Mallika S
Sarayu’s Malligai Manam 5
மனம் – 5
“ ஹலோ... டேய் அசோக் இப்ப நீ எங்க இருக்க ?? ” என்று மிகவும் கோவமாகவும் முகத்தில் கடுகு போட்டால் பொரிந்து விடும் அளவு...
Poovai Nenjam 10
அத்தியாயம் பத்து:
வீடு வந்து சேர்ந்த பிறகும் மனதின் சோர்வு ராமை விடவில்லை. அதற்கு சற்றும் குறையாமல் இருந்தது வைதேகியின் நினைப்பு. “தான் காரில் போகவேண்டும் என்று சொன்னால் பேசாமல் விடவேண்டியது தானே. அதற்கு...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 13
தோற்றம் – 13
பொன்னியும் புகழேந்தியும், கிளம்பி செல்லும் போதே அசோக் ஊருக்கு செல்ல, கிளம்பி வெளியே வந்திருந்தான்.. அவனை வழியனுப்ப என்று மங்கையும் வந்து வாசலில் நின்றிருந்தார்... இவர்கள் இருவரும் வருவர் என்று...
Poovai Nenjam 9
அத்தியாயம் ஒன்பது:
வைதேகியின் வீடு வந்த போது ராமின் மனம் உல்லாசமாக இருந்தது. பின்னே அவனின் மனைவி காஞ்சிபுரத்தில் ஆரம்பித்து சென்னை வரையிலும் அவனின் இடுப்பை கட்டிக்கொண்டே வந்தாளே.
அவன் மனம் மட்டுமே உல்லாசத்தில் மிதந்தது....
Sarayu’s Malligai Manam 4
மனம் – 4
அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அன்னை மெஸ் விடுமுறை. நித்யமல்லிகா ஓய்வாக தன் வீட்டில் இருந்தாள்.. கண்டிப்பாக வேலை செய்பவருக்கு ஓய்வு வேண்டும் என்று வாரம் கடைசி...
Poovai Nenjam 8
அத்தியாயம் எட்டு:
விட்டத்தை வெறித்து படுத்திருந்த ராமிற்கு தூக்கம் வருவேனா என்றது. “என்னடா முதலிரவு நம்மை போல எவனும் கொண்டாடியிருக்க மாட்டான்”, என்று தோன்றியது. திரும்பி மனைவியை பார்த்தான் அவள் அசையாமல் அவனுக்கு முதுகை...
Poovai Nenjam 7
அத்தியாயம் ஏழு:
காலையில் முகூர்த்தம் களைகட்டியது. பெண்ணிடமும் மாப்பிள்ளையிடமும் உற்சாகம் கம்மியாக காணப்பட மற்ற எல்லோரும் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டனர். மாலதி கூட நேற்று வைதேகி நடந்து கொண்டதை மறந்து அதிக உற்சாகத்துடன் காணப்பட்டாள்.
மோகன்...
Sarayu’s Malligai Manam 3
மனம் – 3
“அப்பா அப்பா... அம்மா அப்பா எங்க ??” என்று வேகமாக கேட்டபடி வீட்டினுள் நுழைந்தான் விபுவரதன்..
“ என்ன ராஜா?? வீட்டுக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடியே அப்பாவ கேட்டுட்டு...
Poovai Nenjam 6
அத்தியாயம் ஆறு:
அவளின் தந்தையை தனியாக விடமுடியாது என்பது மறுக்க முடியாத காரணம் தான் அதே சமயம் வைதேகிக்கு ராமின் வீட்டிற்கு போயும் இருக்க முடியாது. அவளுக்கு போக பிடிக்கவில்லை. அவன் மேல் கோபம்...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 12
தோற்றம் – 12
‘இருக்காது இல்ல.. இருக்க கூடாது.. அவ்வளோதான்..’ என்று பொன்னி பிடிவதமாக சொல்லவும், புகழேந்தி படுத்திருந்தவன் வேகமாய் எழுந்து அமர்ந்துவிட்டான்..
‘ஏன் என்னாச்சு???’ என்பதுபோல் பார்த்தவள், அவளும் எழுந்து அமர, அவனோ பொன்னியை...
Poovai Nenjam 5
அத்தியாயம் ஐந்து:
ராமின் வேண்டாத எண்ணங்கள் வலுப்பெற்ற போதும் அவனால் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லவே முடியவில்லை. சுவாமிநாதனின் பால் உள்ள நன்றி உணர்ச்சி தடுத்தது.
ஒருவகையில் இந்த பெண்ணே திருமணத்தை நிறுத்திவிட்டால் பரவாயில்லை...
Sarayu’s Malligai Manam 2
மனம் – 2
“எப்பையும் எனக்கு மன தைரியத்தையும், எந்த பிரச்னை வந்தாலும் அதை எதிர்க்கொல்லுற மனத்திடத்தையும், எந்த சூழ்நிலையிலும் தளர்ந்து போகாத மனசையும் எனக்கு குடுங்க“
“எனக்கு பக்கபலமாவும், உருதுனையாவும் நீங்க தான்...
Poovai Nenjam 4
அத்தியாயம் நான்கு:
“நான் அந்த மாதிரி எல்லாம் நினைச்சதே இல்லை அண்ணா”, என்றார் சுவாமிநாதன்.
“இதுவரை நினைக்கலைன்னா என்ன இனிமே நினைக்கலாமே”, என்றார் சுந்தரேசன்.
அவரை ஆச்சர்யமாக பார்த்தார் சுவாமிநாதன். வாய் விட்டு கேட்க கூட செய்தார்....
Sarayu’s Malligai Manam 1
மனம் – 1
“ விபு... விபு... போதும் இன்னும் எவ்வளோ நேரம் தான் பைல் பாத்துகிட்டே இருப்ப??? கீழ எல்லாம் உனக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. சீக்கிரம்...