Mallika S
Un Paarvai Naanarivaen 5
5
அன்றிலிருந்து ஷோரூமிற்கு வந்தால், கீர்த்தியோடு பேசமாட்டான். வெறும் பார்வை பரிமாறல் மட்டுமே. கீர்த்தியும் அவனோடு பேச விழையவில்லை. அவளுக்கு நிச்சயமே, அவன் தவறு செய்கிறான், அந்த மாதிரியான நடத்தையால் என்று. அதனால் அவன்...
Kavipritha’s Mittaai Puyalae 7
மிட்டாய் புயலே-7
இந்த இரவு எல்லோருக்கும் வெவ்வேறு மனநிலை, இதில் சுந்தரராஜன்தான் தந்தையாக, மிகவும் கவலை கொண்டார். எல்லா தந்தையின் கனவும் போல்தான் இவருடையதும்.
தன் பெண்ணை மகாராணியாக உணரவைக்க கூடிய, தன்னை போல் பாதுகாக்க...
Un Paarvai Naanarivaen 4
4
மறுநாள் காலை, அன்று தான் புதிதாக கீர்த்தி வேலைக்குச் சேரும் தினம் சற்று படபடப்பாக உணர்ந்தாள். அதை விட படபடப்பாக உணர்ந்தான் அரவிந்த், ஏனென்றால் அவன் ஷோரூம் செல்வதே கிடையாது. இன்று தண்டபாணியிடம்...
Un Paarvai Naanarivaen 3
3
அவனை கடுமையாகப் பார்த்தார் அவன் தந்தை. “டேய் நீ தேவையில்லைடா. நானே பார்த்துக்கறேன். உனக்கு மட்டும் இல்லை உன் பசங்களுக்கும் சேர்த்து சொத்து சம்பாதிச்சு வெச்சிருக்கேன். நீ இப்படி வெட்டியாவே சுத்திட்டு இரு....
Kavipritha’s Mittaai Puyalae 6
மிட்டாய் புயலே-6
ப்ரகதீஷ் மற்றும் சாக்க்ஷியின் குடும்பத்திற்கு முக்கிய தொழிலே ரைஸ் மில்தான். அது அவர்களின் வழி வழியான தொழில், அதுவும் கூட அவர்களின் இந்த குடும்ப விலகலுக்கு காரணமாக இருக்கலாம்.
பிள்ளைகளின் இனிஷியலை...
Un Paarvai Naanarivaen 2
2
அரவிந்தின் குடும்பம் முன்பு மிகவும் பணக்கார வகையைச் சேர்ந்த குடும்பம். ஆனால்… இப்போதும் அவர்கள் வசதியானவர்களே, முன்பு அளவு இல்லை. முப்பாட்டன், பாட்டன் என்று அழித்தது போக எஞ்சியிருந்தது சொற்பமே.
அதில் அரவிந்தின் தந்தை...
Satya Sriram’s Thaayae Yasodha(ra) 4
அத்தியாயம் 4:
யாதவனின் அதிர்ச்சியை அங்கிருந்தவர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் கவனிக்கவேயில்லை. அவனின் அதிர்ச்சி அந்த ஒருவருக்கு முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது.
அது யுவராணி!!
அவள் யாதவனை நொடியில் புரிந்துக்கொண்டாள். கணேசன் குடும்பத்தினர் வரும் வரை அவன்...
Un Paarvai Naanarivaen 1
உன் பார்வை நானறிவேன்
காலையில் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் எழுந்து அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அதன் சாயல் சிறிதும் இல்லாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் கீர்த்தி.
இந்த எல்லோரும் என்பதில் அவள்...
Satya Sriram’s Thaayae Yasotha(ra) 3
அத்தியாயம் 3:
யசோதராவின் குடும்பம் உயர் மத்தியதர வகுப்பை சேர்ந்தது. இப்பொழு அவர்கள் இருக்கும் வீடு, அவர்களின் தாத்தா வாங்கிய தனி வீடு.
இந்த வீட்டில் தான் சகோதரிகளின் இருவரின் ஜனனம்.
எல்லோரும் இருக்கும்போது பாதுகாப்பாக இருந்த...
Satya Sriram’s Thayae Yasodha(ra) 2
அத்தியாயம் 2:
யதீந்திரன் தன்னுடைய ஹீரோஹோன்டா வண்டியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த கம்ப்யூட்டர் சென்டர்க்குள் சென்றான்.
அந்த சென்டரின் ஒரு பக்கம் இன்டர்நெட் கஃபேவாக இருந்தாலும், அடுத்த பக்கத்தில் கணினி வகுப்புகள் எடுக்கும் மையமாக...
Satya Sriram’s Thayae Yasodha(ra) 1
தாயே யசோதா!!!
அத்தியாயம் 1
"யதுக்கா எங்க இருக்க? பேசாம நானும் உன்னை மாதிரியே படிச்சுட்டு, உன் கூடவே அங்க வந்துடவா?" என்றபடியே மாடியிலிருந்து இறங்கி வந்தாள் யாமினி..
யாமினியின் பேச்சைக் கேட்டு லேசாக முறுவலித்தபடியே, "யாமி!...
Kavipritha’s Mittaai Puyalae 5
மிட்டாய் புயலே-5
ஒரு வழியாக அழுது தீர்த்து, அவளின் அன்னை, அதட்டலில் குளித்து முடித்து வந்தாள். தன் அறையிளிருந்தவளுக்கு, ஒரே யோசனை ‘எப்படி, எங்கு தவறினேன்’ என.
கொஞ்சம் சிந்தனை வந்த பிறகே அவளால் அந்த...
Kavipritha’s Mittaai Puyalae 4
மிட்டாய் புயலே-4
கதீஷ் என்ற அலறல் கேட்டாலும், அவனால் அதற்கு செவி சாய்க்க முடியவில்லை. இத்தனை நாட்களில் சிரித்தே கடந்தவர். இப்போது இதுபோல் ஒரு வார்த்தை சொல்லவும், அது தங்கள் குடும்பத்தினரே என்றாலும் பொருக்க...
Kavipritha’s Mittaai Puyalae 3
மிட்டாய் புயலே-3
ஒரு வருடம் முன்பு
இதோ, இதோ என இந்த B.com இறுதியாண்டின், இறுதி தேர்வும் முடிந்தது. சாக்ஷிக்கு ஏனோ, மனமே பாரமாக இருந்தது. அதிகம் தோழிகள் இல்லாவிட்டாலும், அளவான நட்புடன், தனக்கென ஒரு...
Kavipritha’s Mittaai Puyalae 2
மிட்டாய் புயலே-2
காங்கேயத்திற்கும் ஈரோடிற்கும் மத்தியில் அமைந்துள்ள, அழகான பரிகார ஸ்தலம் அது. காவேரி பாய்ந்து செல்வதால், பசுமையாக காட்சி தரும் ஊரும் கூட, கொடுமுடி என்னும் டவுன்ஷிப்.
ஜெகன்நாதன் பூங்கொடி தம்பதியின் கடைசி...
Kavipritha’s Mittaai Puyalae 1
ஹரே கிருஷ்ணா
மிட்டாய் புயலே
அழகான எதிர் வெய்யில் நேரம், மாலை சரியாக 3:50, காங்கேயத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில், அந்த எதிர் வெய்யிலை எதிர்க்கும் வண்ணம், தனது கருப்பு நிற ஸ்பென்டர் வண்டியை,...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 6
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் – 6
வரவேற்பில் நின்றிருந்தவர்களிடம் அரட்டை அடித்தபடி அங்கேயே அபர்ணா நின்று விட.... அப்போது அங்கே வந்த அஞ்சலி, “அபர்ணா, அம்மா நீ வந்ததும் உன்னை மேல ரூமுக்கு கூடிட்டு...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 22
தூரிகை 22:
எப்பொழுதும் அருந்தாத மதுவை அருந்தியதால் தலைவலி தாங்க முடியாத அளவிற்கு இருந்தது தேவாவிற்கு.
கம்பெனியில் தனது இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முகம் அஷ்ட்ட கோணலாய் மாற....தலையை இரு கைகளால் தாங்கியபடி.....எதுவும் செய்ய மனமின்றி அமைதியாய்...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 21
தூரிகை 21 :
கீர்த்தனாவின் கைகளில் இருந்த தாலியைப் பார்த்த தேவா அதிர்ந்தான்.அவளோ அவனை உக்கிரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இது...இது...” என்று தேவா தடுமாற.....
“எது..?” என்றாள் கீர்த்தனா எகத்தாளமாய்.
அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவின் கண்கள் கலங்க.......
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 20
தூரிகை 20:
நான் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்க மாட்டேன் என்பதைப் போல நேரமும் காலமும் பிடிவாதமாய் செல்ல...நாட்களும் அதன் போக்கில் விரைந்தன.
ஆயிற்று இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டது கீர்த்தனா ஊருக்கு சென்று.அங்கிருந்து கிளம்பி வந்ததில்...