Mallika S
Thatchanin Thirumagal 25 2
“டேய்… என்ன கொழுப்பா… என் அப்பா வச்ச பேருல குறை கண்டுபிடிக்காத.”
“ஆனா அந்த அப்பா பெத்த பொண்ணு குறை கண்டுபிடிக்கிறதையே வேலையா செய்யுதே.”
“டேய் அடங்கு… முக்கியமான விஷயமா போகும்போது என்னை கடுப்பேத்தி சண்டை...
Thatchanin Thirumagal 25 1
*25*
ந. குந்தவை பெருந்தச்சன்.
தன் பெயரை இதுவரை எவர் முன்னும் பெருமையாய் உச்சரித்திருப்பானோ இல்லையோ வசைபாடாத நாளில்லை. ஆனால் இன்றோ அவள் பெயருடன் இணைந்திருக்கும் தன் பெயரை மீண்டும் மீண்டும் மனதிற்குள் உச்சரித்துப் பார்த்து...
Nishaptha Paashaigal 35 1
அத்தியாயம் – 35
மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸூபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்...
மந்திரத்தைத் தொடர்ந்து கெட்டிமேளம் முழங்க தங்கள் இணையின் கழுத்தில் மங்கள நாணை அணிவித்தனர் ஆதித்யன், அருள்மொழிவர்மன் மற்றும் தேவ் மோகன்.
இனி...
Nishaptha Paashaigal 35 2
ஜோடி நம்பர் டூ
கழுத்தில் புது மஞ்சள் தாலி பளபளக்க வெட்கமும் கனவும் போட்டி போட நாணத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் காத்திருந்தாள் குந்தவை. அறையில் எங்கும் நிறைந்திருந்த மல்லிகை மணம் ஒருவித குதூகலத்தைக்...
Thaalathil Seraatha Thani Paadal 1 2
அவர் வீராசாமி.. மனைவி மங்களம்… தம்பி நாராயணசாமி, தங்கைகள் சாந்தி, வள்ளி என்று பெரியது தான் அவர்களின் குடும்பம். தம்பி தங்கைகளுக்கு திருமணம் செய்து பக்கதிலேயே வைத்துக்கொண்டார் வீராசாமி.
அதனால் மாதத்தின் பாதி நாட்கள்...
Thaalathil Seraatha Thani Paadal 1 1
ஓம் நமச்சிவாய
தாளம் 1
மும்பை நகரம், டீஜெயின் இசை கலப்பில் அரங்கம் அதிர ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் ஆடிய படி இருக்க, அந்த பார்ட்டி கலைகட்டி கொண்டு இருந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய...
Charumathi 9 2
"இல்லை... அது சின்னப் பொண்ணு. நாளைபின்ன அவ கல்யாணத்துக்குப் பிறகு, இதால அந்த பொண்ணு வாழ்க்கையில பிரச்சினை வந்துரக் கூடாதுன்னு தான் கொஞ்சம் யோசனையா இருக்கு" என்றவர் மகனின் பதிலுக்காக அவன் முகத்தையே...
Charumathi 9 1
சாருமதி.
அத்தியாயம் 09
தனது அறையில் சோஃபாவில் உட்கார்ந்து, தன் முன்னால் கிடந்த சிறிய டேபிளில் காலை நீட்டியபடி சாய்ந்திருந்த கிருஷ்ணாவின் மூடியிருந்த விழிகளிலிருந்து இமைகளைத் தாண்டி கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
எவ்வளவு நேரம் தான் அப்படி...
Azhagae Azhagae – Ep 3
அத்தியாயம் 3
மீராவின் ஒரே துணை அவளுடன் படிக்கும் தோழி விமலா மட்டும்தான். தன் வீட்டில் நடக்கும் சிறுசிறு பிரச்சினைகளையும் அவளிடம் சொல்வதுண்டு. நல்ல தோழியான அவள் மீராவின் மனதிற்கேற்றவாறு பேசி அவளை நல்ல...
Ora Vizhi Paarvaiyil 14
அவன் அருகில் சென்று, தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து... சிறிது கூட முகம் சுழிக்காமல்.... அவன் வாநீரை துடைத்து அவன் கையை இறுக்கமாக பற்றினான்....
. ...
Nenjam Niraiyuthae 20 2
எப்படியோ இவன் சிவகாமியிடம் தான் பார்த்துக்கொள்வதாய் சொல்லவும் அவருக்கு இவர்கள் குடும்பத்தில் ஒருவர் அவளுடன் இருப்பதாய் ஒரு நிம்மதி. மொபைலை அவளிடம் கொடுக்கும் படி சொன்னவர், அவளுக்கு வாசுவிடம் பார்த்து மரியாதையாக நடக்கும்...
Nenjam Niraiyuthae 20 1
“ என்ன பண்ணிட்டு இருக்க நீ ?” ஸ்ரீயை பார்த்து வேண்டும் என்றே சண்டை கோழியாய் காண்பித்து கொண்டு அடிக்குரலில் கேட்டான்.
“ நான் டவுன் வரைக்கும் போய்ட்டு இருக்கேன் மாமா. “ என...
P28 Naan Enathu Manathu
அவர்களின் ரூமின் உள் வந்ததுமே, ஐ அம் சாரி ரொம்ப வலிக்குதா என்று அவளின் தலையில் அடிபட்ட இடத்தை தான் பார்த்தான்
வலிக்குது ஆனா தாங்க முடியற அளவு தான்
தேங்க்ஸ் என்றான் சம்மந்தேமேயில்லாமல்
எதுக்கு வலிக்குது...
Kalainthu Pogum Megamae 12 2
“பேசாம கோதை பெரியம்மா வீட்ல சொல்லிறுவோம் பா. அவங்க கூப்பிட்டா வருவாங்க”
“நாட்டாமை சொன்னதைக் கேட்ட தானே? அவங்களும் கூப்பிட மாட்டாங்க. இவரும் போவாரான்னு தெரியலை”
“சொல்லிப் பாப்போம் பா. இல்லைன்னா நைட் நான் மாமா...
Kalainthu Pogum Megamae 12 1
அத்தியாயம் 12
பனித்துளி போன்ற கோபம்
சூரியான உன்னைக் கண்டதும்
விலகி விடுகிறது!!!
“அது தாண்டி எனக்கும் தெரியலை. இந்த மனுசனை இன்னும் காணும்? அவரோட தொங்கச்சி வீட்டுக்கு தான் போயிருப்பார். கழுதை கெட்டா குட்டிச்சுவர். கொஞ்ச நேரம்...
Ora Vizhi Paarvaiyilae 13
மண்டியிட்டு அமர்ந்தவனின் எண்ணம் முழுவதும் சற்று முன் நடந்ததையே நினைத்து பார்க்க கோயிலுக்கு வந்து இறங்கியதும் கோயிலை சுற்றி பார்த்த திகழ்,
ஏன்டா இந்த கோயில்ல ஈ...
Puthumanam : Marumanam 3 2
அத்தியாயம் - 3_2
காயத்ரி என்னைப் போல குடும்பப் பின்னணிலேர்ந்து வந்ததுனாலே என்னோட அப்படியே செட்டாகிட்டா..என் வருமானத்திற்கு ஏற்ற மாதிரி நாங்க சில சமயம் வாழ்க்கையை நடத்தினோம் சில சமயம் மாற்றிக்கிட்டோம்.. காசை எப்படிக்...
Puthumanam : Marumanam 3 1
அத்தியாயம் - 3_1
“ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தேன்..முகூர்த்தம் சரியான டயத்துக்கு நடந்திச்சு ஆனா முகூர்த்தச் சாப்பாடுதான் லேட்டாயிடுச்சு..இன்னைக்கு நான் உங்களைக் காக்க வைச்சிட்டேன்..ஸாரி” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த கௌரி பச்சை நிறப் பட்டுப்...
Mudivaai Muthalaai 8
முதலா முடிவா – 8
“அரவிந்த், எங்கடா புடிச்ச இந்த சாக்பீஸை? எழுதவே மாட்டேங்குது?”
விஷ்வா ஒரு விரலால் சாக் கட்டியை மேலிருந்து கீழே வருடினார். கண்ணுக்கு சட்டென்று புலப்படாத, சாக் கட்டியை சுற்றி வட்டமான...
Kalainthu Pogum Megamae 11 2
“பிரேமா பத்தி ஏதோ சொன்னீங்க? அது உண்மையா? அந்த பொண்ணு தப்பான பொண்ணா?”, என்று வசந்தா கேட்டதும் மானசீகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டாள் கோதை.
கோபத்தில் பிரேமா பற்றி உளறியது வசந்தா சொன்னதும்...