Mallika S
உள்ளங்கவர் கள்வனே(2)-55
மைத்ரேயியின் அப்பா தமிழ்வாணன் இறந்த தினத்தன்று முதன்முதலாக சோட்டுவை பார்த்திருந்த ஸ்ரீதீப் தன்னிச்சையாக தூக்க விழைய மைத்ரேயி ஓடி வந்து தடுத்திருந்தாள்.....
இன்றும் அப்படி ஏதாவது சொல்வாளோ என்று தான் ஸ்ரீதீப் அவளிடம் கேட்டது...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 11
11
"ஆதிரா அண்ணீயா என் வாழ்க்கையா என்று வரும் போது நிச்சயம் என்னால என் வாழ்க்கை தான் என்று முடிவு எடுக்க முடியாது கருண்"
இப்படி எண்ணூபவளுக்கு மகிழ்வை அளிக்க வேண்டியது தன் கடமை என்றும்...
யுகம் சுகம் தானே 5 1
யுகம் சுகம் தானே 5
“இப்போது பேசித்தான் பாரேன்..” என்ற ஷாவின் மிதப்பான பார்வை பிரசாத் முகத்தில் வெஞ்சினமான சிரிப்பை கொடுத்தது. நேற்று உதய் தன்னை அடித்த அடி தான் ஷா வின் மிதப்புக்கு...
யுகம் சுகம் தானே 5 2
“கண்டிப்பா கூடிய சீக்கிரமே மீட் பண்ணலாம் பிரசாத்..” உதய் ஒரு வித தீவிரத்துடன் தான் சொன்னான்.
“சார்.. நீங்க கொஞ்சம் உஷாரா..” ஜின்னா அவனிடம் சொல்ல வர,
“கண்டிப்பா உஷாரா தான் இருப்பேன் ஜின்னா, நான்...
கொடிச்சி 15 2
“அத்தை உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”
“-------“
“நான் அடுத்த வாரம் ஊருக்கு போயிட்டு வரட்டுமா??” என்று சொல்ல அவரால் தன் பேச்சை கட்டுப்படுத்த முடியவில்லை.
“எதுக்கு??”
“இல்லை வந்து அம்மா...” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே...
உள்ளங்கவர் கள்வனே(2)-54
" எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை பிரணாவ்!!!!!"
மைத்ரேயி வியானின் நட்பில் பேச்சு வராது பிரமித்து நிற்க
"அட இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறதாம்?????" என்ற எண்ணவோட்டத்துடன் தோழியிடம் வியான் பேச முயன்ற போது
அவன்...
இதயம் இணையும் தருணம் 5 1
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 5
அந்த வார இறுதி ஆகாஷும், அருணும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். இருவரின் மனைவியும் அவர்கள் அம்மா வீட்டில் இருப்பதால்.... ... ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே தான் இருப்பார்கள்....
இதயம் இணையும் தருணம் 5 2
முகேனும் விடிய விடிய உறங்கவில்லை. மறுநாள் காலையில் எழுந்து அவன் அம்மாவுக்காகச் சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டான். அலுவலகத்திற்குக் கிளம்பயுவது போலக் கிளம்பி தாம்பரம் சென்றான்.
தாம்பரத்தில் குறிப்பிட்ட ஜங்ஷன் சென்றவன், காரை...
உள்ளங்கவர் கள்வனே(2)-53
அடுத்த நாள் காலையில் மகனின் அசைவில் கண் விழித்திருந்த பிரணாவ் அவனை தூக்கம் முற்பட
இம்முறை தந்தையின் முகத்தைப் பார்த்தே வீறிட்டு கத்த ஆரம்பித்திருந்தான் சோட்டு ....
நேற்று கூட ஏதோ சுய நினைவில் இல்லாது...
தாமிரபரணி 15, 16, 17
அத்தியாயம்-15
குற்றாலம்.மெயின் ..அருவி ஆர்ப்பரிப்பில்,வெள்ளை புகை எழுந்தது....ஆண்கள் தண்ணீர் மூன்றாகப் பிரிந்து விழுந்தது..பெண்கள் பிரிவில் தண்ணீர் வரத்து போது மானதாக இருந்தது... கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த கும்பலில்,பச்சையும்,நிஷாவும் அடக்கம்..இருவரும் கைகளை...
கொடிச்சி 15 1
15
“எதுக்கு அப்படி சொன்னே??”
“எப்படி??” என்றாள் மெல்லினா. அம்மாவும் பிள்ளையும் முட்டிக்கொண்டு நிற்க அவரின் முன்னேயே “இனிமே நீங்க எனக்காக எதுவும் பேசக்கூடாது” என்று அழுத்தமாய் உறுதியாய் ஆத்திரேயனிடம் அவள் சொல்லியிருந்தாள். அப்போது அவளை...
உள்ளங்கவர் கள்வனே(2)-52
தன் சிற்றன்னையிடம் பிரணாவ் ஏதையாவது எளிதாக சமைப்பதற்கு உதவும்படி கோர
அவனை பற்றி முழுதும் அறிந்திருந்தவள்
" என்னது? அந்த டாங்கி சமைக்க போகிறதா????"
தன்னை மீறி கேட்டிருந்தாள் .........
இவ்வளவு நேரம் பிரணாவின் பேச்சையும் அவன் புலம்புவதையும்...
யுகம் சுகம் தானே 4 2
அடுத்து மகன் வளர்ந்து நிக்கிறான். அவனுக்கு எல்லாம் செய்ய வேண்டுமே.. அதிலும் அவன் பிஸினஸில் வளர வளர அம்மாவாக மகிழ்ச்சி கொண்டாலும் அவனின் பழக்க வழக்கத்தில் முன்னை விட அதிக கண்காணிப்பு.
கையில் பணமும்,...
யுகம் சுகம் தானே 4 1
யுகம் சுகம் தானே 4
“இப்படி பார்க்காதப்பா..” உதய் மென் குரலில் சொன்னான். ஷாவின் நேர் பார்வை அவனை மிகவும் டிஸ்டர்ப் செய்வதே அதற்கு காரணம்.
“நாலு வருஷத்துக்கு முன்ன கடைசியா என்னை இப்படி தான்...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 10
10
அன்று காலையில் தந்தை தனது அறைக்கு வரசொல்லவும் சாவகாசமாகவே அவரின் அறைக்கதவை தட்டினான்..
"உள்ளே வா கவின்" என்ற தந்தையின் குரலை தொடர்ந்து உள்ளே சென்றவனுக்கு விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.அங்கு குடும்பத்தில் ஏன் கருண்...
இதயம் இணையும் தருணம் 4
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 4
வினோதாவை யாரோ அவர்கள் குழுவில் சேர்த்து விட்டிடிருக்க, அவளிடம் இருந்து ஒரு ஹாய் கூடக் காணோம். மறுநாள் காலை தான் ஹாய் என்றே வந்திருந்தது. அலுவலகம்...
கொடிச்சி 14 2
“இது எப்படி??”
“பிளட் டெஸ்ட் ரிசல்ட்ல அந்த பிளட் ஓ பாசிடிவ்ன்னு தெரிஞ்சது. உன்னோட ஆபீஸ்ல யாருக்கெல்லாம் அந்த குருப் இருக்குன்னு பார்த்தேன். அதுல தேறினது சிலர் தான்”
“உன்னோட ஸ்டாப் மேல எல்லாம் எனக்கு...
உள்ளங்கவர் கள்வனே(2)-51
எங்கு பிரணாவ் சோட்டுவை இன்று இரவிற்குள் மீட்டு வரவில்லை எனில் மைத்ரேயி மீண்டும் இறுக்கமான சூழ் நிலைக்கு திரும்பி விடுவாளோ என்று
அஞ்சிய வியான் இனி இவளிடம் பேசி பயனில்லை!!! தம்மால் முடிந்த அளவில்...
உள்ளங்கவர் கள்வனே(2)-50
அனன்யா தன் குட்டி காதல் கதையை விவரிக்க, அதில் மைத்ரேயியின் வாழ்வையே மாற்றி போட்ட ஒரு சம்பவ நாளை ஞாபகப்படுத்தவும், அப்படியே அமைதி ஆகிவிட்டாள் மைத்ரேயி.......
அன்று அடி பட்டவனுக்கு இரண்டு நாட்கள் கழித்து...
பிரிந்தோம் – இணைவோம் 8 2
அவள் அதிர்ந்து அவன் முகம் பார்த்தவளிடம்., "கன்னத்தில் தானே முத்தம் கொடுத்தேன்., என்னமோ லிப்ஸ் ல கொடுத்த மாதிரி., உன் முகம் இப்படி போகுது"., என்று சொன்னான்.
அவன் கையை கஷ்டப்பட்டு தள்ளிவிட்டவள்.,...