Mallika S
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 2
அத்தியாயம் – 2
பாவை அப்புறம் நகர சிவா தன் சகாக்களுடன் மூன்றாம் வருட மெக்கானிக்கல் எஞ்சினீரிங் வகுப்புக்குள் நுழைந்தான்.
காலை வகுப்புகள் முடிந்து மதிய உணவு இடைவேளைக்கு சிவா, ஜெகதிஷ் மற்றும் அவன் நண்பர்கள்...
Poovai Nenjam 3
அத்தியாயம் மூன்று:
தன் தாய்மாமாவின் வீட்டிற்கு சென்று வந்தவுடனே சுவாமிநாதனிடம் தொலைபேசியில் நடந்ததனைத்தும் கூறினான். அவர் சுவாமிநாதனை திட்டியதை மட்டும் கூறவில்லை. அதை விடுத்து வேறு எல்லாவற்றையும் கூறியவன் நாளை மறுநாள் பெண் பார்க்க...
sarayu’s kannil theriyuthoru thotram 11
தோற்றம் – 11
புகழேந்தி, பொன்னியின் வீடு சென்று பேசிவிட்டு வருகையில் அவனை ஒரு முறைப்போடு எதிர்கொண்டது அவனின் அன்னையே.. மகராசி அவனைப் பார்த்த பார்வையே பலகதைகள் சொன்னது அவனுக்கு.. இருந்தும்...
Poovai Nenjam 2
அத்தியாயம் இரண்டு:
வைதேகி அவள் அன்னையை கொண்டு இருப்பாள் என்று ராமின் மனதில் எண்ணங்கள் ஓடும்போதே அவனை அவனே கடிந்து கொண்டான். உனக்கு தேவையில்லாதது. “ஒரு வளர்ந்த பெண்ணை பற்றி நீ நினைப்பது உனக்கு...
Poovai Nenjam 1
அத்தியாயம் ஒன்று:
இனிய காலைப் பொழுது........ ஆனால் எல்லோருக்கும் இனிய காலைப்பொழுதா............ சந்தேகமே. அவரவர் எண்ணங்கள் பொழுதை இனிமையாக மாற்றும் வல்லமை உடையது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எதிர்கொள்வோம் சமாளிப்போம் என்று நினைப்பவர்கள் சமாளிக்கத்தான்...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 10
தோற்றம் – 10
“இங்க பாரு பொன்னி கல்யாணம் பண்ணிக்கிறது பெரிய விசயமில்லை. ஆனா அடுத்து வாழ்ற வாழ்க்கை தான் முக்கியம்.. எடுத்தோம் கவுத்தோம்னு இனியும் எதையும் பட்டுன்னு பேசாம, இனிமே கொஞ்சமாது பொறுமையா...
Latha Baiju’s Vaanam Vasappadum Thooram 8
வானம் – 8
அடுத்து மணமக்கள் விருந்துக்கு ஒவ்வொரு சொந்தமும் அழைக்க எல்லா இடத்துக்கும் அம்மா, அக்கா, தம்பி சகிதம் சென்று வந்தனர். ஒரு மாதம் முடிந்து நந்தினியின் பிரசவத்திற்காய் மருத்துவமனையில் சேர்த்திருக்க கையில்...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 1
அத்தியாயம் – 1
“சிவா எங்கடா இருக்கே??” என்ற குரல் சிவரூபன் காதில் விழுந்ததோ இல்லையோசங்கவியின்காதில் விழுந்து வைத்தது.
“அந்த தடிமாடை எதுக்கும்மா இப்போ கூப்பிடுறீங்க??” என்று கத்திக்கொண்டே வந்தாள் சிவாவின் தங்கை சங்கவி.
“அண்ணனுக்கு காலேஜ்க்கு...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 9
தோற்றம் – 9
“பொன்னி இந்தா மாப்பிள்ளைக்கு இந்த துண்டை குடு..” என்று மங்கை ஒரு புதிய துண்டினை நீட்ட, பொன்னியோ மங்கையை ஏகத்திற்கும் முறைத்து நின்றாள்..
“ஏய் என்னடி முறைக்கிற.. போ.. போய்...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 8
தோற்றம் – 8
“இங்க பாரு கண்ணு இதுக்கு நீ சம்மதிக்கவே கூடாது.. அவ்வளோதான்.. நீ மட்டும் கோவில்ல வந்து சரின்னு சொன்ன.. பாத்துக்கோ...” என்று மிரட்டாத குறையாய் கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி..
அது மிரட்டலா.....
Sarayu’s Kannil Theriyothoru Thotram 7
தோற்றம் – 7
பொன்னிக்கு என்னவோ மனது இன்னமும் ஆறவில்லை.. உள்ளேயே ஒரு கோபம் இருந்துகொண்டே தான் இருந்தது.. செய்வது எல்லாம் செய்துவிட்டு, அன்று சொல்ல சொல்ல கேட்காது அசோக்கை எப்படி அடித்தார்கள்,...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 6
தோற்றம் – 6
பத்து நாட்கள் கடந்திருந்தது...
அமுதா வீட்டிற்கு வந்தும் ஒருவாரம் சென்றிருந்தது.. புகழேந்தி அவனது விடுமுறையை ஒருமாதம் என நீட்டியிருந்ததான்.. வீட்டில் இருந்து வேலை செய்தான்.. மீண்டும் திருவள்ளூருக்கே ட்ரான்ஸ்பர் கேட்டிருந்தான்..
என்னவோ...