Sunday, July 19, 2026

Mallika S

Mallika S
11932 POSTS 398 COMMENTS

Un Paarvai Naanarivaen 5

0
5 அன்றிலிருந்து ஷோரூமிற்கு வந்தால், கீர்த்தியோடு பேசமாட்டான். வெறும் பார்வை பரிமாறல் மட்டுமே. கீர்த்தியும் அவனோடு பேச விழையவில்லை. அவளுக்கு நிச்சயமே, அவன் தவறு செய்கிறான், அந்த மாதிரியான நடத்தையால் என்று. அதனால் அவன்...

Kavipritha’s Mittaai Puyalae 7

0
மிட்டாய் புயலே-7 இந்த இரவு எல்லோருக்கும் வெவ்வேறு மனநிலை, இதில் சுந்தரராஜன்தான் தந்தையாக, மிகவும் கவலை கொண்டார். எல்லா தந்தையின் கனவும் போல்தான் இவருடையதும். தன் பெண்ணை மகாராணியாக உணரவைக்க கூடிய, தன்னை போல் பாதுகாக்க...

Un Paarvai Naanarivaen 4

0
4 மறுநாள் காலை, அன்று தான் புதிதாக கீர்த்தி வேலைக்குச் சேரும் தினம் சற்று படபடப்பாக உணர்ந்தாள். அதை விட படபடப்பாக உணர்ந்தான் அரவிந்த், ஏனென்றால் அவன் ஷோரூம் செல்வதே கிடையாது. இன்று தண்டபாணியிடம்...

Un Paarvai Naanarivaen 3

0
3 அவனை கடுமையாகப் பார்த்தார் அவன் தந்தை. “டேய் நீ தேவையில்லைடா. நானே பார்த்துக்கறேன். உனக்கு மட்டும் இல்லை உன் பசங்களுக்கும் சேர்த்து சொத்து சம்பாதிச்சு வெச்சிருக்கேன். நீ இப்படி வெட்டியாவே சுத்திட்டு இரு....

Kavipritha’s Mittaai Puyalae 6

0
மிட்டாய் புயலே-6 ப்ரகதீஷ் மற்றும் சாக்க்ஷியின் குடும்பத்திற்கு முக்கிய தொழிலே ரைஸ் மில்தான். அது அவர்களின் வழி வழியான தொழில், அதுவும் கூட அவர்களின் இந்த குடும்ப விலகலுக்கு காரணமாக இருக்கலாம். பிள்ளைகளின் இனிஷியலை...

Un Paarvai Naanarivaen 2

0
2 அரவிந்தின் குடும்பம் முன்பு மிகவும் பணக்கார வகையைச் சேர்ந்த குடும்பம். ஆனால்… இப்போதும் அவர்கள் வசதியானவர்களே, முன்பு அளவு இல்லை. முப்பாட்டன், பாட்டன் என்று அழித்தது போக எஞ்சியிருந்தது சொற்பமே. அதில் அரவிந்தின் தந்தை...

Satya Sriram’s Thaayae Yasodha(ra) 4

0
அத்தியாயம் 4: யாதவனின் அதிர்ச்சியை அங்கிருந்தவர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் கவனிக்கவேயில்லை. அவனின் அதிர்ச்சி அந்த ஒருவருக்கு முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது. அது யுவராணி!! அவள் யாதவனை நொடியில் புரிந்துக்கொண்டாள். கணேசன் குடும்பத்தினர் வரும் வரை அவன்...

Un Paarvai Naanarivaen 1

0
உன் பார்வை நானறிவேன் காலையில் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் எழுந்து அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அதன் சாயல் சிறிதும் இல்லாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் கீர்த்தி. இந்த எல்லோரும் என்பதில் அவள்...

Satya Sriram’s Thaayae Yasotha(ra) 3

0
அத்தியாயம் 3: யசோதராவின் குடும்பம் உயர் மத்தியதர வகுப்பை சேர்ந்தது. இப்பொழு அவர்கள் இருக்கும் வீடு, அவர்களின் தாத்தா வாங்கிய தனி வீடு. இந்த வீட்டில் தான் சகோதரிகளின் இருவரின் ஜனனம். எல்லோரும் இருக்கும்போது பாதுகாப்பாக இருந்த...

Satya Sriram’s Thayae Yasodha(ra) 2

0
அத்தியாயம் 2: யதீந்திரன் தன்னுடைய ஹீரோஹோன்டா வண்டியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த கம்ப்யூட்டர் சென்டர்க்குள் சென்றான். அந்த சென்டரின் ஒரு பக்கம் இன்டர்நெட் கஃபேவாக இருந்தாலும், அடுத்த பக்கத்தில் கணினி வகுப்புகள் எடுக்கும் மையமாக...

Satya Sriram’s Thayae Yasodha(ra) 1

0
தாயே யசோதா!!!   அத்தியாயம் 1 "யதுக்கா எங்க இருக்க? பேசாம நானும் உன்னை மாதிரியே படிச்சுட்டு,  உன் கூடவே அங்க வந்துடவா?" என்றபடியே  மாடியிலிருந்து இறங்கி வந்தாள் யாமினி.. யாமினியின் பேச்சைக் கேட்டு லேசாக முறுவலித்தபடியே, "யாமி!...

Kavipritha’s Mittaai Puyalae 5

0
மிட்டாய் புயலே-5 ஒரு வழியாக அழுது தீர்த்து, அவளின் அன்னை, அதட்டலில் குளித்து முடித்து வந்தாள். தன் அறையிளிருந்தவளுக்கு, ஒரே யோசனை ‘எப்படி, எங்கு தவறினேன்’ என. கொஞ்சம் சிந்தனை வந்த பிறகே அவளால் அந்த...

Kavipritha’s Mittaai Puyalae 4

0
மிட்டாய் புயலே-4   கதீஷ் என்ற அலறல் கேட்டாலும், அவனால் அதற்கு செவி சாய்க்க முடியவில்லை. இத்தனை நாட்களில் சிரித்தே கடந்தவர். இப்போது இதுபோல் ஒரு வார்த்தை சொல்லவும், அது தங்கள் குடும்பத்தினரே என்றாலும் பொருக்க...

Kavipritha’s Mittaai Puyalae 3

0
மிட்டாய் புயலே-3   ஒரு வருடம் முன்பு இதோ, இதோ என இந்த B.com இறுதியாண்டின், இறுதி தேர்வும் முடிந்தது. சாக்ஷிக்கு ஏனோ, மனமே பாரமாக இருந்தது. அதிகம் தோழிகள் இல்லாவிட்டாலும், அளவான நட்புடன், தனக்கென ஒரு...

Kavipritha’s Mittaai Puyalae 2

0
மிட்டாய் புயலே-2 காங்கேயத்திற்கும் ஈரோடிற்கும் மத்தியில் அமைந்துள்ள, அழகான பரிகார ஸ்தலம்  அது. காவேரி பாய்ந்து செல்வதால், பசுமையாக காட்சி தரும் ஊரும் கூட, கொடுமுடி என்னும் டவுன்ஷிப். ஜெகன்நாதன் பூங்கொடி தம்பதியின் கடைசி...

Kavipritha’s Mittaai Puyalae 1

0
ஹரே கிருஷ்ணா மிட்டாய் புயலே அழகான எதிர் வெய்யில் நேரம், மாலை சரியாக 3:50, காங்கேயத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில், அந்த எதிர் வெய்யிலை எதிர்க்கும் வண்ணம், தனது கருப்பு நிற ஸ்பென்டர் வண்டியை,...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 6

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் – 6 வரவேற்பில் நின்றிருந்தவர்களிடம் அரட்டை அடித்தபடி அங்கேயே அபர்ணா நின்று விட.... அப்போது அங்கே வந்த அஞ்சலி, “அபர்ணா, அம்மா நீ வந்ததும் உன்னை மேல ரூமுக்கு கூடிட்டு...

Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 22

0
தூரிகை  22:   எப்பொழுதும் அருந்தாத மதுவை அருந்தியதால் தலைவலி தாங்க முடியாத அளவிற்கு இருந்தது தேவாவிற்கு. கம்பெனியில் தனது இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முகம் அஷ்ட்ட கோணலாய் மாற....தலையை இரு கைகளால் தாங்கியபடி.....எதுவும் செய்ய மனமின்றி அமைதியாய்...

Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 21

0
தூரிகை   21 :   கீர்த்தனாவின் கைகளில் இருந்த தாலியைப் பார்த்த தேவா அதிர்ந்தான்.அவளோ அவனை உக்கிரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். “இது...இது...” என்று தேவா தடுமாற..... “எது..?” என்றாள் கீர்த்தனா எகத்தாளமாய். அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவின் கண்கள் கலங்க.......

Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 20

0
தூரிகை 20: நான் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்க மாட்டேன் என்பதைப் போல நேரமும் காலமும் பிடிவாதமாய் செல்ல...நாட்களும் அதன் போக்கில் விரைந்தன. ஆயிற்று இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டது கீர்த்தனா ஊருக்கு சென்று.அங்கிருந்து கிளம்பி வந்ததில்...
error: Content is protected !!