Thursday, May 15, 2025

Mallika S

Mallika S
10532 POSTS 398 COMMENTS

Venpani Malarae 12

0
மலர் 12: அன்று மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக சென்றிருந்தான் வெற்றி.அவர்கள் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர் விடுமுறையில் சென்றிருந்ததால், வெற்றியை அந்த வகுப்பை எடுக்க சொல்லி...முதல்வர் பணித்திருந்தார். “இன்னைக்கு அந்த வெற்றி சார் தான்...

Nesamillaa Nenjamethu Final

0
நேசம் – 26 “ நான் அவசரப்பட்டு பேசிட்டேனோ??? ச்சே... என்ன நினைச்சிருப்பா ?? ஆல்ரெடி லிசிக்கு கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது. நான் வேற பேசியிருக்க கூடாது. எல்லாம் என்னால தான்..” என்று நடந்தவைக்கு...

Mercuriyo Mennizhaiyo 16

0
அத்தியாயம் - 16     ஆராதனாவுக்கு அந்த விஷயத்தை நினைத்து அதிக நேரம் சந்தோசப்பட முடியவில்லை. கொண்டவன் துணையிருந்தால் எதையுமே சமாளிக்கலாம் ஆனால் இப்போதோ இருவருமே இரு வேறு திசையில் அல்லவா நிற்கிறார்கள்.     இதை முதலில் யாரிடம்...

Pakkam Vanthu Konjam 21

0
அத்தியாயம் இருபத்தி ஒன்று: ப்ரீத்தி தன்னை முறைப்பதை பார்த்த மாலினி, அங்கே பார் என்பது போல  அவளுக்குக் கண்ஜாடை காட்டினார். “வாங்க, வாங்க”, என்று நெடு நாள் தெரிந்தவர் போல ராஜசேகர் ஹரியின் தந்தையை வரவேற்று...

Pakkam Vanthu Konjam 20

0
அத்தியாயம் இருபது: நாட்கள் வேகமாக ஓடின, ப்ரீத்தி நிறைய சமூக விழிப்புணர்வு முகாம்கள் அல்லது நிகழ்ச்சிகள் என்று நிறைய விஷயங்களில் பங்கெடுத்துக் கொண்டாள், அவளுடைய பயிற்சி மற்றும் போட்டி அல்லாத நேரங்களில். அதனால் மனம் அமைதியாகத்...

Enai Meettum Kaathalae 27

0
அத்தியாயம் –27     பிரணவ் யாரிடமோ போன் பேசி வைத்ததுமே கேட்டான் ராகவ். “ஆமாஉனக்கெப்படி தெரியும் அவங்க பழனில இருக்காங்கன்னு??” என்றான்.     “ஏன் உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே இந்நேரம் முகுந்தன் சொல்லியிருப்பானே உன்கிட்ட?? என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு...

Mercuriyo Mennizhaiyo 15

0
அத்தியாயம் - 15     அனீஷும் அவளும் சரியாக பேசி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அவளாக சென்று பேசினாலும் அவன் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.     அவனுக்கும் அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றினாலும்...

Nesamillaa Nenjamethu 25

0
நேசம் – 25 “ பாட்டி நீங்க இருக்கிங்களே!!! நீங்களும் டென்சன் ஆகி.. எங்க எல்லாரையும் டென்சன் பண்ணிட்டிங்க.. அங்க பாருங்க, உங்க நந்துவ எப்படி முழிக்கிறாங்க பாருங்க..” என்று தன் கணவனை சுட்டிக்காட்டினாள்...

Pakkam Vanthu Konjam 19

0
அத்தியாயம் பத்தொன்பது: ஹரியிடம் பேசிக்கொண்டிருந்த ப்ரீத்தி, அவன் நிஜம் என்று சொன்ன நொடிப் போனைத் துண்டித்தவள், நேராக அவளுடைய தந்தையிடம் தான் சென்றாள். அவர் தான் திரும்ப ஏதாவது ஹரியிடம் பேசி அவன் அந்த மாதிரி...

Nesamillaa Nenjamethu 24

0
நேசம் – 24 “ Mr. ரகுநந்தன், இன்னொரு தரம் உங்க பாட்டிக்கு இப்படி ஆகாம பார்த்துக்கோங்க.. இப்போ சரி, சரியான நேரத்தில் கூட்டிட்டு வந்துட்டிங்க.. ஆனா இன்னொரு தடவை இப்படி ஒரு மயக்கமோ,...

Mercuriyo Mennizhaiyo 14

0
அத்தியாயம் - 14     மருத்துவமனையில் இருந்த அனீஷுக்கு ஆராதனாவின் செயல் குறித்து பெருங்கவலை தோன்றியது. அவள் சாதாரணமான ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பெரிதாக்குவதாய் பட்டது அவனுக்கு.     அவனை பொறுத்தவரை அது சாதாரண விஷயமே, அது சரியென்ற...

Pakkam Vanthu Konjam 18

0
அத்தியாயம் பதினெட்டு: இங்கிலாந்தில் இருந்து வந்தவுடனே ப்ரீத்தி தன்னிடம் ஏதாவது ஹரியைப் பற்றி, அவர்களின் பழக்கம் பற்றி ஏதாவது விளக்கம் சொல்லுவாளா என்பதுப் போல ராஜசேகரன் பார்க்க, அவளின் முகத்தில் மிகவும் தீவிர பாவனை, அந்த...

Pakkam Vanthu Konjam 17

0
அத்தியாயம் பதினேழு: மிகவும் மகத்தான தருணம் ப்ரீத்தியின் வாழ்வில், வெற்றிக் கோப்பையை கையில் வாங்கியவள், நியூஸ் சேனல் ஒன்றிற்கு அந்தக் கோப்பையை வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்தாள். பத்திரிக்கை ஒன்று ஸ்னேப் எடுக்கக் கேட்ட போது,...

Nesamillaa Nenjamethu 23

0
       நேசம் – 23 “ இப்போகூட சதிஸ்காகதான் என்னை நல்லபடியா நடந்துக்க கேட்கிறிங்க.. எனக்காக இல்லை.. உங்களை சொல்ல கூடாது என்னை தான் சொல்லணும். ஏன்னா முட்டாளா இருந்தது நான்தானே.. நீங்க சரியா...

Enai Meettum Kaathalae 26

0
அத்தியாயம் –26     “நீஇங்க எப்படி??” என்ற கேட்டது வேறு யாருமல்ல அவளின் அத்தை மகன் கார்த்திகேயனே. அவனை கண்டதும் முகம்அப்பட்டமாய் வெறுப்பை உமிழ்ந்தது.     ‘இவனெங்கே இங்கே’ என்று யோசித்தவளுக்கு அவனுக்கும் உடுமலைப்பேட்டை தான் சொந்த ஊர்...

Mercuriyo Menizhaiyo 13

0
அத்தியாயம் - 13     அனீஷ் மருத்துவமனை கிளம்பிச் சென்றுவிட அவன் மனைவி அவன் பேசியதை நினைவு கூர்ந்தாள். ‘ஒருவேளை நாம் தான் தேவையில்லாமல் குழப்புகிறோமோ?? எனக்கென்ன குறை நன்றாகத் தானே பார்த்துக் கொள்கிறார்’     அனீஷ் சொல்வது...

Pakkam Vanthu Konjam 16

0
அத்தியாயம் பதினாறு: என்னவோ மகள் தன் கைக்குள் இல்லாதது போல ராஜசேகரனுக்கு ஒரு தோற்றம் தோன்ற ஆரம்பித்தது. அது மாயத் தோற்றமா இல்லை நிஜமா? பாம்பேயில் இருந்து வந்த உடனே நான்கே நாட்களில் இங்கிலாந்து பயணம்,...

Venpani Malarae 11

0
மலர் 11: தேனி விவசாயக் கல்லூரி....ஆண்டிப்பட்டி அருகே.. குள்ளப்புரம் என்ற கிராமத்தில் அமைந்திருந்தது.சுமார் நூற்றி இருபது ஏக்கர் பரப்பளவில்... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாய் காட்சியளித்தது.கல்லூரி வளாகமும்,அழகான கட்டிடங்களும்,சுற்றிலும் வயல் வெளிகளும்.... மாணவர்களுக்கு..செயல்...
error: Content is protected !!