Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

EUTM 5

0
பெங்களூர் நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. "ஜெய் ஆர்டர்  போட்ட உணவை முழுங்க முடியாமல் கஷ்டப்பட்டு தண்ணீரை  குடித்து முழுங்கி விட்டு, நான் கிளம்புறேன் சம்யு" என்றான். "என்ன முடிவெடுத்து இருக்கீங்க" என  சம்யுக்தா கேட்டாள். கிளம்பும்போதே...

Raaja Bavani 15 2

0
“ஏன் இங்கன்னா உருப்படியா போய் சேர மாட்டோம்ன்னு பயமா..?” அவன் சீண்டினான்.  அதை புரிந்து கொண்ட தனா, “ஏன் கேட்டுக்கு வெளியேன்னா உனக்கு பயமா..? இல்லை தானே, அப்போ வெளியே போய் இரு, நான்...

Raaja Bavani 15 1

0
இராஜ பவனி 15 “குகன்.. கடைக்கு கிளம்பாத, வீட்லே இரு, நாங்க இப்போ வரோம்..” தனா போன் செய்து சொன்னவன், வைதேகியிடம் வந்தான்.  அவர்  மிகவும் கலவரத்துடன் மகனை பார்த்திருந்தார். “ம்மா.. ஏன் இவ்வளவு பயம்..?”...

NP NP 3

0
அத்தியாயம் 3            காலையில் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் செய்யும் போது தான் அவனின்  நிலை தெரிந்தது..,  காலையில் அவன் தூக்கம் கலைந்து எழுந்த நேரத்தில்., அவன்  அண்ணன் கல்யாண் உதவியோடு எழுந்து கொள்ள ...

தேய்வது நிலவல்ல 18

0
வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 18 அண்ணன்...

PKV 71

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 71 கதவு மூடிய சத்தத்தில் பயந்து போன ருஹானா அதே இடத்தில் அசைவற்று நின்றாள். அப்போது அவள் கைப்பையில் இருந்த செல்பேசி ஒலிக்க, அந்த நிசப்த பிரதேசத்தில் அதன் ஒலி...

PKV 71 2

0
“நான் வாசிக்கிறது சரியா, மாஸ்டர்?” எதிரே ருஹானா போனை பார்த்து அமர்ந்திருக்க, அவளை கோபமாக பார்த்திருந்த யாக்கூப்பிடம் கேட்டான் இவான். “சரி தான் இவான். ஆனா இன்னும் உன் உடம்போட ஒட்டி வச்சிக்கோ” என கிட்டாரை...

Arumpani 34

0
34 ஆத்திசூடி – நைவினை நணுகேல் பொருள் – பிறர் வருந்தத் தரும் தீவினைகளைச் செய்யாதே நீதிமன்ற வளாகம் அபராஜிதனால் நடந்து முடிந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்பெண் சித்திரலேகாவை அவன் சாதாரணமாய் எடைப் போட்டுவிட்டான். அன்று அவள் அவனை தவறாக...

Raaja Bavani 14 2

0
“ஆமா.. நீங்க தானே இப்போ கேட்டீங்க உங்க தம்பி தானே எங்களுக்கு அப்பான்னு, அப்போ எங்களுக்கு கொடுக்கிறது அவர் கடமை தானே, சட்டமும் அது தான் தெரியும் இல்லை, ஆஹ்.. இதை பத்தி ...

Raaja Bavani 14 1

0
இராஜ பவனி 14 “இன்னும் என்னம்மா பண்றீங்க..? டைம் ஆச்சு..” தனா அவசரப்படுத்த,  வைதேகி   “நானும் வரணுமா தனா..?”  கேட்டு நின்றார்.  “வராம..? இங்க என்ன செய்ய போறீங்க..?  கிளம்புங்க, கிளம்புங்க..” என்றான் மகன்.  “இல்லை தனா,...

NP NP 2 2

0
பதிலுக்கு நிர்மலாவின் அண்ணியும் "எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் அதை மட்டும் பாத்துக்கோங்க.., ப்ளீஸ் ன்னு யார் கேட்டாலும் அப்படி இவஹெல்ப் பண்ண போயிறா..,   மதர் தெரசா ரேஞ்சுக்கு  யோசிச்சிட்டு  எல்லாருக்கும் ஹெல்ப்...

NP NP 2 1

0
அத்தியாயம் 2                      சென்னையில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்., விபத்தில் சிக்கியவர் பேச்சு மூச்சு எதுவும் இல்லாமல் இருந்தாலும் மருத்துவர்கள் அவசர சிகிச்சையை முதலில் மேற்கொள்ள தொடங்கியிருந்தனர்.  அவனை பற்றிய தகவல்...

PKP 70 2

0
வெள்ளை மாளிகையில் வெளிச்சம் வந்த சிறு துளைகளையும் கட்டையை வைத்து ஆணியடித்து மூடிய யாக்கூப், செல்பேசியின் ஒலியில் ருஹானாவின் அழைப்போ என ஆவலாக பார்த்தான் மருத்துவரின் பெயரை பார்த்ததும் “ஏன் டாக்டர் என் உயிரை...

PKV 70 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 70 இவானுக்கு ஏற்பட இருந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றிவிட்டு அனைவர் முன்னும் மாமனிதனாய் யாக்கூப் நிற்க, அவனை மனிதனாக கூட மதிக்காத ஆர்யன் சந்தேக கண்ணோடு பார்க்க, யாக்கூப்...

Nee En Senthoora 20

0
மலர் 20 இடைக்கிடை தன் அறைக்குள் தூங்கும் அவளையும்கவனித்துகக்கொண்டான். அவன் சாப்பிடும் போதே நித்யாவின் அப்பாவிடம்,அவள் குணமாகும் வரைக்கும் தங்களது வீட்டில் இருக்கட்டும் என அனுமதி பெறுவதற்கு தாயையும், பாட்டியையும் வைத்து காய்நகர்த்தி காரியம்...

NP NP 1 2

0
அதே நேரம் சென்னையின் மறுபுறத்தில் உள்ள இன்னொரு வீட்டில் “ஏங்க ஆஃபீஸ் வேலையெல்லாம் வீட்டுக்கு தான் கொண்டு வந்து பார்ப்பீர்களா.., இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு” என்று சொன்னாள்.           “தெரியும்...

NP NP 1 1

0
அத்தியாயம் 1               நிசப்தமான அந்த இரவில் அந்த சாலையில் ஆம்புலன்ஸ் சத்தமும் போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது.., ஆம்புலன்ஸ்க்கும்.,  போலீஸ் வண்டிக்கும் இடைப்பட்ட இடத்தில் ஒரு விலை உயர்ந்த கார்...

Raaja Bavani 13 2

0
“டேய் என் தகுதியை பத்தி பேசுற ஆம்பிளையாடா நீ..? உன் ஒழுக்கம் கொடி கட்டி பறக்குது.. ஊருக்கு நடுவுல என்..” “ஆமா.. ஆமா..  இவர் பார்வையில  நான் ஒழுக்கம் இல்லாதவன் தான், எனக்கான பொண்ணை...

Raaja Bavani 13 1

0
இராஜ பவனி 13 அன்றிரவு குகனின் வீட்டில் வைதேகி  தடதடக்கும் இதயத்தை மறைத்தபடி, மகளுக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தார். இத்தனை நாள் சாரு  திருமணம் நல்லபடியாக முடிந்தால் போதும் என்றிருந்தவருக்கு இப்போது கணவனை நினைத்து...

Ratchagan 19 2

0
“வி..விடுங்க பிரபா, எனக்கு நிறைய வேலை இருக்கு...” சொல்லிவிட்டு கிட்டத்தட்ட அடுக்களைக்குள் ஓடி ஒளிந்து கொண்டவளை ஏமாற்றத்துடன் நோக்கினான் பிரபஞ்சன். மனமும், உடலும் தாம்பத்ய உறவின் அடுத்த கட்டத்துக்காய் ஏங்கத் தொடங்கியிருக்க ஆவலுடன்...
error: Content is protected !!