Wednesday, May 14, 2025

Mallika S

Mallika S
10530 POSTS 398 COMMENTS

Pennae Poonthaenae final

0
பூந்தேன் – 10 “டேய் புகழ்... எந்திரிடா.. என்ன இப்படி படுத்திருக்க.. புகழ்...” என்று சந்தீப் வந்து உசுப்ப, “ஹா.. என்னடா...” என்றபடி சிரமப்பட்டே எழுந்தான் புகழேந்தி.. பின்னே சோப்பாவிற்கும், டீபாய்க்கும் இடையில் படுத்துக்கிடந்தால் எப்படி...

Nesamilla Nenjamethu 17

0
                                 நேசம் – 17 ரகுநந்தன் காலில் சக்கரம் கட்டாத குறைதான்.. ஆலையின் பொறுப்பை முழுதாய் ஏற்றுக்கொண்டான்.. முதலில் ஒரு நான்கு நாட்கள் மிதிலாவை உடன் அழைத்து சென்றான் பின் அதுவும் இல்லை.. ஏதாவது தெரியவேண்டும்...

Pakkam Vanthu Konjam 8

0
அத்தியாயம் எட்டு: ப்ரீத்திக்கு மனம் பட படவென்று அடித்துக் கொண்டது..... ஹரி அவளின் இதழ்களைத் தொட்டு அதை மூடி விட்ட போது, “ஐ டோன்ட் லைக் திஸ்”, என்று அவளின் கண்கள் ஹரியை பார்த்து...

Pennae Poonthaenae 9

0
பூந்தேன் – 9 புகழேந்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. இலக்கியா அவனருகே அமர்ந்து, உறங்கும் அவனையே தான் பார்த்திருந்தாள். முதல்நாள் மாலை தான் புகழேந்தி செங்கல்பட்டு வந்திருந்தான்.. இரவும் வெகு நேரம் உறங்கவில்லை. அறையில் குறுக்கும்...

Nesamillaa Nenjamethu 16

0
நேசம் – 16 நேரம் காலை ஏழு மணி... மிதிலாவும் ரகுநந்தனும் இன்னும் தூங்கி எழவில்லை.. சாதாரணமாகவே மிதிலாவிற்கு எழ மனம் வராது.. அதிலும் ரகுநந்தனின் அணைப்பில் உறங்கியவள் கண்விழிப்பாளா என்ன ?? அலாரம் அடிக்கும்...

Pakkam Vanthu Konjam 7

0
அத்தியாயம் ஏழு: இரவு முழுக்க ஹரியை பற்றிய யோசனை தான், “அவன் சொன்னான் என்று இத்தனை நாட்கள் மாற்றாத ஹேர் ஸ்டைலை கூட நான் மாற்றி இருக்கிறேன். ஆனால் அவனுக்கு என்னை தெரியக் கூட...

Mugilinamae Mugavari Kodu 23,24

0
  முகவரி 23:   சென்னையில் சூர்யாவின் வீட்டில் வந்து இறங்கினர் அனைவரும். சுதாவும்,ஜக்குவும் வர மறுக்க...அவர்களைத் தவிர்த்து அனைவரும் வந்து இறங்கினர்.சூர்யா பிடிவாதமாய் சொல்லிவிட்டான்.எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் சென்னையில் தங்கள் வீட்டில் தான் நடக்க வேண்டும்...

Pennae Poonthaenae 8

0
பூந்தேன் – 8 “லக்கி ப்ளீஸ்டா... இங்க பாரேன்... ரெண்டு நாளா இப்படிதான் இருக்க.. லக்கி...” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி.. ஆனால் இலக்கியாவோ நீ என்ன சொன்னாலும் சரி, என் மனம் ஆறாது என்று...

Nesamillaa Nenjamethu 15

0
நேசம் – 15 “ மாங்கல்யம் தந்துனானேனா மாமஜீவன ஹேதுனா கண்டே பத்பனாமி சுபகே சஞ்சீவ சரதசதம்..... “ “ கெட்டிமேளம் கெட்டிமேளம்....” என்று அய்யர் கூறவும், சுற்றி இருந்த அனைவரும் அட்சதை தூவ, முப்பத்து...

Pennae Poonthaenae 7

0
பூந்தேன் – 7 அன்றைய பொழுது விடியும் பொழுதே இலக்கியாவிற்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஒடியது.. காரணம் நாளை புகழ்ந்தியின் பிறந்தநாள். திருமமணத்திற்கு பின் வரும் அவனது முதல் பிறந்தநாள். இத்தனை நாள் எப்படி...

Nesamillaa Nenjamethu 14

0
                                  நேசம் -  14 மறுநாள் விடிந்தால் ரகுநந்தனுக்கும், மிதிலாவிற்கும் அவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம். மாலை வரவேற்பு நிகழ்ச்சி. ஏற்கனவே கோவிலில் வைத்து நிச்சயம் முடிந்ததால் முதல் நாள் விசேஷம்...

Venpani Malarae 9

0
மலர் 9: கல்யாணத்திற்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டாளே தவிர..மலருக்கும் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. அவளுக்கும் செல்வதில் விருப்பம் இல்லைதான்.ஆனால் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் அவளுக்கு.வாக்கு கொடுத்திருக்கிறாளே...! அதை காப்பாற்ற அங்கு செல்ல...

Mugilinamae Mugavari Kodu 21,22

0
முகவரி 21:   கல்யாண வீடு பரபரப்பாய்க் காணப்பட்டது.மங்கள வாத்தியங்கள் முழங்க, கிராமத்து பெண்களின் பட்டுபுடவைகள் ஒரு பக்கம் சரசரக்க... ஒரு பக்கம் சொந்த பந்தங்கள் அமர்ந்து கதை அளந்து கொண்டிருக்க...,இன்னும் சிலரோ சூர்யாவை பற்றியே...

Enai Meettum Kaathalae 25

0
அத்தியாயம் –25     மேலும்சில விஷயங்களை பகிர்ந்த பிரணவிற்கு மனம் லேசானது போன்ற உணர்வு. மருத்துவர் அவனிடம் இன்னும் சற்று நேரம் பேசிய பின் இருவரிடமும் பொதுவாகவே சொன்னார்.     “நீங்க நினைச்ச மாதிரி அவர் மனசுல இருக்கறது...

Mercuriyo Mennizhaiyo 11

0
அத்தியாயம் - 11     “நாங்க இதுல பண்றதுக்கு என்ன இருக்கு சார். அவ நல்லா படிக்கற பொண்ணு ஏன் இப்படி லவ்ன்னு எல்லாம் ஆரம்பிச்சுட்டான்னு தெரியலை. அவங்க கிளாஸ் மிஸ் அந்த ரெகார்ட் நோட்...

Pakkam Vanthu Konjam 6

0
அத்தியாயம் ஆறு: ஹரியும் நிதினும் பால் காய்ச்சுவதற்கு ஏதுவாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்டவ், பாத்திரம், பால் என்று சில பொருட்களை வாங்கி வைத்திருந்தனர். அதிகாலையில் ஐந்து மணி நல்ல நேரம் என்று நிதினின் பெற்றோர்கள் கூறியிருக்க,...

Mugilinamae Mugavari Kodu 19,20

0
  முகவரி 19:   நிலா சொன்னதை பிரபுவால் நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.ஆனால் அவருக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது.என்ன பேசுவது என்று ஒரு தெளிவில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.இது சரியாய் வருமா...ஜக்குவைப் பற்றியும்,சுதாவைப் பற்றியும் அவருக்கு தெளிவாய்...

Pennae Poonthaenae 6

0
பூந்தேன் – 6 எண்ணங்கள் தெளிவாக இருப்பின், காணும் பார்வைகளும் தெளிவாகவே இருக்கும்.. மனதில் சஞ்சலமும், குழப்பமும் இருக்குமாயின் நாம் நல்லதை கண்டாலும் கூட அதன் மீது அத்தனை ஒரு நம்பிக்கை வந்துவிடாது.....

Nesamillaa Nenjamethu 13

0
     நேசம் -  13 மிதிலாவிற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் தன் மனதை அவள் மாற்றிக்கொள்ளவில்லை.. நடந்த இந்த சம்பவத்தில் தன் மீதும் தவறு இருக்கிறது என்றே கூறிக்கொண்டு இருந்தாள்.. ரகுநந்தன், ஜெகதா,...
error: Content is protected !!