பெண்ணைபெற்றவருக்குஇப்படிஎன்றுமுன்னமேயூகம்இருந்தாலும், தனாகேட்கும்போது உடல் பற்றி கொள்ள தான் செய்தது.. அதன்வெளிப்பாடே, “இல்லைப்பா.. கொடுக்கிறதில்லை, என்பொண்ணுக்குவேறஇடத்துலபேசியாச்சு, இன்னைக்குநிச்சயதார்த்தம், நீகிளம்பு..”என்றார்நொடியும்தாமதிக்காமல்.
அவன் குருமூர்த்திக்கு ஆகாதவன். ஊர் பிரச்சனையில் இவனை மன்னிப்பு கேட்க வைத்ததற்கு, தனாவை பழிவாங்க கிளம்பியிருந்தான். அது தனாவிற்கு நன்கு புரிய, “பேச்சாபேச்சாஇருக்கும்போதுஎதுக்குகிட்டவரீங்க..?” குகன்அதற்குமேல்பொறுக்கமுடியாமல்எழுந்துநின்றான்.