Mallika S
Arumpani 15
15
ஆத்திசூடி – கேள்வி முயல்
பொருள் – கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.
அபராஜிதன் சொன்னது தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் வேறு அவளுக்கு. கட்டிலில் இருந்து எழுந்து...
PKV 59 3
சல்மா அறையினுள் வேகமாக நுழைய, பின்னால் வந்த கரீமா கதவை பூட்டினாள்.
“என்னால இனிமே தாங்கமுடியாது அக்கா. மாளிகையோட சாவி அவ கைல கொடுக்கறான்னா என்ன அர்த்தம்? ம்.. அவ ஆர்யனை முழுசா மயக்கிட்டாளா?...
PKV 59 2
ஆர்யன் இவானிடம் கண் காட்ட அவன் ருஹானாவின் கையை இழுத்துக் கொண்டு படிக்கட்டில் ஏறினான்.
“ஆர்யன்! ருஹானா நிஜமாவே குணமாகிட்டாளா?” என கரீமா அடக்க முடியாமல் கேட்க, ஆர்யனும் “ஆமா! சிறிது ஓய்வெடுத்தா போதும்....
PKV 59 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 59
தன்வீரின் மேசையின் எதிரே இரு முக்காலிகளில் அமர்ந்து ருஹானாவும் ஆர்யனும் காத்திருந்தனர்.
தன்வீரும் அவன் உதவி அதிகாரியும் ஹுசைனிடம் வாக்குமூலம் வாங்க உள்ளே அழைத்து சென்றிருக்க, ருஹானா அமைதியற்று...
MKMP 14
காதல் மொழி – 14

"ஏம்மா என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அப்பா போய்ட்டாங்க" என்று கேட்க.
"உங்ககிட்ட சொல்லிட்டு தான் அவரு செய்யணுமோ. இது என்ன புது வழக்கம் மலரு. பெத்த பிள்ளைக்கு...
Pantham 16 2
உடனே வாய் விட்டு பெரிதாய் சிரித்த மகிழ், “சத்தியமா இல்லடி. இருந்தாலும் நீ ஒரு தூங்கு மூஞ்சி ராணியாச்சே. அதான் சந்தேகத்துக்கு கேட்டேன்.’’ என்றாள்.
“அது எப்படி அப்ப கூட தூங்க முடியும். தூங்க...
Pantham 16 1
பந்தம் - 16
“ஏய் நீ தான் இந்த கவிதையை எழுதினியாடி...’’ என்று பத்தாவது முறையாக கேட்டுக் கொண்டிருந்தாள் மதி. மகிழுக்கு அந்த சந்தேகம் எல்லாம் இல்லை. அவளோ மல்லியை கட்டிக் கொண்டு, “கங்கிராட்ஸ்...
MKK 30 3
"அவசரம் காட்ட மாட்டேன்னு சொல்லாத வைசும்மா பிடிச்ச திருடனையே தப்பிக்க விடுற ஆள் நீ. இதுல அவசரம் காட்ட மாட்டேன்னு சொன்னா என்னோட வேலை அம்போ தான்" என்று சீரியசாய் உரைத்து பாவமாய்...
MKK 30 2
"மனசை மறைகிறது.. முதல கஷ்டமா தான் இருந்துச்சு!, ப்ச் போக போக பழக்கப்படுத்திக்கிட்டேன். வைஷ்ணவி விரும்புறது அத்தை மாமாவுக்கு பிடிக்கலை வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி வச்சு அப்றம் ஏதேதோ நடந்துருச்சு இப்போ...
MKK 30 1
பட்டாசு என்றதும் நினைவில் எட்டும் சிவகாசியில் மாதம் இரண்டிற்கும் குறையாமல் வெடி விபத்துகள் நடக்கும். அதுவும் வெயில் காலத்தில் கணக்கீடுகள் என்பதே இல்லை.
ஒன்றன் பின் ஒன்றாக வந்த சத்தில் திடுக்கிட்டு இருவரும் அவ்விடம்...
VOV 35 2
இதமான இசையோடு இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு பேருந்து ஓடிக் கொண்டிருக்க, எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த கோபால கிருஷ்ணனிடம், “இன்னும் என்னங்க யோசனை, அதான் உங்க தங்கச்சி பொண்ணுங்க ரெண்டு பேரையும் நல்லபடியா...
VOV 35 1
அத்தியாயம் – 35
மூன்று மாதம் ஓடிப் போயிருந்தது. வீடே கல்யாணப் பரபரப்பில் இருக்க கங்கா ஓடியோடி வந்த உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள்.
“ஹரி...! உனக்கு நல்ல மனைவி அமைஞ்சிருக்கா... அம்மா, அப்பா இல்லாத உங்களை...
MKMP 13
பகுதி – 13

ஆனந்திற்கு பயங்கரமாக கோபம் வந்தது. “ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இருக்காதா? இவ்ளோ கேவலமா நடந்துக்கறிங்க. இப்ப நான் என்ன பண்ணிட்டே. தெரியாம தானே இடிச்சிட்டேன். வேணும்னே பண்ண மாதிரி மீதமுட்டையவும் என்...
Arumpani 14
14
ஆத்திசூடி – பேதைமை யகற்று
பொருள் – அறியாமையை போக்கு
இந்திரசேனா அகத்தியன் இப்போது இந்திரசேனா அபராஜிதனாகி ஒரு நாள் முடிந்திருந்தது. அடித்துக் கொண்டிருந்த அலாரத்தை மெல்ல எட்டி அணைத்தவள் ஆடையை சரி செய்துக் கொண்டு...
MKMP 12
பகுதி - 12

"என்னங்க நான் ஏதோ விளையாட்டா பேசினேன். ஆனா நீங்க வெட்டி வீசற மாதிரி பேசுறீங்க. நான் என்ன இப்போ தப்பா கேட்டுட்டேன். அதுக்கு இப்படி ஒரு வார்த்தையை சொல்றீங்க. ஏதோ பார்த்தேன். பிடிச்சது. ...
MKMP 11
பகுதி – 11

தன் தேவதையின் வரவிற்காக காத்திருந்தான் கண்ணன்.
எழில் மெல்ல அறையின் கதவைத் திறந்து புன்னகை கலந்த வெட்கத்துடன் உள்ளே நுழைந்து கதைவைத் தாளிட்டாள். தன் அழகிய விழிகளால் கண்ணனை பார்த்து முகம் சிவந்தாள்.
'எழில்' என...
PKV 58
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 58
“என்ன சல்மா! ஏன் இந்த ராத்திரில என்னை எழுப்புறே?”
“லாக்அப்ல ருஹானாக்கு அடிபட்டுடுச்சாம், அக்கா”
“அடிபட்டுச்சா? எப்படி?”
“எனக்கு தெரியல. நான் ஆர்யன் கூட பேசிட்டு இருந்தேன். அப்போ போன் வந்துச்சி....