Saturday, April 27, 2024

Mallika S

11340 POSTS 401 COMMENTS

Kalainthu Pogum Megame 14 2

சீனிவாசனும் சரண்யாவும் வீட்டுக்கு வருகிறார்கள் என்று வந்தனா மற்றும் வைதேகிக்கு நிம்மதியாக இருந்தது. அனைவரும் வீட்டைப் பார்த்து நடந்தார்கள்.  கோதை மட்டும் போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இனியாவது எல்லாரும் நல்லா இருக்கணும் என்று...

Kalainthu Pogum Megame 14 1

அத்தியாயம் 14 நிலவின் நிழலில் உறங்கும் இன்பத்தை தருகிறது உந்தன் நினைவுகள்!!! “அதெல்லாம் முடியாது. ஆதி என் மகன். அவன் எனக்கு தான் சொந்தம். எனக்கு என் குழந்தை வேணும். ஊர்ல உள்ள பெரியவங்க எல்லாம் இனிமே அது...

Ora Vizhi Paarvaiyil 15 2

அண்ணா அவுங்களை வெறுப்பா ஒரு பார்வை பார்த்துட்டு, என்னைத் தூக்கிட்டு ருமுக்குள்ளே வந்து ரொம்ப அழுதான்... நான் தான் அவன் கண்ணீரெல்லாம் துடைச்சி விட்டேன்.. என்னை மடியில் படுக்க வைச்சி தூங்க வைச்சான்......

Ora Vizhi Paarvaiyil 15 1

  "முகிலனின் அனுமதி வாங்கியே சில மணி நேரத்திலேயே யாழியையும் தீக்ஷியையும் தேடி வந்தவன்... அங்கிருந்த ரூமில் அழுதழுது கண்கள் செக்கச் செவலென சிவந்து, கன்னங்கள் ரெண்டும் உப்பி, அன்னம் தண்ணி உண்ணாததால் உதடுகள்...

Enthan Kaathal Neethaanae 24

எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 24  செவிலியர் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்த மகனை கையில் வாங்கி உச்சி முகர்ந்தவன், “இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவளுக்கு ரூம்லையே பிரசவம் ஆகி இருக்கும். என்ன வைத்தியம்...

Kandukondaen Kaathalai 9

கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 9  புதுமணத் தம்பதிகள் மண்டபத்தில் இருந்து நேராக மாப்பிள்ளை வீடு சென்றனர். ஒரு ஒப்புக்கு கூடப் பெண் வீட்டினரை சிதம்பரம் உடன் அழைக்கவில்லை. ஆனால் பாலா விடவில்லை. அவன் அம்மா,...

Paingili Paarvaiyilae 13 2

சந்திரவதனி இதை நன்கு கவனித்திருந்தாள். இருந்தும் இவ்வெண்ணம் கதிரின் மனதில் எவ்வளவு ஆழம் பதிந்துள்ளது என்பதை அவள் அறிய முயல, அவன் ஒத்துழைக்காது நழுவியிருந்தான். குலசேகரனின் இழப்பு ஒரு எதிர்பாராத இழப்பு தான் எனினும்...

Paingili Paarvaiyilae 13 1

அத்தியாயம் 13  சோலை வனத்திலிருந்து ஓர் செடியை வேரோடு பிடுங்கிக் கொள்வதைப் போலே சந்திராவை மட்டும் மொத்தமாக அவள் குடும்பத்திடமிருந்து பறித்துக் கொண்டான் கதிர். அந்த குடும்பத்திலிருந்து வந்த போதும் தற்போது அவள் தன்...

Kalainthu Pogum Megam 13 3

“என்னை மன்னிச்சிரு வைதேகி. எனக்கு முதல்ல எதுவும் தெரியாது. பிரேமா காலேஜ்ல படிக்கும் போது ஒருத்தனை விரும்பி மோசம் போயிட்டா. அவ கற்பமான அப்புறம் தான் எனக்கு விஷயம் தெரியும். அவன் கிட்ட...

Kalainthu Pogum Megam 13 2

அவனை நம்ப வைத்து அல்லவா கழுத்தை அருத்திருக்கிறார்கள். வேறு யாராவது இதைச் சொல்லியிருந்தால் “என்னுடைய மனைவியை பத்தி இப்படிச் சொல்லுவீங்களா?”, என்று கேட்டு அவர்கள் சங்கை அருத்திருப்பான். ஆனால் சொன்னது கோதையாயிற்றே.  கோதை பொய்...

Kalainthu Pogum Megam 13 1

அத்தியாயம் 13  கையில் குடை இருந்தாலும் மழையில் நனைய ஆசை கொண்டேன் உன் விரல் கோர்த்து!!! கன்னத்தில் கை வைத்த படியே “அம்மா இப்ப எதுக்கு என்னை அடிச்ச?”, என்று கேட்டாள் சரண்யா.  “கோதை, இப்ப அவளை எதுக்கு இப்படி அடிச்ச?”,...

Thatchanin Thirumagal 25 4

“என்னடா காத்து இந்த பக்கம் வீசுது… வெளிய துரத்தி விட்டுட்டாங்களா?” அறிவழகியை தூக்கி வைத்து வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்த தச்சன், ராஜனைக் கண்டதும் விஷமமாய் சிரித்தான். “அப்பாடா வந்துட்டீங்களா! நீங்களே வந்து உங்க பசங்களையும்...

Thatchanin Thirumagal 25 3

“என்ன மாமா குறிப்புன்னு சொல்லிட்டு பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருக்கீங்க? பைபாஸ் ரோடு, ஹைட்ரோகார்பன், எண்ணை கசிவுன்னு நீங்க குறிச்சிருக்கிற பிரச்சனையெல்லாம் பெரிய விஷயமாச்சே…” “பெருசுதான்மா… நல்லா விளைச்சல் கொடுக்கிற நிலத்தை பைபாஸ் ரோடு...

Thatchanin Thirumagal 25 2

“டேய்… என்ன கொழுப்பா… என் அப்பா வச்ச பேருல குறை கண்டுபிடிக்காத.” “ஆனா அந்த அப்பா பெத்த பொண்ணு குறை கண்டுபிடிக்கிறதையே வேலையா செய்யுதே.”  “டேய் அடங்கு… முக்கியமான விஷயமா போகும்போது என்னை கடுப்பேத்தி சண்டை...

Thatchanin Thirumagal 25 1

*25* ந. குந்தவை பெருந்தச்சன். தன் பெயரை இதுவரை எவர் முன்னும் பெருமையாய் உச்சரித்திருப்பானோ இல்லையோ வசைபாடாத நாளில்லை. ஆனால் இன்றோ அவள் பெயருடன் இணைந்திருக்கும் தன் பெயரை மீண்டும் மீண்டும் மனதிற்குள் உச்சரித்துப் பார்த்து...

Nishaptha Paashaigal 35 1

அத்தியாயம் – 35 மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸூபகே த்வம ஜீவ சரதஸ் சதம்... மந்திரத்தைத் தொடர்ந்து கெட்டிமேளம் முழங்க தங்கள் இணையின் கழுத்தில் மங்கள நாணை அணிவித்தனர் ஆதித்யன், அருள்மொழிவர்மன் மற்றும் தேவ் மோகன். இனி...

Nishaptha Paashaigal 35 2

ஜோடி நம்பர் டூ கழுத்தில் புது மஞ்சள் தாலி பளபளக்க வெட்கமும் கனவும் போட்டி போட நாணத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் காத்திருந்தாள் குந்தவை. அறையில் எங்கும்  நிறைந்திருந்த மல்லிகை மணம் ஒருவித குதூகலத்தைக்...

Thaalathil Seraatha Thani Paadal 1 2

அவர் வீராசாமி.. மனைவி மங்களம்… தம்பி நாராயணசாமி, தங்கைகள் சாந்தி, வள்ளி என்று  பெரியது  தான் அவர்களின் குடும்பம். தம்பி தங்கைகளுக்கு திருமணம் செய்து பக்கதிலேயே வைத்துக்கொண்டார் வீராசாமி. அதனால் மாதத்தின் பாதி நாட்கள்...

Thaalathil Seraatha Thani Paadal 1 1

                      ஓம் நமச்சிவாய தாளம் 1 மும்பை நகரம்,  டீஜெயின் இசை கலப்பில் அரங்கம் அதிர ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் ஆடிய படி இருக்க, அந்த பார்ட்டி  கலைகட்டி கொண்டு இருந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய...

Charumathi 9 2

"இல்லை... அது சின்னப் பொண்ணு. நாளைபின்ன அவ கல்யாணத்துக்குப் பிறகு, இதால அந்த பொண்ணு வாழ்க்கையில பிரச்சினை வந்துரக் கூடாதுன்னு தான் கொஞ்சம் யோசனையா இருக்கு" என்றவர் மகனின் பதிலுக்காக அவன் முகத்தையே...
error: Content is protected !!