Mallika S
இதயமே இதயமே 21 1
இதயம் – 21
சஞ்சய் அமேரிக்கா சென்றிருக்க, மதிய உணவு முடிந்து உறங்க சென்றிருந்தார் ரேணுகா. தனது அறையில் ஓய்வாய் இருந்த ஹர்ஷாவின் மனது வர்ஷாவை நினைத்துக் கலங்கியது. எப்போதும் தனிமையில் தன்னை ஒதுக்கிக்...
உள்ளங்கவர் கள்வனே (2) – 38
சிந்தனையை தொலைத்து ஒருவித குற்றவுணர்வோடு அமர்ந்திருந்த மனைவியை உலுக்கிய பிரணாவ்
"கதை ரொம்ப போர் அடித்து விட்டதாடி பஜாரி..... " என்று உதட்டை பிதுக்கி கேட்டதும்
தன் பார்வையை வேறு புறம் திருப்பியவள்
" அப்படியெல்லாம் ஒன்றும்...
கொடிச்சி 9 2
“நீயே சொல்லுவ எப்போன்னு தெரியலை, காத்திட்டு இருப்பேன், உன்னோட பதிலுக்காக. அதுவரைக்கும் தேடிட்டு இருப்பேன் உனக்கு எப்போ என்னை பிடிச்சதுன்னு”
“இன்னைக்கு நாளை நான் எவ்வளவு ஆசையா எதிர்பார்த்தேன் தெரியுமா. உன்கிட்ட பெரிசா டயலாக்...
இதயமே இதயமே 20 2
அன்னையிடம் வர்ஷாவிற்கு உடம்புக்கு முடியவில்லை... என்று மட்டும் அவரை கவலைப்படுத்தாமல் கூறி, தான் போய் அவளைப் பார்த்துவிட்டு, முடியாவிட்டால் அழைத்து வருவதாகக் கூறியவள், சஞ்சய்க்கும் அழைத்து விவரம் கூறினாள்.
அவளைத் தனியே போக வேண்டாம்...
இதயமே இதயமே 20 1
இதயம் – 20
விக்கியைத் தேடி அவன் காபினுக்கு வந்த வர்ஷா விக்கி, ராஜீவ் இருவருமே அன்று ஆபீஸ் வரவில்லை என்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.
“என்னாச்சு, ஏன் ரெண்டு பேரும் வரலை...” நினைத்தவள் விக்கியின்...
உள்ளங்கவர் கள்வனே(2)-37
தன் தோழியின் காதல் கதையை சுவாரஸ்யமாக கேட்டு கொண்டிருந்த மனைவியை பார்த்து புன்னகைத்த பிரணாவ் தொடர்ந்தான் .....
அன்று டி.எம் வகுப்பை விட்டு வெளியேறிய ஹசீனா
என்ன பண்ணுகிறாள்???
என்று அவள் பின்னோடு வந்த பிரணாவ்
பார்க்க
அதே கர்சீஃப்பை...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 8
பாடல் - 8
வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அவர்கள் கார் இனியாவின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய மொபைல் ஷோரூம் முன் நின்றது.
கார் நின்றதும் ஜன்னல் வழியே எட்டி பார்த்த...
உள்ளங்கவர் கள்வனே(2)-36
ஹசீனா பிரணாவிடம் அவன் திருமணத்தை பற்றி குறிப்பிட்டதும் தான் அவனுக்கு மனைவி மகனை உடன் அழைத்து வந்ததே நியாபகத்திற்கு உதித்தது....
இப்படியா நடந்து கொள்வேன்?????
பல மாதங்களாக சண்டையிட்டிருந்த உயிர் தோழியை காணவும் விரைந்து அவளிடம்...
தங்கக்கூ(ண்)டு 5
“ம்ம்ம். சரி”
“பதிமூணு”
“என்ன பதிமூணு?”
“நீங்க பதிமூணு தடவை ம்ம் சரின்னு சொன்னீங்க”
“வேற என்ன சொல்ல?”
“நீங்க என்னை எதுவும் கேட்க மாட்டீங்களா? நான் காலையில கண்ணு முழிச்சதுலேர்ந்து இப்போ வரைக்கும் என்ன பண்ணினேன், என்ன கலர்...
கொடிச்சி 9 1
9
மெல்லினாவிற்கு வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை. உள்ளே சென்று தனதறையில் அமர்ந்துக் கொண்டாள். எவ்வளவு இனிமையாக கழிந்தது இன்று காலை வரை. ஒவ்வொரு பொழுதும் சுகமான தருணங்கள்.
அன்று குவார்ட்டஸில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகும்...
உள்ளங்கவர் கள்வனே (2)- 35
தன் மகனிடம் பிரணாவ் உருகியதை கேட்டதும் மைத்ரேயிக்கு அவள் கொண்ட கோபம் அனைத்தும் வற்றி போக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டாள்......
எப்போதும் ஏதோ முக்கிய தேவையின்றி அவளாக பிரணாவிடம் பேசியதே இல்லை.....
கணவன் அவ்வபோது...
பிரிந்தோம் – இணைவோம் 6 2
"பின்ன என்னடி பேசுற., அறிவுகெட்ட தனமா என்ன கேக்குற., கல்யாணம் தான் பேசிட்டு இருக்கோம் ன்னு தெரியும் இல்ல.., பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்குன்னு தெரியும் தானே..,
அதை பற்றியே பேசினா., உனக்கு ஒரு...
பிரிந்தோம் – இணைவோம் 6 1
6
தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
- புத்தர்
அலுவலக வேலையில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்ட ஹேமாவை பார்க்கும் போது குழலிக்கு சற்று...
தங்கக்கூ(ண்)டு 4 2
“என்னால முடியலைமா! என்னால ரசிக்க முடியல. சிலருக்கு அவங்க ஊர்ல கடல் இருக்காது. எப்பவாச்சும் ஒருக்க தான் கடல் பார்பாங்க. அவங்களுக்கு அந்த கடல் ஒரு பெரிய ஆச்சரியம், அதிசயம்! அவங்க கடலை...
தங்கக்கூ(ண்)டு 4 1
“அம்மா! உன் புருஷன் பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை”
“மரியாதையா பேசு”
“புள்ளைங்க மட்டும் தான் பெத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு இல்லை, பெத்தவங்களும் புள்ளைங்களுக்குள்ள மரியாதை தரனும் தானே?”
“சரி! இனிமே உன்னை வாங்க சார்,...
இதயமே இதயமே 19 2
திரும்பியவள் திணறிப் போனாள். அவளுக்கு வெகு அருகாமையில் நின்றிருந்தான் சஞ்சய். அவனிடமிருந்து வீசிய பர்பியூமின் நறுமணம் அவளைத் திணறடிக்க, வழி மறைத்து நின்றவனை ஏறிட்டாள் அவள்.
“எ... என்ன இது, தள்ளுங்க... நான் போகணும்...”...
இதயமே இதயமே 19 1
இதயம் – 19
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை...
ஏன் விரித்தாய் சிறகை...
இரவு உணவு முடித்து லாப்டாப்பில் மூழ்கி இருந்த விக்கி, அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் புன்னகையுடன் அதைக் கீழே வைத்துவிட்டு அலைபேசியை எடுத்துக்...
கொடிச்சி 8 2
“வேணாம்” என்றவன் “உன்னோட திங்க்ஸ் எல்லாம் எங்க இருக்கு”
“ஏன்??”
“சொல்லு”
“குவாட்டர்ஸ்ல இருக்கு”
“சீக்கிரம் போய் ரெடியாகு போயிட்டு வந்திடுவோம்”
“ஏங்க நான் அவன்கிட்ட கோவிலுக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருக்கேன் அவன் என்னடான்னா அவ பின்னாடியே போறேன்கறான்” என்று...
கொடிச்சி 8 1
8
“அம்மா எனக்கு பில்டர் காபி தான் வேணும் அப்பாவுக்கும் அதானே பிடிக்கும். அதை போடச் சொல்லுங்க” என்றான் ஆத்திரேயன்.
மெல்லினா திரும்பி அவனை முறைத்தாள். “டேய் காபித்தூள் இல்லைடா. இன்னைக்கு இதே அட்ஜஸ்ட் பண்ணி...
உள்ளங்கவர் கள்வனே (2)-34
பிரணாவிற்கு புரியாமல் இல்லை.....
திருமணம் ஆகிவிட்ட போதும்
காதல்!!!!! அதுபற்றி அவனுக்கு சரிவர தெரியவில்லை......
விதுல்யாவின் மீது தனக்கு ஏற்கனவே காதல் மலர்ந்திருந்ததால் மைத்ரேயியின் மீதும் அவ்வுணர்வு எழ வாய்ப்பிருக்கிறதா என்பதை அறியான்???!!!!
ஆயினும் ஒருவித பிடித்தம் கூட...