Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11915 POSTS 398 COMMENTS

Varam Tharum Vasanthamae 8

0
அத்தியாயம் எட்டு: அசோக் குழந்தையை லாவகமாக வாங்கி கனிமொழியிடம் கொடுத்து கண்ஜாடையில் அவளை உள்ளேப் போகச் சொன்னதை ரத்னம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். “போங்கடா போங்க! அண்ணனும் தங்கச்சியும் எங்கேப் போயிடப் போறீங்க! என்கிட்டே இருந்து...

Thendral Ennai Theendum Pothu 11

0
அத்தியாயம் பதினொன்று:  நர்மதாவிடம் பேசிய பிறகு அவளைக் காண வேண்டும் ஆர்வம் மிகவும் அதிகமாக இருந்தது. அத்தனை நாட்கள் ஒரு வைராக்கியம், ஆசை அளவில்லாமல் இருந்தும் பேசவில்லை. மிகுந்த அழுத்தம் மிகுந்தவன், எப்போதும் ஒரு...

Venpani Malarae 18

0
மலர் 18: நடந்த குழப்பத்திற்கு தானும் ஒரு காரணமாய் அமைந்து விட்டோமோ.....? என்று மலர் யோசித்துக் கொண்டே இருந்தாள்.அதை சரி செய்ய அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கானல் நீராகவே போனது. செல்வாவோ தனக்கென்று ஒரு...

Oviyanin Thoorigaiyaai 4

0
தூரிகை 4 : தேவா கண் விழித்த போது....ஒன்றும் புரியவில்லை....சுற்றி இருள் சூழ்ந்திருந்தது.”என்னாச்சு....? ஒரே இருட்டா இருக்கு...!” என்று யோசித்தபடி நேரத்தைப் பார்க்க...அது இரவு 11 மணியைக் காட்டிக் கொண்டிருந்தது. “அடக்கடவுளே...?” என்று தலையில் கை...

Oviyanin Thoorigaiyaai 3

0
தூரிகை 3 :   அந்த வீட்டில் அனைத்துமே கீர்த்தனாவிற்கு புதியதாய் இருந்தது. பழக்கமில்லாத மனிதர்கள்....முன் பின் அறியாத சூழல் இப்படி அனைத்தும் கலந்து அவளை சோர்வு கொள்ளச் செய்தது. “இங்க வாம்மா கீர்த்தனா...!” என்று அன்பாய்...

Varam Tharum Vasanthamae 7

0
அத்தியாயம் ஏழு: உறங்கும் கனிமொழியை விழிகளுக்குள் நிரப்பியவன்......... பிறகு குழந்தையை சென்றுப் பார்த்தான், யார் ஜாடையில் இருக்கிறது என்று. அவனுக்கு அதிகமாக பார்க்கத் தெரியாவிட்டாலும் கூட நன்றாக தெரிந்து குழந்தை கனியின் ஜாடை என்று.  “ஹப்பா”,...

Thendral Ennai Theendum Pothu 10

0
அத்தியாயம் பத்து: அர்ஜுனின் மனதினில் ஒரு கோபத் தீ , அவளின் கூப்பிய கைகளைப் பார்த்தவன், “கீழ இறக்கு முதல்ல கையை”, என்றான். அந்தக் குரல் எந்த எதிர்வாதமும் செய்யாமல் நர்மதாவை கையை இறக்க வைத்தது. “என்ன...

En Aasai Unnoramae 9

0
ஆசை – 9 மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே அங்கே பாசையாய் இருந்தது.. நால்வர் அமர்ந்திருந்தாலும், யார் முதலில் பேச என்றும் என்ன பேச என்றும் தெரியாமல் அனைவரும் அமைதியாயிருக்க, நவீனோ “இனி உங்க...

Solai Malarae 17

0
மலர் – 17 நீல வானில் நகர்ந்து செல்லும் பஞ்சு பொதியான மேகங்கள் போல நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்துகொண்டிருந்தது. அவரவர் வாழ்வும் அதன் போக்கில் தினசரி வேலைகளோடு செல்ல தங்கராசு மட்டும்...

En Aasai Unnoramae 8

0
ஆசை – 8 நந்தினிக்கும், நவீனுக்கும் இடையில் புரிதலும், காதலும் வளர்ந்துகொண்டே இருக்க, அவர்களுக்கான திருமண வாழ்விலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, நந்தினி எவ்வித குறையுமில்லாமல் மகிழ்வாகவே இருந்தாள். ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில்...

Solai Malarae 16

0
மலர் – 16 “இந்த ஒரு தடவ ஒங்கய்யா சொல்லுறத கேட்டாத்தான் என்ன டா பொன்னு.. அந்த மனுசே என்ன நீங்க கேட்டு போகவா சொல்ல போறாரு.. இல்ல இத்தன நாளா இத...

Sevvanthi Pooveduthaen 16

0
அத்தியாயம் – 16   கார்த்திக் கல்லூரியில் செவ்வந்திக்கு சீனியர். கார்த்திக்கிற்கு தூத்துக்குடி தான் சொந்த ஊர். அவன் தந்தையும் தாயும் மருத்துவர்களே.   செவ்வந்தி கார்த்திக்கிற்கு அழைத்ததுமே அவன் அன்னைக்கு அழைத்து மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு...

Varam Tharum Vasanthamae 6

0
அத்தியாயம் ஆறு: ஆகாஷ் கனிமொழியை பார்த்து, “நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா”, என்று கேட்ட விதம் அவளை அசைத்து தான் பார்த்தது. ஆனாலும் சரியென்று அவளால் சொல்ல முடியவில்லை. அவளின் அமைதியை சம்மதமாக எடுத்துக்கொள்ள ஆகாஷால்...

Thendral Ennai Theendum Pothu 9

0
அத்தியாயம் ஒன்பது: வீட்டிற்கு வந்த அர்ஜுன் தந்தையின் முன் வந்து நின்றான், “என்ன செய்திருகிறீர்கள்”, என்ற கேள்வியைக் கண்களில் தாங்கி... முகத்திலும் அவ்வளவு கோபம்... இப்படித் தந்தையின் முன் எப்பொழுதும் பாவனையைக் காட்டியதில்லை. முதன் முறை...

Santhathil Paadaatha Kavithai 4

0
அத்தியாயம் நான்கு : ஸ்கூல் சென்று நல்லவிதமாகவே ஹெட் மாஸ்டரிடம் வேலைக்கு இனி வரப் போவதில்லை எனச் சொல்ல, “இங்க மாதிரி உனக்கு வொர்கிங் அட்மாஸ்பியர் கிடைக்காது” என ஆரம்பிக்க, “எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப...

En Aasai Unnoramae 7

0
ஆசை – 7 “ஒருநேரம் படபடன்னு சரவெடியா பேசுற.. இன்னொரு நேரம் அமைதியா இருக்க.. இப்படியிருந்தா எப்படி நந்தினி.. புரிஞ்சுக்க கஷ்டமா இருக்காயில்லையா??” என்று சலுகையாய் அவளருகே சரிந்து படுத்தபடி நவீன் கேட்க, நந்தினியின்...

Solai Malarae 15

0
      மலர் – 15 “தங்கோ.... தங்கோ.....” “யாரு...... அட வாண்ணே.. உள்ள வா,. ஏ வெளிய நின்னு கூப்புடுற...” உடன் பிறந்தவனை கண்ட மகிழ்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது அவள் முகத்தில்.. “உள்ள வாண்ணே..” “இருக்கட்டு புள்ள.....

Varam Tharum Vasanthamae 5

0
அத்தியாயம் ஐந்து: பக்கத்தில் நாமக்கல் தான் பெரிய ஊர் என்பதால் அங்கே வண்டியை விரட்டினான் அசோக். அங்கே இருந்த ஒரு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய நேரம் மணி ஏழு தான். அதனால் பெரிய டாக்டர்கள் யாரும்...

Thendral Ennai Theendum Pothu 8

0
அத்தியாயம் எட்டு: கணவரிடம் சொல்வோமா வேண்டாமா என்று மனதிற்குள் பெரிய பட்டி மன்றம் நடத்திய கௌரி பிறகு வேண்டாம் தான் ஏதாவது சொதப்பி விட்டாள் அர்ஜுன் ஏமாந்து விடுவான் என்று சொல்லவில்லை. காலையில் அர்ஜுன் ஆஃபிஸ்...
error: Content is protected !!