Mallika S
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 1 1
தலைப்பு : காதலின் தாகம்
கதாநாயகன்: இளஞ்செழியன்
கதாநாயகி : மதுமிதா
அத்தியாயம் 1
உன் முகம் கண்டு
ஒவ்வொரு நொடியும்
மலர்கிறது என்னுள்
ஒரு மாய புன்னகை!!!!!
பூஞ்சோலை போன்று பூத்து குலுங்கும் அழகான கிராமம். சுற்றிலும் பசுமையை தத்தெடுத்த ஓங்கி உயர்ந்த...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 1
EPISODE 1
புலரும் காலைப் பொழுதில் ஆதவன் தன் பொற்கதிர்களை அள்ளி மெதுவாக வானையும், பூமியையும் நோக்கி எறிந்து கொண்டிருந்தான். இவனைக் கண்ட பனித்துளிகள் கூட்டம், மெது மெதுவாக தமது உயிரை கரைக்கத் தொடங்கின....
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 2
அத்தியாயம் 2
“யோவ் மினிஸ்டரு என்ன நல்லா இருக்கியா? ஊருக்கு நல்லது பண்ணுறியாமே? ரோடு போட போறியோ ரோடு. ஆடு மேய்பவனுக்கு எதுக்குடா ரோடு ? நீ ரோடு போடுறேனு ஊர்மக்கல ஏமாத்தலாம்...
Ramya Rajan’s Sangeetha Swarangal 7
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 7
அரவிந்தனின் தங்கை வித்யா, தன் இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு விடுமுறைக்கு அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தாள். அதற்காகத்தான் காமாட்சியும் முன்பே இங்கு வந்திருந்தார்.
வித்யாவை மதுரையில் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். பெரிய...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 2
அத்தியாயம் 2
சென்னை விமான நிலையம் அதிகாலைப்பொழுது செல்வராஜ் காரோடு காத்திருக்க தனது பயனாய் பொதிகளுடன் வந்து சேர்ந்தான் சத்யதேவ்.
"என்ன மாமா எப்படி இருக்கீங்க? ஊருல என்ன விசேஷம்? என செல்வராஜை வம்பிழுக்க
"ஏன்டா...
Rhea Moorthy’s Iraiva Iraivi 2
பாகம்2
செவ்வண்ண மலர் சரமெடுத்து
செதுக்கி செய்த நிலவழகியே,
உன் ஒளிபடர திறந்து கிடக்கிறதடி
என் இதயமெனும் இல்லம்.
இருபது ஆண்டுகளாக மூன்று வேளையும் பாசமாக சமைத்து பரிமாறும் அன்னையின் கைமணத்தையும் அவரது அடுப்படி கஷ்டத்தையும்...
Mila’s En Verarukkum Un Kanneerthuli 1
அத்தியாயம் 1
Oṃ bhūr bhuvaḥ svaḥ
tát savitúr váreṇ(i)yaṃ
bhárgo devásya dhīmahi
dhíyo yó naḥ pracodáyāt
அரண்மனையில் பூஜை நடக்கும் அதிகாலை பொழுது அப்பொழுது தான் உள்ளே நுழைந்தான் ஷரப். மாமா தேஜ்வீர்...
Ramya Rajan’s Sangeetha Swarangal 6 2
மாலினியின் அம்மாவும் எவ்வளவு நேரம்தான் மகளைக் கண்காணித்துக் கொண்டு இருப்பார். அவர் மதிய நேரம் சற்றுக் கண் அசந்து விட.... அர்ச்சனாவும் மருத்துவமனை சென்று இருந்தாள்.
மாலினி தன் அம்மாவின் கைப்பேசியை எடுத்துக்...
Ramya Rajan’s Sangeetha Swarangal 6 1
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 6
காலை உணவு யாருமே சாப்பிடவில்லை. எல்லோருக்கும் என்ன செய்வது என ஒன்றும் புரியாத நிலை. வீட்டில் வேலை செய்யும் பெண் வர... ஆண்கள் இருவரும் வெவ்வேறு அறைகளில் முடங்கினர். மாலினியும்...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 1
அத்தியாயம் 1
ஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
இது என்ன ஒடம்பா
விடகோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்
சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்
ரிக்டர் வாச்சு...
Barathi Kannamaa’s Ellaiyatra Perazhagae 5
எல்லையற்ற பேரழகே!!!
--பாரதி கண்ணம்மா...
அத்தியாயம் 5 :
புகழ் பெற்ற மருத்துவமனையின் முன் விலைபதிப்பற்ற இரண்டு வாகனம் அதி வேகத்துடன் வந்தது...அதில் இருந்து இறங்கியவர்கள் முகத்தில் கவலையும் பதட்டமும் சூழ, விரைந்து உள்ளே சென்றனர்....
அவசர சிகிச்சை...
Ramya Rajan’s Sangeetha Swarangal 5
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 5
மெத்தையில் வந்து படுத்து விட்டாலும், உறக்கம் வர வேண்டும் அல்லவா, அரவிந்தனின் மனம் அலைபாயும் போது, உறக்கம் எங்கிருந்து வரும்.
இத்தனை நாள் முயன்று மனதின் ஆழத்திற்குள் தள்ளியது...
Mila’s Ennai Maranthavalae 36
அத்தியாயம் 36
அன்று நடந்தவைகளை மீரா நினைத்துப் பார்த்தாள். இரண்டாவது தடவையாக மயங்கி விழுந்த பின் எழுந்தவள் அறையை விட்டு வெளியே வர சைதன்யன் மீரா கல்யாணப் புகை படங்கள் ஒரு...
Mila’s Ennai Maranthavalae 35
அத்தியாயம் 35
லட்சுமி அம்மாவின் நிலை சற்று சீராக சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்த போது கண்விழித்த சௌமியா கடத்தப் பட்டவர்கள் நியாபகத்தில் வர அறக்கப்பறக்க அவர்களை தேட அங்கே ஒரு அறையினுள் புகுந்த...
Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 8
புயலே பூவின் பூங்காற்றே 8
அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட கதிரவனுக்கு கோபம் கோபமாக வந்தது. பின்னே எதையும் கேட்கமால் அவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாரே என்று கோபம் வந்தது.
இவன் பேச...
Rhea Moorthy’s Iraiva Iraivi 1
எதுகையும் மோனையும்
என் கவிதனில்
கவலைக்கிட மாகின்றன...
உன்பெயரின் இனிமையினை
எந் நாதனில்
ஒருமுறை ருசித்த பிறகு....
பனிக்காலத்தின் தண்மை முடிந்து வெயில் காலத்தின் வெம்மை தொடங்கும் மாசி மாதத்தின், ஒரு அந்தி மாலை நேரம்... ஆதவனது கடைக்கண்...
Vishnu Priya’s Theeyinul The(n)ral Nee 11
தீயினுள் தெ(ன்)றல் நீ!
அத்தியாயம் - 11
சித்தியை திரும்பிப் பார்த்தவளின் கண்கள், இரத்தமென சிவந்திருந்தது. மார்பு ஏற இறங்க.. புருவங்கள் இரண்டும்.. நெற்றிக்கு இடம்பெயர.. அடித்தொண்டையில் இருந்து சீறிக் கேட்டாள் ஷேத்ரா,
“எங்கே...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 20 2
திகைத்து போய் விஷ்ணுவை பார்த்தாள் சத்யா. அவனோ “நான் இனியும் சாப்பாடை திருட்டு தனமா உனக்கு கொடுக்கணுமா?”, என்று எண்ணி கொண்டு “அப்படி எல்லாம் வேண்டாம் மா. அவளுக்கு பிடிச்ச சாப்பாடை அவ...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 20 1
அத்தியாயம் 20
சிறு தணலாய்
அக்னி சிறகாய்
என்னை நீ வெம்மையால்
எரிக்கும் போதும்
பற்றும் காதல் தீ!!!!!
அவன் கை பற்றியதும் “போங்க அத்தான்”, என்று செல்ல சிணுங்களுடன் விலகி அமர்ந்தாள் சத்யா. அவன் கை மீண்டும் அவளை பிடித்து...
Mila’s Ennai Maranthavalae 34
அத்தியாயம் 34
மீராவை அடித்தவனை தூக்கச் சொல்லியவன் வ்ருஷாதை அழைத்து சொன்னது மீரா எங்க இருந்தாலும் தன்னோட கஷ்டடியில் கொண்டு வரும் படி அதன் படி விசாரித்தவன் அவளை அப்பாதையில் சென்றவர்கள் கண்டு...