Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12042 POSTS 398 COMMENTS

Arumpani 15

0
15 ஆத்திசூடி – கேள்வி முயல் பொருள் – கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய். அபராஜிதன் சொன்னது தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் வேறு அவளுக்கு. கட்டிலில் இருந்து எழுந்து...

PKV 59 3

0
சல்மா அறையினுள் வேகமாக நுழைய, பின்னால் வந்த கரீமா கதவை பூட்டினாள். “என்னால இனிமே தாங்கமுடியாது அக்கா. மாளிகையோட சாவி அவ கைல கொடுக்கறான்னா என்ன அர்த்தம்? ம்.. அவ ஆர்யனை முழுசா மயக்கிட்டாளா?...

PKV 59 2

0
ஆர்யன் இவானிடம் கண் காட்ட அவன் ருஹானாவின் கையை இழுத்துக் கொண்டு படிக்கட்டில் ஏறினான். “ஆர்யன்! ருஹானா நிஜமாவே குணமாகிட்டாளா?” என கரீமா அடக்க முடியாமல் கேட்க, ஆர்யனும் “ஆமா! சிறிது ஓய்வெடுத்தா போதும்....

PKV 59 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 59 தன்வீரின் மேசையின் எதிரே இரு முக்காலிகளில் அமர்ந்து ருஹானாவும் ஆர்யனும் காத்திருந்தனர். தன்வீரும் அவன் உதவி அதிகாரியும் ஹுசைனிடம் வாக்குமூலம் வாங்க உள்ளே அழைத்து சென்றிருக்க, ருஹானா அமைதியற்று...

MKMP 14

0
காதல் மொழி  – 14  "ஏம்மா என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அப்பா போய்ட்டாங்க" என்று கேட்க. "உங்ககிட்ட சொல்லிட்டு தான் அவரு செய்யணுமோ.  இது என்ன புது வழக்கம் மலரு.  பெத்த பிள்ளைக்கு...

Pantham 16 2

0
உடனே வாய் விட்டு பெரிதாய் சிரித்த மகிழ், “சத்தியமா இல்லடி. இருந்தாலும் நீ ஒரு தூங்கு மூஞ்சி ராணியாச்சே. அதான் சந்தேகத்துக்கு கேட்டேன்.’’ என்றாள்.  “அது எப்படி அப்ப கூட தூங்க முடியும். தூங்க...

Pantham 16 1

0
பந்தம் - 16  “ஏய் நீ தான் இந்த கவிதையை எழுதினியாடி...’’ என்று பத்தாவது முறையாக கேட்டுக் கொண்டிருந்தாள் மதி. மகிழுக்கு அந்த சந்தேகம் எல்லாம் இல்லை. அவளோ மல்லியை கட்டிக் கொண்டு, “கங்கிராட்ஸ்...

UU 6 2

0
     சில நொடிகள் அமைதி காத்தவன், “இப்ப என்ன பொங்கலுக்கு நான் ஊருக்கு வரணும் அவ்ளோதானே?!” என்றவன்,      “ஆனா ஒண்ணு, நான் ஊருக்கு வந்த பிறகு மறுபடியும் எனக்கும் அவளுக்கும் கல்யாணப் பேச்சை...

UU 6 1

0
   6      ‘கண்ணதாசனோட கவிதாயினியாம்! லூசுப் பயலே! யார்ரா இல்லைன்னா?!’ என்று மனதிற்குள் நக்கலடித்தபடியே சற்று தூரத்தில் நின்று கொண்டு அவன் பேசியதை மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கார்த்திக், அவன் பேசி...

MKK 30 3

0
"அவசரம் காட்ட மாட்டேன்னு சொல்லாத வைசும்மா பிடிச்ச திருடனையே தப்பிக்க விடுற ஆள் நீ. இதுல அவசரம் காட்ட மாட்டேன்னு சொன்னா என்னோட வேலை அம்போ தான்" என்று சீரியசாய் உரைத்து பாவமாய்...

MKK 30 2

0
"மனசை மறைகிறது.. முதல கஷ்டமா தான் இருந்துச்சு!, ப்ச் போக போக பழக்கப்படுத்திக்கிட்டேன். வைஷ்ணவி விரும்புறது அத்தை மாமாவுக்கு பிடிக்கலை வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி வச்சு அப்றம் ஏதேதோ நடந்துருச்சு இப்போ...

MKK 30 1

0
பட்டாசு என்றதும் நினைவில் எட்டும் சிவகாசியில் மாதம் இரண்டிற்கும் குறையாமல் வெடி விபத்துகள் நடக்கும். அதுவும் வெயில் காலத்தில் கணக்கீடுகள் என்பதே இல்லை. ஒன்றன் பின் ஒன்றாக வந்த சத்தில் திடுக்கிட்டு இருவரும் அவ்விடம்...

VOV 35 2

0
இதமான இசையோடு இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு பேருந்து ஓடிக் கொண்டிருக்க, எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த கோபால கிருஷ்ணனிடம், “இன்னும் என்னங்க யோசனை, அதான் உங்க தங்கச்சி பொண்ணுங்க ரெண்டு பேரையும் நல்லபடியா...

VOV 35 1

0
அத்தியாயம் – 35 மூன்று மாதம் ஓடிப் போயிருந்தது. வீடே கல்யாணப் பரபரப்பில் இருக்க கங்கா ஓடியோடி வந்த உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள். “ஹரி...! உனக்கு நல்ல மனைவி அமைஞ்சிருக்கா... அம்மா, அப்பா இல்லாத உங்களை...

MKMP 13

0
பகுதி – 13  ஆனந்திற்கு  பயங்கரமாக கோபம் வந்தது. “ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இருக்காதா? இவ்ளோ கேவலமா நடந்துக்கறிங்க.  இப்ப நான் என்ன பண்ணிட்டே. தெரியாம தானே இடிச்சிட்டேன்.  வேணும்னே பண்ண மாதிரி மீதமுட்டையவும் என்...

Arumpani 14

0
14 ஆத்திசூடி – பேதைமை யகற்று பொருள் – அறியாமையை போக்கு இந்திரசேனா அகத்தியன் இப்போது இந்திரசேனா அபராஜிதனாகி ஒரு நாள் முடிந்திருந்தது. அடித்துக் கொண்டிருந்த அலாரத்தை மெல்ல எட்டி அணைத்தவள் ஆடையை சரி செய்துக் கொண்டு...

MKMP 12

0
பகுதி - 12  "என்னங்க நான் ஏதோ விளையாட்டா பேசினேன்.  ஆனா நீங்க வெட்டி வீசற மாதிரி பேசுறீங்க. நான் என்ன இப்போ தப்பா கேட்டுட்டேன்.  அதுக்கு இப்படி ஒரு வார்த்தையை சொல்றீங்க.  ஏதோ பார்த்தேன்.  பிடிச்சது. ...

MKMP 11

0
பகுதி – 11  தன் தேவதையின் வரவிற்காக காத்திருந்தான் கண்ணன். எழில் மெல்ல அறையின் கதவைத் திறந்து புன்னகை கலந்த வெட்கத்துடன் உள்ளே நுழைந்து கதைவைத் தாளிட்டாள்.  தன் அழகிய விழிகளால் கண்ணனை பார்த்து முகம் சிவந்தாள். 'எழில்' என...

PKV 58

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 58   “என்ன சல்மா! ஏன் இந்த ராத்திரில என்னை எழுப்புறே?” “லாக்அப்ல ருஹானாக்கு அடிபட்டுடுச்சாம், அக்கா” “அடிபட்டுச்சா? எப்படி?” “எனக்கு தெரியல. நான் ஆர்யன் கூட பேசிட்டு இருந்தேன். அப்போ போன் வந்துச்சி....

UU 5

0
                                                                      5      “டி! இன்னிக்கும் ரூமை விட்டு வெளிய வாரதா உத்தேசம் இல்லையா?!” என்று அதிகாலை எழுந்ததுமே வைரம் குரல் கொடுக்க அவளிடம் எந்த பதிலும் இல்லை!      “அடியே!” என்று மெல்ல வைரம்...
error: Content is protected !!