையில் ஈடுபட்டான் செந்தில். உள்ளே வந்த ராஜியையும் ஆகாஷயும் ஆர்வத்துடன் பார்த்தார் அண்ணாமலை. இருவரின் முகத்தில் இருந்தும் எதுவும்...

Enai Meettum Kaathalae 34

0
அத்தியாயம் –34     கணேஷ் கிளம்பிச் சென்ற பின்னும் கூட அவர் யோசனையிலேயே இருந்தார். மகளுக்கு வரன் பார்க்க அவர் ஆரம்பித்திருந்தார் தான், ஆனால் இப்படி வந்து கேட்கவும் ஏனோ அதை துரிதப்படுத்த வேண்டும் என்று...

Aathangarai Maramae 22

0
அத்தியாயம் –22     சுஜய்க்கோ அவன் தந்தையை நினைத்து கண்கள் கலங்கியது. அதுவரை தன் மேல் என்ன தப்பு என்ற ரீதியில் சிந்தித்துக் கொண்டிருந்த ராஜேந்திரனுக்கு உள்ளுக்குள் எதுவோ பிசைவது போல் இருந்தது.     தான் ஆடாவிட்டாலும் அவரின்...

Thalaviyin Naayagan 13,14

0
                 அத்தியாயம் பதிமூன்று:   இன்றைய நினைவுகள் குளித்து விட்டு வந்தவனை, “எதுக்கு அப்படி பார்த்தீங்க...........”, என்று வினவினாள்.  “எப்படி பார்த்தேன்?”,  “நான் வள்ளிம்மா கிட்ட பேசும்போது பார்த்தீங்களே!”, “ஏன் அவங்க என்கிட்ட பேசமாட்டாங்களா! உனக்கு போன் பண்றாங்க!”. “ஷ்............ இதுதானா...

Neethaanae Thaalaattum Nilavu 7

0
அத்தியாயம் ஏழு: அடுத்த நாள் ஆகாஷுடன் சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை ஊருக்கு அருகில் உள்ள சித்தர் கோவிலுக்கு பயணப்பட்டாள் ராஜ ராஜேஸ்வரி. அவர்களின் ஊரிலிருந்து காரில் ஒரு முக்கால் மணிநேரப் பயணம் அவ்வளவே.  இது எதற்கு தேவையில்லாதது...

Enai Meettum Kaathalae 33

0
அத்தியாயம் –33     எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எஸ்ஜி டவர்ஸின் ஐந்தாவது தளத்தில் அமைந்திருந்தது. அதி நவீன வசதிகளுடன் பார்ப்பவர் அசந்து போவதாய் அமைந்திருந்தது அதன் தனிச்சிறப்பு.     வரவேற்ப்பில் சென்று விசாரித்த பிரணவ் மேனேஜிங் டைரக்டரை சந்திக்க விரும்புவதாக...

Aathangarai Maramae 21

0
அத்தியாயம் –21     பாட்டி அப்படி கூறியதும் அவன் அருகில் வந்து நின்றதும் எல்லாமே கனவு போல”வே தோன்றியது அவனுக்கு. அது கனவல்ல என்பது அவர் கண்ணீர் அவன் கை மேல் விழுந்து நிருபிக்க அவரின்...

Thalaviyin Naayagan 11,12

0
அத்தியாயம் பதினொன்று: இன்றைய நிகழ்வுகள் மேலே சென்றவன் அவளுடைய ரூமிற்கு செல்ல அவள் அங்கே இல்லை. அது ஹை ரூபிங் செய்யப்பட்ட ஹால். அதனால் அங்கே இருந்தே எட்டி பார்த்தவன், ராமும் கல்பனாவும் இருக்கும் இடத்தை பார்த்து,...

Neethaanae Thaalaaattum Nilavu 6

0
அத்தியாயம் ஆறு: இவன் என்ன அவனை பார்த்து பயப்படுகிறான், அதனால் தான் அமைதியாக நிற்கிறான் என்று நினைத்தால்.......... இவன் என்ன கொஞ்சமும் பயம் இல்லாமல் இப்படி அவனை அடித்துவிட்டான். ஒரு அடி என்றாலும் என்ன...

Thalaiviyin Naayagan 9,10

0
அத்தியாயம் ஒன்பது:                     இன்றைய நிகழ்வுகள் காரில் ஏறியதில் இருந்து வீடு வந்து சேரும் வரை எதுவுமே ரமணன் பேசவில்லை. சிவசங்கரனாக அவருடைய பயண கால விவரங்களை சொன்னவர், “நம்ம வீட்லையே தங்கிக்கலாம் தம்பி. கவர்மென்ட்...
error: Content is protected !!