Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

EVPE 21

0
அத்தியாயம் - 21 சின்னதாய் தங்க மணிகள் கோர்த்த பிரேஸ்லெட் ஒன்றை எடுத்து இது மகளுக்கு என்று தாயாரிடம் காட்டியவன்¸ ‘மற்றதெல்லாம் வித்யாவுக்குத்தான்’ என்றான். “எனக்கு இவ்வளவு நகை எதற்கு? நிவேதாவுக்கு சேர்த்து வையுங்கள்” என்றாள்...

NNS 2

0
நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! -மித்ரா அத்தியாயம் 02 தன் பிரிதுயர் தாங்காது தன் கையணைப்பிற்குள் சிலிர்த்துக் கொண்டிருக்க, மேலும் இறுக அணைத்தவள் அதன் பிடரி முடிகளை அளந்து ஆறுதலாய் தடவிக் கொடுத்து கொண்டிருந்தாள் ஜனனி.  “ம்ம், போதும்...

IM 12

0
இலக்கணம் – 12 காலை நேரமாதலால் அந்த பெரிய மாலில் கூட்டம் சற்று சுமாராகவே இருந்தது. இலக்கியாவும், வீணாவும் பிளவுஸ் தைப்பதற்கு அளவு கொடுத்துவிட்டு மாலுக்கு வந்திருந்தனர். வீணா விக்ரமை அலைபேசியில் அழைக்க அவன்...

NEN 25

0
25 இப்போதெல்லாம் ஆருத்ரனே அழைத்து வந்துவிடுவதால் அன்னப்பூரணி மருத்துவமனைக்கு உடன் வருவதில்லை. அருளாசினிக்கு ஐந்து மாதம் ஆகியிருந்தது, வயிறு மேடிட தொடங்கியிருந்தது. மெல்லிய உடல்வாகுடன் இருந்தவள் லேசாய் பூசியிருந்தாள், கன்னத்தில் சதை வைத்திருந்தது. முன்பைவிட இப்போது...

EMT 18 2

0
“இல்ல இல்ல அவ இருக்கட்டும் வரும்போது பலூன் மட்டும் வாங்கிட்டு வாங்க போதும் வீட்ல எவ்வளவு விளையாட்டு சாமான்கள் கிடக்கு..!!” மகளை தன் மடியில் வைத்துக் கொண்டாள்..   சற்று நேரம் ராசாத்தி அம்மாளோடு பேசிக் கொண்டிருக்க “இந்தா...

EMT 18 1

0
எனை மாற்றிய தருணம்                         அத்தியாயம்  -  18   “என்ன கமலா இப்போ சந்தோசமா இருக்கா..?? உன் மக பத்தாவதுல நிறைய மார்க் வாங்கிட்டா...?? இனி பெரிய படிப்பு படிக்க வைக்கலாம்தானே..??”   “அக்கா எல்லாம் திலகா அம்மாவோட தயவுதான் அவங்க...

MN 7 1

0
                 மைலாஞ்சியே   நாணமோ             அத்தியாயம் – 7                             ஜனனியின்  அறையை  இருள்  கவ்வ  தொடங்கியிருந்த  நேரம்.  தூக்கத்திற்கும்  விழிப்பிற்கும்   இடைப்பட்டதொரு   மோனநிலை  அது.    உள்ளத்தின்   அடியாழத்தில்  புதைந்து  கிடக்கும்  நிகழ்வுகளின் ...

MN 7 2

0
“எது   பாட்டி?...சிட்டுவை  கட்டிப்பிடிச்சு   முத்தம்  கொடுக்குறதா?”  என்று   ஜனனியை  பார்த்துக்   கண் சிமிட்டிக்  கொண்டே  பாட்டியிடம்  கேட்டாள்   ரேணு. ‘ஐயோ …இந்த  லூசு  இதை  விடவே  மாட்டாளா?.. ...

IM 11

0
இலக்கணம் – 11 இளமாறனின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, முன்னில் அமைதியாய் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்க, ஊதுபத்தியின் புகையில் அந்த வீட்டின் சந்தோஷமும் புதைந்து போயிருந்தது. ஐந்தாவது நாள் காரியமாய் இளமாறனின் அஸ்தியைக்...

NEN 24

0
24 திடிரென்ற அவளின் அணைப்பில் ஒரு நொடி அதிர்ந்தவன் பின் அவனும் அவளை சேர்த்தணைத்துக் கொண்டான். “ஏன் போன் எடுக்கலை??” “நான் போன் எடுத்தேன்ல” “இன்னைக்கு வர்றேன்னு சொல்லவே இல்லையே. அப்புறம் பேசறேன்னு சொல்லி வைச்சுட்டீங்க” “வேலை இருந்ததால அப்புறம்...

KPKY 6

0
தர்னிகாவும் , உதயனும் சிரித்துப் பேசுவதே அபூர்வம். அதையும் வயிறு எரியப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த். பின் தன் கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணை அழைத்தான். யாரு அரவிந்த் ன்னு பாக்கலாம் வாங்க! (என்ன? வாங்கன்னா...

NNS 1

0
நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! –மித்ரா அத்தியாயம் 01 படைத்தவன் கண்ணீருக்கு நிறம் கொடுத்திருந்தால் அவள் கண்ணீர் இந்த நேரம் ஒரு காவியத்தையே ஓவியமாகத் தீட்டியிருக்கும். ஆனாலும் இல்லாதது நல்லது தான். யாருமறியாத, கறைபடியாத, மௌனமான கண்ணீராய்...

BT 18 1

0
அத்தியாயம் – 18 பிரம்மாவின் கார் போர்ட்டிகோவில் நின்று ஊமையாக, வண்டி சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த ராகவுடன் அமிர்தாவையும் கண்டவன் புன்னகையுடன் இறங்கினான். “ஹேய் வாலு... இதென்ன, நீயும் இங்க இருக்க...” “அது, நியூஸ் பேப்பர்ல...

BT 18 2

0
“ஹூக்கும், நான் என்ன பண்ணேன்...” “நீ என்ன பண்ணேன்னு என்னாலயும் சொல்ல முடியல... ஆனா, நான் நானா இல்லாத போல, மனசு ஒரு மாதிரி லேசா மிதக்கிற போலவே பீலாகுது... இதுவரை இப்படி ஒரு...

IM 10

0
இலக்கணம் – 10 மகளின் கல்யாண விஷயத்தில் மனம் நிறைந்திருக்க எல்லாவற்றையும் தானே பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார் இளமாறன். லலிதாவும் கூட கணவனைக் கிண்டல் செய்தார். “மகளுக்கு கல்யாணம்னு வந்தா எல்லா அப்பாக்களுக்கும் பத்து...

Pa Paa Poo 18

0
பகுதி – 18 மேகம் திரண்டு இருட்டிக்கொண்டு வந்தது... சட்டென்று வெளிச்சம் மந்தமாகி மண்வாசத்துடன் மழை காற்று உடலை ஊடுருவி செல்ல, அணிந்திருந்த துப்பட்டாவை தலையைச் சுற்றி போட்டபடி, பிரதானசாலையிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமாய் ஓடிய...

EVPE 20

0
அத்தியாயம் - 20 ஓய்வில்லாமல் திருமண வேலையையும் தன் அலுவலையும் பார்த்துக் கொண்டிருந்தவன்¸ சற்று ஓய்வாக அமர்ந்திருந்த மாலை வேளையில்... பள்ளிவிட்டு வந்ததும் தன் தாயாரிடம் சென்ற நிவேதா “அம்மா எனக்கு எப்போ தம்பி...

NEN 23

0
23 ஆருத்ரன் வாரத்திற்கு ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று இரண்டு நாட்கள் இருந்துவிட்டு தான் வருவான். அருளாசினியும் வேலைக்கு சென்று வர ஆரம்பித்திருந்தாள். வீட்டு வேலைக்கு நம்பிக்கையான ஆளாய் தேடிக் கொண்டிருந்தான். இதுவரை யாரும் கிடைத்த...

SM 8 2

0
எல்லோரும் குடும்பமாகத்தான் சென்றிருந்தனர். அன்று காலை உணவு எல்லோருக்கும் தர்மா தான் வரவழைத்திருந்தான். காலை உணவு முடிந்ததும், ரங்கநாதன் எல்லோரையும் வைத்துக் கொண்டே தனது ஆற்றாமையைக் கொட்டினார்.  “அவன் அப்பாவும் இல்லை. எனக்கும் முடியலை... ஆபீஸ்...

SM 8 1

0
சாரல் மழையே  அத்தியாயம் 8 கீர்த்தி வீட்டில் இருந்து கிளம்பி கடற்கரை சாலைக்கு வந்திருந்தனர். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க... அடுத்து என்ன செய்வது என தர்மா நண்பர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தான். கீர்த்தி அமைதியாகக்...
error: Content is protected !!