Mallika S
Thalaiviyin Naayagan 2
அத்தியாயம் இரண்டு
அன்றைய நினைவுகள்
“அம்மா இன்னைக்கு அப்பா வந்துடுவாங்களா”, என்ற கேள்விக்கு, “வந்துடுவாங்க கண்ணு”, என்று பதிலளித்தாள் ராஜேஸ்வரி.
கேள்வி கேட்டவள் ராஜேஸ்வரியின் பத்து வயது மகள், வரமஹாலக்ஷ்மி. பெயருக்கேற்றார் போலவே.......... ஐஸ்வர்யம்! சௌந்தர்யம்!...
Thalaiviyin Naayagan 1
கணபதியே அருள்வாய்
தலைவியின் நாயகன்
அத்தியாயம் ஒன்று :
இன்றைய நிகழ்வுகள்
அழகிய, பரபரப்பான சென்னை மாநகரம். தன்னுள் பல அசுத்தமான, அசிரத்தையான விஷயங்களை கொண்டிருந்தாலும், அது அழகிய பரபரப்பான நகரமே! அது வருவோர்...
Un Ninaivilae Oru Sugam 7
சுகம் – 7
கோபம் நீயெனில்
குழைவு நானெனில்
காதல் நம்மிடையே
ரசவாதமோ...
“என்ன சர் இத்தனை பேர் வந்திருக்காங்க???” என்றபடி காரில் இருந்து இறங்கினாள் சௌபர்ணிகா..
“எஸ் சௌபர்ணிகா, நான் தான் இன்னிக்கே வர...
Aathangarai Maramae 2
அத்தியாயம் –2
ஒரு வருடம் கடந்த நிலையில் ஊருக்கு போய்விட்டு சோகமாக திரும்பி வந்தான்கதிரேசன். அன்று விடுமுறை தினம் என்பதால் சுஜய் வீட்டிலிருக்க, கதிரேசன் வருத்தமாக இருப்பது போல் தோன்ற “என்ன கதிர், ஊருக்கு...
Oomai Nenjin Sontham 11
அத்தியாயம் பதினொன்று:
உடல் மனம் எல்லாம் சோர்ந்து இருந்த போதும், “தூங்காவிட்டாலும் பரவாயில்லை, படுத்தாவது இருடா!”, என்று உடல் கெஞ்சிய போதும் பிடிவாதமாக ஜெயஸ்ரீயைப் பற்றி தெரிந்து கொள்ள அமர்ந்திருந்தான்.
திருமணம் நன்றாக அன்று நடந்த...
Sevvanthi Pooveduthaen 5
அத்தியாயம் – 5
கழுத்தில் விழுந்திருந்த தாலியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.
ஒரே நாளில் எல்லாமே தலைகீழ் என்ற நிலை தான் இப்போது என்று எண்ணிக்கொண்டாள்.
இருவருமாக சேர்ந்து மணவறை சுற்றி வந்ததோ அவன் அவள்...
Aathangarai Maramae 1
அத்தியாயம் –1
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் வயல்பட்டி. சாலையின் இருபுறமும் பச்சை பசேலென்ற புல்வெளி கண்களுக்கு மட்டுமல்ல உடலுக்கும் குளிர்ச்சியாகவே இருந்தது. வானம் கருத்து இருள் போர்வையை போர்த்திக் கொண்டிருக்க அந்த...
Un Ninaivilae Oru Sugam 6
சுகம் – 6
உன் விழிகள் பேசும்
பாஷையில் என் மௌனம்
உடைகிறது...
“சர் திஸ் இஸ் டூ மச்... இது பங்கசன் வீடு... இது, இதெல்லாம் சரியே இல்லை...” என்று கோவமாய் சௌபர்ணிகாவின் குரல்...
Oomai Nenjin Sontham 10
அத்தியாயம் பத்து:
டீ வீ பார்க்கும் மனநிலை இருவரிடத்திலும் இல்லை... சடங்கு சம்ப்ரதாயம் என்ற எந்த ஏற்பாடும் வீட்டில் செய்யவில்லை. ஏனென்றால் வஜ்ரவேலுக்கு மணமக்களை வீட்டிற்குக் கூட்டி வரும் எண்ணமில்லை.
ஆனால் திருமணம் முன்பே கோவிலில்...
Un Ninaivilae Oru Sugam 5
சுகம் – 5
வாசல் பார்த்து காத்திருந்தேன்
மன்னவன் வருவான் என
மின்னல் கீற்றாய் உன்முகம்
கண்ணிமைக்க மறந்தேன் நானும்..
“ஹலோ!! Mr. பிரசன்னா, யா! நீங்க அனுப்பின சாம்பிள் மெட்டிரியல்ஸ் பார்த்தேன் பட் நான்...
Kaathirupenadi Kannammaa 20
அத்தியாயம் 11
மாலை வைதேகி செய்த டிபன் சாப்பிட்டுவிட்டு இவர்கள்
வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிலேயே இருந்திருந்து
அரவிந்தனுக்குப் போர் அடித்து விட்டது.
“நான் வெளியப் போகப்போறேன். எதாவது
வாங்கனுமா?” என்றான்.
“காய்கறி மளிகை சாமான் எல்லாம் இல்லை. நீயும்
திலோத்தமாவும் போய் வாங்கிட்டு...
Oomai Nenjin Sontham 9
அத்தியாயம் ஒன்பது:
பல முறை சிபி ஜெயஸ்ரீயின் பார்வையை சந்திக்க முற்பட்டான்... ஆனால் முடியவேயில்லை. கவனமாக ஜெயஸ்ரீ தன் பார்வையை தவிர்க்கிறாள் என்று மிகவும் தாமதமாகத்தான் சிபிக்கு புரிந்தது.
அதன் பிறகு அவனும் முயலவில்லை.... “என்னைப்...
Un Ninaivilae Oru Sugam 4
சுகம் – 4.....
உன் மௌனத்தின் வார்த்தைகளும்
கோபத்தின் அர்த்தங்களும்
எனையன்றி யார் அறிவார்?
“ஏன்மா மூணு வாரம் விளக்கு போட்டா கல்யாணம் நடக்கும்னு சொன்ன. போனவாரமே மூணுவாரம் முடிஞ்சு போச்சு, நீ சொன்னதை...
Un Ninaivilae Oru Sugam 3
சுகம் – 3
காணும் முகங்கள்
யாவும் நீயே...
காட்சி பிழையா?? காதல் பிழையா??
வேலையை விட்டுவிடு என்று சொன்னதும், சௌபர்ணிகா முகத்தை தூக்கிக்கொண்டு தான் இருந்தாள்.. புனிதா என்னென்னவோ சொல்லிப் பார்க்க,...
Sevvanthi Pooveduthaen 4
அத்தியாயம் – 4
‘அச்சோ இப்போ என்ன பண்ணுறது’ என்று எழுந்தமர்ந்திருந்தான் வீரபாண்டியன்.
மெதுவாய் வெளியில் வந்து அறையை இழுத்து பூட்டியவன் தன் மற்றைய வேலைகளை முடித்து சன்னலின் வழியே எட்டிப்பார்க்க செவ்வந்தி இன்னமும் உறங்கிக்...