Saturday, August 1, 2026

Mallika S

Mallika S
12030 POSTS 398 COMMENTS

உள்ளங்கவர் கள்வனே(2)-55

0
 மைத்ரேயியின் அப்பா தமிழ்வாணன் இறந்த தினத்தன்று முதன்முதலாக சோட்டுவை பார்த்திருந்த ஸ்ரீதீப்  தன்னிச்சையாக தூக்க விழைய மைத்ரேயி ஓடி வந்து தடுத்திருந்தாள்..... இன்றும் அப்படி ஏதாவது சொல்வாளோ என்று தான் ஸ்ரீதீப் அவளிடம் கேட்டது...

ஆதியும் நீயே..அந்தமும் நீயே 11

0
11 "ஆதிரா அண்ணீயா என் வாழ்க்கையா என்று வரும் போது நிச்சயம் என்னால என் வாழ்க்கை தான் என்று முடிவு எடுக்க முடியாது கருண்" இப்படி எண்ணூபவளுக்கு மகிழ்வை அளிக்க வேண்டியது தன் கடமை என்றும்...

யுகம் சுகம் தானே 5 1

0
யுகம் சுகம் தானே 5 “இப்போது பேசித்தான் பாரேன்..” என்ற ஷாவின் மிதப்பான பார்வை பிரசாத் முகத்தில் வெஞ்சினமான  சிரிப்பை கொடுத்தது.  நேற்று  உதய் தன்னை அடித்த அடி தான் ஷா வின் மிதப்புக்கு...

யுகம் சுகம் தானே 5 2

0
“கண்டிப்பா கூடிய சீக்கிரமே மீட் பண்ணலாம் பிரசாத்..”  உதய் ஒரு வித தீவிரத்துடன் தான் சொன்னான்.  “சார்.. நீங்க கொஞ்சம்  உஷாரா..”  ஜின்னா அவனிடம் சொல்ல வர,  “கண்டிப்பா உஷாரா தான் இருப்பேன் ஜின்னா, நான்...

கொடிச்சி 15 2

0
“அத்தை உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” “-------“ “நான் அடுத்த வாரம் ஊருக்கு போயிட்டு வரட்டுமா??” என்று சொல்ல அவரால் தன் பேச்சை கட்டுப்படுத்த முடியவில்லை. “எதுக்கு??” “இல்லை வந்து அம்மா...” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே...

உள்ளங்கவர் கள்வனே(2)-54

0
 " எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை பிரணாவ்!!!!!" மைத்ரேயி வியானின் நட்பில் பேச்சு வராது பிரமித்து நிற்க "அட இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறதாம்?????" என்ற எண்ணவோட்டத்துடன் தோழியிடம் வியான் பேச முயன்ற போது அவன்...

இதயம் இணையும் தருணம் 5 1

0
இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 5 அந்த வார இறுதி ஆகாஷும், அருணும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். இருவரின் மனைவியும் அவர்கள் அம்மா வீட்டில் இருப்பதால்.... ... ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே தான் இருப்பார்கள்....

இதயம் இணையும் தருணம் 5 2

0
முகேனும் விடிய விடிய உறங்கவில்லை. மறுநாள் காலையில் எழுந்து அவன் அம்மாவுக்காகச் சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டான். அலுவலகத்திற்குக் கிளம்பயுவது போலக் கிளம்பி தாம்பரம் சென்றான்.  தாம்பரத்தில் குறிப்பிட்ட ஜங்ஷன் சென்றவன், காரை...

உள்ளங்கவர் கள்வனே(2)-53

0
அடுத்த நாள் காலையில் மகனின் அசைவில் கண் விழித்திருந்த பிரணாவ் அவனை தூக்கம்  முற்பட இம்முறை தந்தையின் முகத்தைப் பார்த்தே வீறிட்டு கத்த ஆரம்பித்திருந்தான் சோட்டு .... நேற்று கூட ஏதோ சுய நினைவில் இல்லாது...

தாமிரபரணி 15, 16, 17

0
அத்தியாயம்-15 குற்றாலம்.மெயின் ..அருவி ஆர்ப்பரிப்பில்,வெள்ளை புகை எழுந்தது....ஆண்கள் தண்ணீர் மூன்றாகப் பிரிந்து விழுந்தது..பெண்கள் பிரிவில் தண்ணீர் வரத்து போது மானதாக இருந்தது... கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த கும்பலில்,பச்சையும்,நிஷாவும் அடக்கம்..இருவரும் கைகளை...

கொடிச்சி 15 1

0
15 “எதுக்கு அப்படி சொன்னே??” “எப்படி??” என்றாள் மெல்லினா. அம்மாவும் பிள்ளையும் முட்டிக்கொண்டு நிற்க அவரின் முன்னேயே “இனிமே நீங்க எனக்காக எதுவும் பேசக்கூடாது” என்று அழுத்தமாய் உறுதியாய் ஆத்திரேயனிடம் அவள் சொல்லியிருந்தாள். அப்போது அவளை...

உள்ளங்கவர் கள்வனே(2)-52

0
தன் சிற்றன்னையிடம் பிரணாவ் ஏதையாவது எளிதாக சமைப்பதற்கு உதவும்படி கோர அவனை பற்றி முழுதும் அறிந்திருந்தவள் " என்னது? அந்த டாங்கி சமைக்க போகிறதா????" தன்னை மீறி கேட்டிருந்தாள் ......... இவ்வளவு நேரம் பிரணாவின் பேச்சையும் அவன் புலம்புவதையும்...

யுகம் சுகம் தானே 4 2

0
அடுத்து மகன் வளர்ந்து நிக்கிறான். அவனுக்கு எல்லாம் செய்ய வேண்டுமே.. அதிலும் அவன் பிஸினஸில் வளர வளர அம்மாவாக மகிழ்ச்சி கொண்டாலும் அவனின் பழக்க வழக்கத்தில் முன்னை விட அதிக கண்காணிப்பு.  கையில் பணமும்,...

யுகம் சுகம் தானே 4 1

0
யுகம் சுகம் தானே 4 “இப்படி பார்க்காதப்பா..” உதய் மென் குரலில் சொன்னான். ஷாவின் நேர் பார்வை அவனை மிகவும் டிஸ்டர்ப் செய்வதே அதற்கு காரணம்.  “நாலு வருஷத்துக்கு முன்ன கடைசியா என்னை இப்படி தான்...

ஆதியும் நீயே..அந்தமும் நீயே 10

0
10 அன்று காலையில் தந்தை தனது அறைக்கு வரசொல்லவும் சாவகாசமாகவே அவரின் அறைக்கதவை தட்டினான்.. "உள்ளே வா கவின்" என்ற தந்தையின் குரலை தொடர்ந்து உள்ளே சென்றவனுக்கு விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.அங்கு குடும்பத்தில் ஏன் கருண்...

இதயம் இணையும் தருணம் 4

0
இதயம் இணையும் தருணம்   அத்தியாயம் 4 வினோதாவை யாரோ அவர்கள் குழுவில் சேர்த்து விட்டிடிருக்க, அவளிடம் இருந்து ஒரு ஹாய் கூடக் காணோம். மறுநாள் காலை தான் ஹாய் என்றே வந்திருந்தது. அலுவலகம்...

கொடிச்சி 14 2

0
“இது எப்படி??” “பிளட் டெஸ்ட் ரிசல்ட்ல அந்த பிளட் ஓ பாசிடிவ்ன்னு தெரிஞ்சது. உன்னோட ஆபீஸ்ல யாருக்கெல்லாம் அந்த குருப் இருக்குன்னு பார்த்தேன். அதுல தேறினது சிலர் தான்” “உன்னோட ஸ்டாப் மேல எல்லாம் எனக்கு...

உள்ளங்கவர் கள்வனே(2)-51

0
எங்கு பிரணாவ் சோட்டுவை இன்று இரவிற்குள் மீட்டு வரவில்லை எனில் மைத்ரேயி மீண்டும் இறுக்கமான சூழ் நிலைக்கு திரும்பி விடுவாளோ என்று அஞ்சிய வியான் இனி இவளிடம் பேசி பயனில்லை!!! தம்மால் முடிந்த அளவில்...

உள்ளங்கவர் கள்வனே(2)-50

0
அனன்யா தன் குட்டி காதல் கதையை விவரிக்க, அதில் மைத்ரேயியின் வாழ்வையே மாற்றி போட்ட ஒரு சம்பவ நாளை ஞாபகப்படுத்தவும், அப்படியே அமைதி ஆகிவிட்டாள் மைத்ரேயி....... அன்று அடி பட்டவனுக்கு இரண்டு நாட்கள் கழித்து...

பிரிந்தோம் – இணைவோம் 8 2

0
அவள் அதிர்ந்து அவன் முகம் பார்த்தவளிடம்., "கன்னத்தில் தானே முத்தம் கொடுத்தேன்., என்னமோ லிப்ஸ் ல கொடுத்த மாதிரி.,  உன் முகம் இப்படி போகுது"., என்று சொன்னான்.            அவன் கையை கஷ்டப்பட்டு தள்ளிவிட்டவள்.,...
error: Content is protected !!