Mallika S
Venpani Malarae 12
மலர் 12:
அன்று மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக சென்றிருந்தான் வெற்றி.அவர்கள் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர் விடுமுறையில் சென்றிருந்ததால், வெற்றியை அந்த வகுப்பை எடுக்க சொல்லி...முதல்வர் பணித்திருந்தார்.
“இன்னைக்கு அந்த வெற்றி சார் தான்...
Nesamillaa Nenjamethu Final
நேசம் – 26
“ நான் அவசரப்பட்டு பேசிட்டேனோ??? ச்சே... என்ன நினைச்சிருப்பா ?? ஆல்ரெடி லிசிக்கு கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது. நான் வேற பேசியிருக்க கூடாது. எல்லாம் என்னால தான்..” என்று நடந்தவைக்கு...
Mercuriyo Mennizhaiyo 16
அத்தியாயம் - 16
ஆராதனாவுக்கு அந்த விஷயத்தை நினைத்து அதிக நேரம் சந்தோசப்பட முடியவில்லை. கொண்டவன் துணையிருந்தால் எதையுமே சமாளிக்கலாம் ஆனால் இப்போதோ இருவருமே இரு வேறு திசையில் அல்லவா நிற்கிறார்கள்.
இதை முதலில் யாரிடம்...
Pakkam Vanthu Konjam 21
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
ப்ரீத்தி தன்னை முறைப்பதை பார்த்த மாலினி, அங்கே பார் என்பது போல அவளுக்குக் கண்ஜாடை காட்டினார்.
“வாங்க, வாங்க”, என்று நெடு நாள் தெரிந்தவர் போல ராஜசேகர் ஹரியின் தந்தையை வரவேற்று...
Pakkam Vanthu Konjam 20
அத்தியாயம் இருபது:
நாட்கள் வேகமாக ஓடின, ப்ரீத்தி நிறைய சமூக விழிப்புணர்வு முகாம்கள் அல்லது நிகழ்ச்சிகள் என்று நிறைய விஷயங்களில் பங்கெடுத்துக் கொண்டாள், அவளுடைய பயிற்சி மற்றும் போட்டி அல்லாத நேரங்களில்.
அதனால் மனம் அமைதியாகத்...
Enai Meettum Kaathalae 27
அத்தியாயம் –27
பிரணவ் யாரிடமோ போன் பேசி வைத்ததுமே கேட்டான் ராகவ். “ஆமாஉனக்கெப்படி தெரியும் அவங்க பழனில இருக்காங்கன்னு??” என்றான்.
“ஏன் உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே இந்நேரம் முகுந்தன் சொல்லியிருப்பானே உன்கிட்ட?? என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு...
Mercuriyo Mennizhaiyo 15
அத்தியாயம் - 15
அனீஷும் அவளும் சரியாக பேசி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அவளாக சென்று பேசினாலும் அவன் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.
அவனுக்கும் அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றினாலும்...
Nesamillaa Nenjamethu 25
நேசம் – 25
“ பாட்டி நீங்க இருக்கிங்களே!!! நீங்களும் டென்சன் ஆகி.. எங்க எல்லாரையும் டென்சன் பண்ணிட்டிங்க.. அங்க பாருங்க, உங்க நந்துவ எப்படி முழிக்கிறாங்க பாருங்க..” என்று தன் கணவனை சுட்டிக்காட்டினாள்...
Pakkam Vanthu Konjam 19
அத்தியாயம் பத்தொன்பது:
ஹரியிடம் பேசிக்கொண்டிருந்த ப்ரீத்தி, அவன் நிஜம் என்று சொன்ன நொடிப் போனைத் துண்டித்தவள், நேராக அவளுடைய தந்தையிடம் தான் சென்றாள்.
அவர் தான் திரும்ப ஏதாவது ஹரியிடம் பேசி அவன் அந்த மாதிரி...
Nesamillaa Nenjamethu 24
நேசம் – 24
“ Mr. ரகுநந்தன், இன்னொரு தரம் உங்க பாட்டிக்கு இப்படி ஆகாம பார்த்துக்கோங்க.. இப்போ சரி, சரியான நேரத்தில் கூட்டிட்டு வந்துட்டிங்க.. ஆனா இன்னொரு தடவை இப்படி ஒரு மயக்கமோ,...
Mercuriyo Mennizhaiyo 14
அத்தியாயம் - 14
மருத்துவமனையில் இருந்த அனீஷுக்கு ஆராதனாவின் செயல் குறித்து பெருங்கவலை தோன்றியது. அவள் சாதாரணமான ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பெரிதாக்குவதாய் பட்டது அவனுக்கு.
அவனை பொறுத்தவரை அது சாதாரண விஷயமே, அது சரியென்ற...
Pakkam Vanthu Konjam 18
அத்தியாயம் பதினெட்டு:
இங்கிலாந்தில் இருந்து வந்தவுடனே ப்ரீத்தி தன்னிடம் ஏதாவது ஹரியைப் பற்றி, அவர்களின் பழக்கம் பற்றி ஏதாவது விளக்கம் சொல்லுவாளா என்பதுப் போல ராஜசேகரன் பார்க்க,
அவளின் முகத்தில் மிகவும் தீவிர பாவனை, அந்த...
Pakkam Vanthu Konjam 17
அத்தியாயம் பதினேழு:
மிகவும் மகத்தான தருணம் ப்ரீத்தியின் வாழ்வில், வெற்றிக் கோப்பையை கையில் வாங்கியவள், நியூஸ் சேனல் ஒன்றிற்கு அந்தக் கோப்பையை வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்தாள்.
பத்திரிக்கை ஒன்று ஸ்னேப் எடுக்கக் கேட்ட போது,...
Nesamillaa Nenjamethu 23
நேசம் – 23
“ இப்போகூட சதிஸ்காகதான் என்னை நல்லபடியா நடந்துக்க கேட்கிறிங்க.. எனக்காக இல்லை.. உங்களை சொல்ல கூடாது என்னை தான் சொல்லணும். ஏன்னா முட்டாளா இருந்தது நான்தானே.. நீங்க சரியா...
Enai Meettum Kaathalae 26
அத்தியாயம் –26
“நீஇங்க எப்படி??” என்ற கேட்டது வேறு யாருமல்ல அவளின் அத்தை மகன் கார்த்திகேயனே. அவனை கண்டதும் முகம்அப்பட்டமாய் வெறுப்பை உமிழ்ந்தது.
‘இவனெங்கே இங்கே’ என்று யோசித்தவளுக்கு அவனுக்கும் உடுமலைப்பேட்டை தான் சொந்த ஊர்...
Mercuriyo Menizhaiyo 13
அத்தியாயம் - 13
அனீஷ் மருத்துவமனை கிளம்பிச் சென்றுவிட அவன் மனைவி அவன் பேசியதை நினைவு கூர்ந்தாள். ‘ஒருவேளை நாம் தான் தேவையில்லாமல் குழப்புகிறோமோ?? எனக்கென்ன குறை நன்றாகத் தானே பார்த்துக் கொள்கிறார்’
அனீஷ் சொல்வது...
Pakkam Vanthu Konjam 16
அத்தியாயம் பதினாறு:
என்னவோ மகள் தன் கைக்குள் இல்லாதது போல ராஜசேகரனுக்கு ஒரு தோற்றம் தோன்ற ஆரம்பித்தது. அது மாயத் தோற்றமா இல்லை நிஜமா?
பாம்பேயில் இருந்து வந்த உடனே நான்கே நாட்களில் இங்கிலாந்து பயணம்,...
Venpani Malarae 11
மலர் 11:
தேனி விவசாயக் கல்லூரி....ஆண்டிப்பட்டி அருகே.. குள்ளப்புரம் என்ற கிராமத்தில் அமைந்திருந்தது.சுமார் நூற்றி இருபது ஏக்கர் பரப்பளவில்... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாய் காட்சியளித்தது.கல்லூரி வளாகமும்,அழகான கட்டிடங்களும்,சுற்றிலும் வயல் வெளிகளும்.... மாணவர்களுக்கு..செயல்...