Saturday, May 17, 2025

Mallika S

Mallika S
10540 POSTS 398 COMMENTS

Neethaanae Thaalaattum Nilavu 2

0
அத்தியாயம் இரண்டு: செந்தில் அவனின் வீட்டில் அமர்ந்து இரவு உணவு உண்டு கொண்டிருக்க அவனின் அன்னை அன்னபூரணி அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். செந்திலின் யோசனை முழுக்க ராஜ ராஜேஸ்வரியின் மேலேயே இருந்தது. எப்படி...

Neethaanae Thaalaattum Nilavu 1

0
         நீதானே தாலாட்டும் நிலவு   கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று……..   ஒரு கவிஞனின் சத்தியமான வார்த்தைகள்.......... நம் வாழ்க்கை துணையாக யார்...

Aathangarai Maramae 17

0
அத்தியாயம் –17     சுஜய் வீட்டிற்குள் நுழைந்தவன் நேரே அவர்கள் அறைக்கு சென்று அவன் உடமைகளை மேசை மேல் வைத்துவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் விரைந்தான்.     ஏற்கனவே அவன் பல குழப்பத்தில் இருந்ததால் மீனாவை அவன்...

Aathangarai Maramae 16

0
அத்தியாயம் –16     திருமணம் முடிந்து சுஜய்யும் மீனுவும் சென்னைக்கு திரும்பி ஒரு வாரம் கடந்திருந்தது. மீனு அவளாகவே கல்லூரி சென்று வர ஆரம்பித்தாள்.     நாட்கள் விரைந்து கடக்க ஊரில் இருந்து கதிரும் தேனுவும் சென்னை...

Aathangarai Maramae 15

0
அத்தியாயம் –15     மீனாவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்றான் அவன். கடற்கரையை பார்த்ததும் மீனாவுக்கு உற்சாகம் வந்துவிட அலைகளில் கால் நனைத்து விளையாடினாள்.     சுஜய்யை வேறு உள்ளே இழுத்துவிட்டு அவனையும் நனைத்தாள். சற்று நேரம்...

Sevvanthi Pooveduthaen 9

0
அத்தியாயம் – 9   “எதுக்கும்மா அழற??” என்ற ரஞ்சிதத்தின் குரலில் அவளுக்கு இன்னும் அழுகை கூடியது.   “எதுக்குலே அழுதுக்கிட்டு விடும்மா...” என்றார் அவள் கையை பிடித்தவாறே.   “ஏம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா” என்ற சக்திவேலை அழுகையினூடே...

Aathangarai Maramae 14

0
அத்தியாயம் –14     சுஜய் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தான். “இங்க உட்கார்ந்திட்டு என்ன பண்ணுறீங்க”     “தவம் பண்ணிட்டு இருக்கேன்”     “எதுக்கு தவம்”     “சாமியாரா போகறதுக்கு தான் தவம்”     “அதுக்கென்ன இப்ப அவசியம்”     “அவசியம் தான் புரியாதவங்களோட என்ன...

Oomai Nenjin Sontham 29 (Epilogue)

0
அத்தியாயம் இருபத்தி ஒன்பது: சில வருடங்களுக்குப் பிறகு... கோவையில் ஒரு திருமண மண்டபத்தில்.. அய்யர், “பொண்ணை வரச் சொல்லுங்கோ”, என்று சொல்ல... பத்மினி மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள். அதைக் கீழே அமர்ந்து... ஜெயஸ்ரீ...

Aathangarai Maramae 13

0
அத்தியாயம் –13     “மீனு எங்க இருக்க” என்று சுஜய் அழைக்க சமையலறையில் வேலையில் இருந்தவள் “என்ன மாமா எதுக்கு கூப்பிட்டீங்க” என்று வந்து நின்றாள்.     “என் போனை எங்க வச்சேன்னு தெரியலை உன் போன்ல இருந்து...

Oomai Nenjin Sontham 28

0
அத்தியாயம் இருபத்தெட்டு: என்னவோ தடைகள்.. சேர்ந்து வாழவில்லை... இப்போது சேரும் சமயம் தானும் அவனை மிகவும் வருத்தி விட்டது புரிந்தது. மெதுவாக வெளியே வர.. அந்த அரவம் கேட்டுத் திரும்பியவன்...  அவளைப் பார்த்ததும் வேகமாக எழுந்து...

Oomai Nenjin Sontham 27

0
அத்தியாயம் இருபத்தி ஏழு: விழியகற்றாமல் பார்த்தவள்.. சில நொடிகளில் கைகளை இறக்கிக் கொண்டாள் அவன் கேட்பது தேவையில்லை என்பது போல.... “நீ கையை இறக்கிவிட்டுடா, பார்க்கலாம் எப்படி அதுக்குள்ள நான் வராம போறேன்னு?”, என்று புன்னகைத்தான். அந்தப்...

Oomai Nenjin Sontham 26

0
அத்தியாயம் இருபத்தி ஆறு: அன்று மாலையே சிபிக்கு அவனுடைய பாட்டி அழைத்தார், “டேய், தாத்தா ரொம்ப சிரமப்படறார்... நீ வீட்டை விட்டுப் போனது தான் அவர் ஞாபகத்துல இருக்கும். நீ வந்தது அவரால உணர...

Sevvanthi Pooveduthaen 8

0
அத்தியாயம் – 8   வீட்டிற்கு வந்த செவ்வந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா இரவு வரும் எப்போதடா அவனிடம் பேசுவோம் என்றிருந்தது.   அவளின் பரபரப்பு பார்ப்பவருக்கு ஆசையாய் கணவனிடம் பேச காத்திருப்பவள் போன்றே தோன்றும். ஆனால் உள்ளே...

Aathangarai Maramae 12

0
அத்தியாயம் –12     சுஜய், மீனா, தேனு ராமு அண்ணா மற்றும் லட்சுமியும் டெல்லியில் இருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தனர். தேனு கதிரிடம் பிரியாவிடை பெற்று அனுப்ப, கதிருக்கு அவளை சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது.     அவர்கள் வந்து...

Oomai Nenjin Sontham 25

0
அத்தியாயம் இருபத்தி ஐந்து: சிபி, “சாரி!”, என்றதும்... “அதைப் பத்தி பேசவேண்டாம்! விட்டுடுவோம்!”, என்றவள்.. “நடந்து முடிஞ்சதை, நான் எப்பவுமே பிடிச்சு வைக்கறது இல்லை..”, என்றாள். இப்போது திக்குவது தெரியாமல், நிறுத்தி நிதானமாக பேசுவது போல வார்த்தைகள்...

Oomai Nenjin Sontham 24

0
அத்தியாயம் இருபத்தி நான்கு: அன்று இரவு வரையிலும் அந்த வயல் வரப்பில் இருந்தான்.. “ஏன்பா இப்படி விட்டீங்க”, என்று அவரிடம் சண்டையிட்டான்... இப்படிப் பலப் பல... பிறகு அது என்ன பருவகாலம் என்பதைப் பார்த்து,...

Oomai Nenjin Sontham 23

0
அத்தியாயம் இருபத்தி மூன்று:   என்ன செய்வது என்று தெரியாமல் அவள் செல்லும் வழிப் பார்த்து நின்றவனுக்கு.. இப்போது அவன் வளர்ந்து, வாழ்ந்த நிலத்தைப் பார்க்க வேண்டும் என்று இடைவிடாத உந்துதல்.. அவன் குழம்பும் போது...

Un Ninaivilae Oru Sugam 20

0
சுகம் – 20 “அம்மா தான் யார் இல்லைன்னு சொன்னா?? ஆனா நீ அப்படி நினைக்கலையேடா.. எத்தனை நாள் உன் கல்யாணத்தை நினைச்சு நானும் அப்பாவும் வருத்தப்பட்டு இருப்போம். ஒரு வார்த்தை கூட எங்கக்கிட்ட...
error: Content is protected !!