Mallika S
MKK 32 1
மீண்டும் கேட்கும் குழலோசை – 32.
முன் கதை சுருக்கம்:
விஜயனுக்கு ஆதரவாக பேசி விஷ்ணுவிடம் வாங்கி கட்டி கொண்டதில் மறுநாள் வரை கோபத்தை பிடித்து வைத்திருக்கிறாள் வைதேகி. அவள் கோபத்தை தணிக்கும் விதமாய் பேசி...
Kaathal Ratchagan 10 2
“ஹேய்...! என்னமா இது... எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்சு இவ்ளோ தூரம் வரணும்னு ஆசையா, நான் சொன்னா நீ வருத்தப்படுவேன்னு தான் சொல்லல... உன்னைப் பார்க்காம பத்து நாள் எல்லாம் என்னாலயும் இருக்க...
Kaathal Ratchagan 10 1
அத்தியாயம் – 10
“ரஞ்சனா...”
உடன் பணிபுரியும் லாவண்யா சிஸ்டரின் அழைப்பில் திரும்பினாள் ரஞ்சனா.
“சொல்லுங்க லாவண்யா...”
“என்னாச்சு, நானும் நேத்திருந்து உங்களை கவனிக்கறேன்... எதையோ பறிகொடுத்த போல யோசனையாவே இருக்கீங்க...”
“அ..அப்படிலாம் எதுவும் இல்ல, லாவண்யா...”
“ஓகே, சொல்ல விருப்பமில்லைனா...
Raaja Bavani 1 2
“அப்புறம் சொல்லுங்ண்ணா.. எலக்ஷன் வருது, வேலை எல்லாம் எப்படி போகுது..?” தனா பேச்சு கொடுக்க,
“அதெல்லாம் அமோகமா போகுது, இந்த முறை நான் தான் MLA, நம்ம கட்சி தான் ஆட்சி..” என்றார் அவர்...
Raaja Bavani 1 1
இராஜ பவனி 1
“குகன் மாமா.. பிரசாதம் எடுத்துக்கோங்க..” குரல் கேட்க, கணக்கு பார்த்து கொண்டிருந்த குகன் நிமிர்ந்து பார்த்தான்.
சாருலதா கோவில் சென்று வந்த அடையாளத்துடன் நின்றிருக்க, ஆச்சரியமாக புருவம் தூக்கியவன், “எதுக்கு அடிப்போட...
Arumpani 24
24
ஆத்திசூடி – இணக்கம் அறிந்து இணங்கு
பொருள் – ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்புக் கொள்.
“உன் சித்தப்பனுக்கு என்ன பைத்தியமா ஏன் நான்...
தேய்வது நிலவல்ல 16
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நன்றி
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 16
இளா...
Kaathalai Thavira Verillai 9 2
அவளோ எதுவும் பதில் பேசவில்லை., ஏன் விசாலாட்சி அப்படி சொல்கிறார் என்பது வீட்டில் ஆங்காங்கே அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரிந்தாலும்., எல்லோரும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள். 'உண்மைதானே இனி இவள்தானே உரிமைக்காரி' என்ற எண்ணம்...
Kaathalai Thavira Verillai 9
9
மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
இன்றுவரை கிராமப்புறங்களில், மட்டும் அல்லாமல்...
Arumpani 23
23
ஆத்திசூடி – நூல் பல கல்
பொருள் – அறிவை வளர்க்கும் நூல்களைப் படி
“டேய் அண்ணா என்னடா சொல்லாம கொள்ளாம வந்து நின்னு சர்பிரைஸ் கொடுக்கறே எனக்கு” என்றாள் இந்திரசேனா முகிலனை கண்ட உற்சாகத்தில்.
“ஏன்...
Ratchagan 9
அத்தியாயம் – 9
“ரஞ்சு...”
“ம்ம்...” காதில் கிசுகிசுத்த கணவனின் குரலில் அவன் கைகளுக்குள் சுகமாய் கோழிக் குஞ்சு போல் கிடந்த ரஞ்சனா கண்ணைத் திறக்காமல் சிணுங்கினாள்.
“இன்னைக்கும் ரெண்டு பேரும் லீவு போட்டுடலாமா...?” கேள்வி காதில்...
PKV 62 2
அதற்கு நேர்மாறாக ருஹானா “உங்களுக்கு முன்னாடியே இது தெரியும்! நான் கேட்க கேட்க பதில் சொல்லாம இங்க எங்களை இழுத்துட்டு வந்திருக்கீங்க... வெரிகுட்” என இரைந்தாள்.
ஆர்யன் அவளை விசித்திரமாக பார்க்க “இவானுக்கும் எனக்கும்...
PKV 62 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 62
‘எனக்கு நீங்க இனி யாருமில்லை’ என ருஹானா சொன்னது ஆர்யனின் இரத்த ஓட்டத்தை நிறுத்தியது.
அவன் அசையாது நிற்க “நீங்க வெளிய போகலாம்” என்று ருஹானா, அவள் அறையை...
Ratchagan 8 2
“நான் உன்கிட்ட தானே கேட்டேன், நீ எதுக்கு வேலை செய்துட்டு இருக்கவகிட்ட சொல்லுற...” என்று பேத்தியைக் கடிந்து கொள்ள, “போங்க பாட்டி, சீரியல்ல முக்கியமான ஸீன் ஓடிட்டிருக்கு...” என்றவள் திரும்பிக் கொண்டாள்.
“ம்ம்... என்ன...
Ratchagan 8 1
அத்தியாயம் – 8
காலை ஏழு மணி.
அந்தக் கல்யாண மண்டபம் முழுதும் பட்டும், பகட்டுமாய் ஜனங்களோடு நிறைந்திருக்க, முன்னில் பளிச்சென்ற புன்னகையுடன் நின்றிருந்த பிரபஞ்சன் வருபவர்களை கை கூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தான். கணவன் அருகே...
Kaathalai Thavira Verillai 8 2
விசாலாட்சியும் "எல்லா நேரமும் நல்ல நேரம் தான் ஜாதகம் பார்த்து.,நேரம் பார்த்து தான் எல்லாம் பண்ணுனீங்க., என்ன நடந்துச்சு, ஏற்கனவே கல்யாணமான ஒரு பிள்ளைக்கு தான் ஜாதகத்தையும்., நேரத்தையும் நீங்க பாத்திருக்கீங்க"., என்று...
Kaathalai Thavira Verillai 8
8
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்ஆனாலும்
அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம்
முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
எல்லோரும் சிரித்தாலும் சாதாரணமாக அந்த சிரிப்பு இல்லை என்பதை தாத்தா உணர்ந்து கொண்ட உடன் கோயில் பிரசாதத்தை மங்கையின்...
Arumpani 22
22
ஆத்திசூடி – ஊக்கமது கைவிடேல்
பொருள் – முயற்சியை எப்போதும் கைவிடாதே
நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கொன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்க கேசவன், மாணிக்கவாசகம் மற்றும் இந்திரசேனா மூவரும் அங்கு தானிருந்தனர்.
தீவிரமான விவாதம் அங்கு நடந்துக் கொண்டிருந்தது. மாணிக்கவாசகத்தின்...
kaathalai Thavira Verillai 7 2
திவ்யாவின் கணவனாக வந்து நிற்கும் பாலாவோ "ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது" என்று சொன்னான். அதுவரை திவ்யாவின் அப்பாவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சீதா அவரை தள்ளிக் கொண்டு வந்து திவ்யாவை மீண்டும் அடிக்கத்...
kaathalai Thavira Verillai 7
7
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
காலை வேளையில் இருந்து நிச்சயதார்த்த வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது....