Mallika S
Raaja Bavani 15 2
“ஏன் இங்கன்னா உருப்படியா போய் சேர மாட்டோம்ன்னு பயமா..?” அவன் சீண்டினான்.
அதை புரிந்து கொண்ட தனா, “ஏன் கேட்டுக்கு வெளியேன்னா உனக்கு பயமா..? இல்லை தானே, அப்போ வெளியே போய் இரு, நான்...
Raaja Bavani 15 1
இராஜ பவனி 15
“குகன்.. கடைக்கு கிளம்பாத, வீட்லே இரு, நாங்க இப்போ வரோம்..” தனா போன் செய்து சொன்னவன், வைதேகியிடம் வந்தான்.
அவர் மிகவும் கலவரத்துடன் மகனை பார்த்திருந்தார். “ம்மா.. ஏன் இவ்வளவு பயம்..?”...
NP NP 3
அத்தியாயம் 3
காலையில் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் செய்யும் போது தான் அவனின் நிலை தெரிந்தது.., காலையில் அவன் தூக்கம் கலைந்து எழுந்த நேரத்தில்., அவன் அண்ணன் கல்யாண் உதவியோடு எழுந்து கொள்ள ...
தேய்வது நிலவல்ல 18
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 18
அண்ணன்...
PKV 71
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 71
கதவு மூடிய சத்தத்தில் பயந்து போன ருஹானா அதே இடத்தில் அசைவற்று நின்றாள்.
அப்போது அவள் கைப்பையில் இருந்த செல்பேசி ஒலிக்க, அந்த நிசப்த பிரதேசத்தில் அதன் ஒலி...
PKV 71 2
“நான் வாசிக்கிறது சரியா, மாஸ்டர்?”
எதிரே ருஹானா போனை பார்த்து அமர்ந்திருக்க, அவளை கோபமாக பார்த்திருந்த யாக்கூப்பிடம் கேட்டான் இவான்.
“சரி தான் இவான். ஆனா இன்னும் உன் உடம்போட ஒட்டி வச்சிக்கோ” என கிட்டாரை...
Arumpani 34
34
ஆத்திசூடி – நைவினை நணுகேல்
பொருள் – பிறர் வருந்தத் தரும் தீவினைகளைச் செய்யாதே
நீதிமன்ற வளாகம்
அபராஜிதனால் நடந்து முடிந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்பெண் சித்திரலேகாவை அவன் சாதாரணமாய் எடைப் போட்டுவிட்டான்.
அன்று அவள் அவனை தவறாக...
Raaja Bavani 14 2
“ஆமா.. நீங்க தானே இப்போ கேட்டீங்க உங்க தம்பி தானே எங்களுக்கு அப்பான்னு, அப்போ எங்களுக்கு கொடுக்கிறது அவர் கடமை தானே, சட்டமும் அது தான் தெரியும் இல்லை, ஆஹ்.. இதை பத்தி ...
Raaja Bavani 14 1
இராஜ பவனி 14
“இன்னும் என்னம்மா பண்றீங்க..? டைம் ஆச்சு..” தனா அவசரப்படுத்த,
வைதேகி “நானும் வரணுமா தனா..?” கேட்டு நின்றார்.
“வராம..? இங்க என்ன செய்ய போறீங்க..? கிளம்புங்க, கிளம்புங்க..” என்றான் மகன்.
“இல்லை தனா,...
NP NP 2 2
பதிலுக்கு நிர்மலாவின் அண்ணியும் "எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் அதை மட்டும் பாத்துக்கோங்க.., ப்ளீஸ் ன்னு யார் கேட்டாலும் அப்படி இவஹெல்ப் பண்ண போயிறா.., மதர் தெரசா ரேஞ்சுக்கு யோசிச்சிட்டு எல்லாருக்கும் ஹெல்ப்...
NP NP 2 1
அத்தியாயம் 2
சென்னையில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்., விபத்தில் சிக்கியவர் பேச்சு மூச்சு எதுவும் இல்லாமல் இருந்தாலும் மருத்துவர்கள் அவசர சிகிச்சையை முதலில் மேற்கொள்ள தொடங்கியிருந்தனர். அவனை பற்றிய தகவல்...
PKP 70 2
வெள்ளை மாளிகையில் வெளிச்சம் வந்த சிறு துளைகளையும் கட்டையை வைத்து ஆணியடித்து மூடிய யாக்கூப், செல்பேசியின் ஒலியில் ருஹானாவின் அழைப்போ என ஆவலாக பார்த்தான்
மருத்துவரின் பெயரை பார்த்ததும் “ஏன் டாக்டர் என் உயிரை...
PKV 70 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 70
இவானுக்கு ஏற்பட இருந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றிவிட்டு அனைவர் முன்னும் மாமனிதனாய் யாக்கூப் நிற்க, அவனை மனிதனாக கூட மதிக்காத ஆர்யன் சந்தேக கண்ணோடு பார்க்க, யாக்கூப்...
Nee En Senthoora 20
மலர் 20
இடைக்கிடை தன் அறைக்குள் தூங்கும் அவளையும்கவனித்துகக்கொண்டான். அவன் சாப்பிடும் போதே நித்யாவின் அப்பாவிடம்,அவள் குணமாகும் வரைக்கும் தங்களது வீட்டில் இருக்கட்டும் என அனுமதி பெறுவதற்கு தாயையும், பாட்டியையும் வைத்து காய்நகர்த்தி காரியம்...
NP NP 1 2
அதே நேரம் சென்னையின் மறுபுறத்தில் உள்ள இன்னொரு வீட்டில் “ஏங்க ஆஃபீஸ் வேலையெல்லாம் வீட்டுக்கு தான் கொண்டு வந்து பார்ப்பீர்களா.., இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு” என்று சொன்னாள்.
“தெரியும்...
NP NP 1 1
அத்தியாயம் 1
நிசப்தமான அந்த இரவில் அந்த சாலையில் ஆம்புலன்ஸ் சத்தமும் போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது.., ஆம்புலன்ஸ்க்கும்., போலீஸ் வண்டிக்கும் இடைப்பட்ட இடத்தில் ஒரு விலை உயர்ந்த கார்...
Raaja Bavani 13 2
“டேய் என் தகுதியை பத்தி பேசுற ஆம்பிளையாடா நீ..? உன் ஒழுக்கம் கொடி கட்டி பறக்குது.. ஊருக்கு நடுவுல என்..”
“ஆமா.. ஆமா.. இவர் பார்வையில நான் ஒழுக்கம் இல்லாதவன் தான், எனக்கான பொண்ணை...
Raaja Bavani 13 1
இராஜ பவனி 13
அன்றிரவு குகனின் வீட்டில் வைதேகி தடதடக்கும் இதயத்தை மறைத்தபடி, மகளுக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தார். இத்தனை நாள் சாரு திருமணம் நல்லபடியாக முடிந்தால் போதும் என்றிருந்தவருக்கு இப்போது கணவனை நினைத்து...
Ratchagan 19 2
“வி..விடுங்க பிரபா, எனக்கு நிறைய வேலை இருக்கு...” சொல்லிவிட்டு கிட்டத்தட்ட அடுக்களைக்குள் ஓடி ஒளிந்து கொண்டவளை ஏமாற்றத்துடன் நோக்கினான் பிரபஞ்சன். மனமும், உடலும் தாம்பத்ய உறவின் அடுத்த கட்டத்துக்காய் ஏங்கத் தொடங்கியிருக்க ஆவலுடன்...