Mallika S
Varam Tharum Vasanthamae 8
அத்தியாயம் எட்டு:
அசோக் குழந்தையை லாவகமாக வாங்கி கனிமொழியிடம் கொடுத்து கண்ஜாடையில் அவளை உள்ளேப் போகச் சொன்னதை ரத்னம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
“போங்கடா போங்க! அண்ணனும் தங்கச்சியும் எங்கேப் போயிடப் போறீங்க! என்கிட்டே இருந்து...
Thendral Ennai Theendum Pothu 11
அத்தியாயம் பதினொன்று:
நர்மதாவிடம் பேசிய பிறகு அவளைக் காண வேண்டும் ஆர்வம் மிகவும் அதிகமாக இருந்தது. அத்தனை நாட்கள் ஒரு வைராக்கியம், ஆசை அளவில்லாமல் இருந்தும் பேசவில்லை. மிகுந்த அழுத்தம் மிகுந்தவன், எப்போதும் ஒரு...
Venpani Malarae 18
மலர் 18:
நடந்த குழப்பத்திற்கு தானும் ஒரு காரணமாய் அமைந்து விட்டோமோ.....? என்று மலர் யோசித்துக் கொண்டே இருந்தாள்.அதை சரி செய்ய அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கானல் நீராகவே போனது.
செல்வாவோ தனக்கென்று ஒரு...
Oviyanin Thoorigaiyaai 4
தூரிகை 4 :
தேவா கண் விழித்த போது....ஒன்றும் புரியவில்லை....சுற்றி இருள் சூழ்ந்திருந்தது.”என்னாச்சு....? ஒரே இருட்டா இருக்கு...!” என்று யோசித்தபடி நேரத்தைப் பார்க்க...அது இரவு 11 மணியைக் காட்டிக் கொண்டிருந்தது.
“அடக்கடவுளே...?” என்று தலையில் கை...
Oviyanin Thoorigaiyaai 3
தூரிகை 3 :
அந்த வீட்டில் அனைத்துமே கீர்த்தனாவிற்கு புதியதாய் இருந்தது. பழக்கமில்லாத மனிதர்கள்....முன் பின் அறியாத சூழல் இப்படி அனைத்தும் கலந்து அவளை சோர்வு கொள்ளச் செய்தது.
“இங்க வாம்மா கீர்த்தனா...!” என்று அன்பாய்...
Varam Tharum Vasanthamae 7
அத்தியாயம் ஏழு:
உறங்கும் கனிமொழியை விழிகளுக்குள் நிரப்பியவன்......... பிறகு குழந்தையை சென்றுப் பார்த்தான், யார் ஜாடையில் இருக்கிறது என்று. அவனுக்கு அதிகமாக பார்க்கத் தெரியாவிட்டாலும் கூட நன்றாக தெரிந்து குழந்தை கனியின் ஜாடை என்று.
“ஹப்பா”,...
Thendral Ennai Theendum Pothu 10
அத்தியாயம் பத்து:
அர்ஜுனின் மனதினில் ஒரு கோபத் தீ , அவளின் கூப்பிய கைகளைப் பார்த்தவன், “கீழ இறக்கு முதல்ல கையை”, என்றான்.
அந்தக் குரல் எந்த எதிர்வாதமும் செய்யாமல் நர்மதாவை கையை இறக்க வைத்தது.
“என்ன...
En Aasai Unnoramae 9
ஆசை – 9
மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே அங்கே பாசையாய் இருந்தது.. நால்வர் அமர்ந்திருந்தாலும், யார் முதலில் பேச என்றும் என்ன பேச என்றும் தெரியாமல் அனைவரும் அமைதியாயிருக்க, நவீனோ “இனி உங்க...
Solai Malarae 17
மலர் – 17
நீல வானில் நகர்ந்து செல்லும் பஞ்சு பொதியான மேகங்கள் போல நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்துகொண்டிருந்தது. அவரவர் வாழ்வும் அதன் போக்கில் தினசரி வேலைகளோடு செல்ல தங்கராசு மட்டும்...
En Aasai Unnoramae 8
ஆசை – 8
நந்தினிக்கும், நவீனுக்கும் இடையில் புரிதலும், காதலும் வளர்ந்துகொண்டே இருக்க, அவர்களுக்கான திருமண வாழ்விலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, நந்தினி எவ்வித குறையுமில்லாமல் மகிழ்வாகவே இருந்தாள்.
ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில்...
Solai Malarae 16
மலர் – 16
“இந்த ஒரு தடவ ஒங்கய்யா சொல்லுறத கேட்டாத்தான் என்ன டா பொன்னு.. அந்த மனுசே என்ன நீங்க கேட்டு போகவா சொல்ல போறாரு.. இல்ல இத்தன நாளா இத...
Sevvanthi Pooveduthaen 16
அத்தியாயம் – 16
கார்த்திக் கல்லூரியில் செவ்வந்திக்கு சீனியர். கார்த்திக்கிற்கு தூத்துக்குடி தான் சொந்த ஊர். அவன் தந்தையும் தாயும் மருத்துவர்களே.
செவ்வந்தி கார்த்திக்கிற்கு அழைத்ததுமே அவன் அன்னைக்கு அழைத்து மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு...
Varam Tharum Vasanthamae 6
அத்தியாயம் ஆறு:
ஆகாஷ் கனிமொழியை பார்த்து, “நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா”, என்று கேட்ட விதம் அவளை அசைத்து தான் பார்த்தது.
ஆனாலும் சரியென்று அவளால் சொல்ல முடியவில்லை. அவளின் அமைதியை சம்மதமாக எடுத்துக்கொள்ள ஆகாஷால்...
Thendral Ennai Theendum Pothu 9
அத்தியாயம் ஒன்பது:
வீட்டிற்கு வந்த அர்ஜுன் தந்தையின் முன் வந்து நின்றான், “என்ன செய்திருகிறீர்கள்”, என்ற கேள்வியைக் கண்களில் தாங்கி...
முகத்திலும் அவ்வளவு கோபம்... இப்படித் தந்தையின் முன் எப்பொழுதும் பாவனையைக் காட்டியதில்லை. முதன் முறை...
Santhathil Paadaatha Kavithai 4
அத்தியாயம் நான்கு :
ஸ்கூல் சென்று நல்லவிதமாகவே ஹெட் மாஸ்டரிடம் வேலைக்கு இனி வரப் போவதில்லை எனச் சொல்ல,
“இங்க மாதிரி உனக்கு வொர்கிங் அட்மாஸ்பியர் கிடைக்காது” என ஆரம்பிக்க, “எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப...
En Aasai Unnoramae 7
ஆசை – 7
“ஒருநேரம் படபடன்னு சரவெடியா பேசுற.. இன்னொரு நேரம் அமைதியா இருக்க.. இப்படியிருந்தா எப்படி நந்தினி.. புரிஞ்சுக்க கஷ்டமா இருக்காயில்லையா??” என்று சலுகையாய் அவளருகே சரிந்து படுத்தபடி நவீன் கேட்க, நந்தினியின்...
Solai Malarae 15
மலர் – 15
“தங்கோ.... தங்கோ.....”
“யாரு...... அட வாண்ணே.. உள்ள வா,. ஏ வெளிய நின்னு கூப்புடுற...”
உடன் பிறந்தவனை கண்ட மகிழ்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது அவள் முகத்தில்..
“உள்ள வாண்ணே..”
“இருக்கட்டு புள்ள.....
Varam Tharum Vasanthamae 5
அத்தியாயம் ஐந்து:
பக்கத்தில் நாமக்கல் தான் பெரிய ஊர் என்பதால் அங்கே வண்டியை விரட்டினான் அசோக்.
அங்கே இருந்த ஒரு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய நேரம் மணி ஏழு தான். அதனால் பெரிய டாக்டர்கள் யாரும்...
Thendral Ennai Theendum Pothu 8
அத்தியாயம் எட்டு:
கணவரிடம் சொல்வோமா வேண்டாமா என்று மனதிற்குள் பெரிய பட்டி மன்றம் நடத்திய கௌரி பிறகு வேண்டாம் தான் ஏதாவது சொதப்பி விட்டாள் அர்ஜுன் ஏமாந்து விடுவான் என்று சொல்லவில்லை.
காலையில் அர்ஜுன் ஆஃபிஸ்...