Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12055 POSTS 398 COMMENTS

TPKP 27 1

0
 அத்தியாயம் – 27 மதிய உணவு முடிந்து ஆத்ரேயனும் நியதியும் மூணாருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். தயாராகி விடை பெற வந்தவளின் கையைப் பிடித்துக் கொண்ட சாவித்திரி நெகிழ்வுடன் அவளைப் பார்த்தார். இருவரையும் வாழ்த்தி விடை கொடுத்தவர்...

தேவியின் திருமுக தரிசனம் 6 4

0
கோபத்தில் நறநறவென பல்லை கடித்தவள் "நைட்டு வீட்டுக்கு தானே வரணும் அப்போ வச்சுக்கிறேன்" என அவன் மீது காட்ட முடியாத கோபத்தை பாத்திரங்களின் மீது காட்டினாள். சற்று தூக்கம் சிறிது நேரம் மைதிலியுடன் பேச்சுவார்த்தை...

தேவியின் திருமுக தரிசனம் 6 3

0
இல்லம் சென்றடையும் வரை கேள்விகள் கேட்டு துளைத்து விட்டாள் வருணா. 'இது வாயா இல்லை வேறு ஏதாவதா திறந்த வாயை மூடாமல் பேசி கொண்டு வருகிறாளே' என எரிச்சல் மேலோங்கினாலும் சிறு பிள்ளை...

தேவியின் திருமுக தரிசனம் 6 2

0
உணவை வெறித்து கொண்டிருந்தவளின் தோளில் தட்டிய சாரதா "என்னடி யோசனை பண்ணிட்டு இருக்க சாப்டு பசிக்கிதுன்னு சொன்னியே" என ஊக்க, சரியென தலை அசைத்தவள் தட்டில் இருந்ததை காலி செய்ய தொடங்கினாள். தொண்டையில் சிக்கி...

தேவியின் திருமுக தரிசனம் 6 1

0
மேகமகள் சொட்டு சொட்டாக தூரலை தூவி கொண்டிருந்த காலை வேளை. இல்லம் இருந்த இருப்பை கண்டு சாரதாவிற்கு கோபம் சிரத்திற்கு ஏறியது. "ஏண்டி, நீ சென்னை கிளம்பி போறதுக்கு வீட்டையே இப்டி அலங்கோல படுத்தி...

UU 28 2

0
      ஆனால் வருடா வருடம் வரும் மழையைப் போல் அல்ல, இம்முறை பல கிராமங்களை சூறையாடிப் போகும் அளவிற்கு இயற்கை தன் ஆட்டத்தை ஆடவிருக்கிறது என்று தெரியாது போனது அவனுக்கு. அப்படியே தெரிந்தாலும்...

UU 28 1

0
28       தீப ஒளித்திருநாளின் முதல் நாள் மிக ரம்மியமாகக் காட்சியளித்த அக்கிராமம் மறுநாள் உதயத்தின் போதே இருளைச் சுமந்து கொண்டே விடிந்தது அவன் மனதின் இருளைப் போக்கும் விதமாய்.      காலையில் வாசல் கூட்டிக்...

தங்க மலரின் கேடில் விழுச்செல்வம் – A Short Story

0
கேடில் விழுச்செல்வம் “ஏம்மா! ஏறுனா ஏறு, இல்லினா அப்பாலிக்கா போ! இன்னாமோ மொச புடிக்கறே?”  பூக்கார பெண்மணியின் குரலுக்கு பயந்து நான் பின்னடைந்தேன். இறங்குபவர்களுக்கு வழி விடாமல் திமுதிபுவென ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில்...

தேய்வது நிலவல்ல 25

0
வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 25 இன்றோடு...

Nenjaang Kootil Neeye Nirkirai 19 3

0
தனிமை தீவில் குடி இருந்தவளுக்கு, உறவுகள் புடை சூழ வாழும் வாழ்வில், கொஞ்ச கொஞ்சமாய் பழி வெறி மழுங்கிக் கொண்டு தான் இருந்தது. அதோடு நெஞ்சின் அடியாழத்தில் புதைத்து சமாதி எழுப்பி விட்டதாய்...

Nenjaang Kootil Neeye Nirkirai 19 2

0
அதன் பிறகு நடந்தவற்றை நாட்சி என்றுமே நினைத்துப் பார்க்க விரும்பமாட்டாள். நரகம் இப்படித் தான் இருக்கும் என்று உணர்ந்து அனுபவித்த நாட்கள் அவை. மனிதர்களில் மிருகங்களும் உண்டு எனத் தெரிந்துக் கொண்ட நாட்கள் அவை....

Nenjaang Kootil Neeye Nirkirai 19 1

0
கூடு – 19 ஒலிம்பிக் கொடி மொத்தம் ஆறு நிறங்களாலான ஐந்து வளையங்களைக் கொண்டது. அவை ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிகப்பு ஆகிய நிறங்களும் அவற்றின் பின்னால் வெள்ளை நிறமும் அமைந்ததாக...

Nenjaang Kootil Neeye Nirkirai 18

0
கூடு – 18 ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டி கி.மு490 ஆம் நூற்றாண்டில் மாரத்தான் போரில் வென்ற செய்தியை மாரத்தான் நகரில் இருந்து, 25 மைல் தொலைவில் உள்ள ஏதென்ஸ் நகருக்கு ஓடி வந்து, சொல்லிவிட்டு...

கொஞ்சும் மொழியடி … Short Story

0
கொஞ்சும் மொழியடி …          "சுமதி.. சுகர் மாத்திரை போட்டுக்கிட்டியா…" என பைகளை எடுத்து வைத்துக் கொண்டே மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் செந்தில். "போட்டுட்டேன்ங்க... ஏங்க… அந்த ரெண்டு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கலாமாங்க.. அங்க ரூம்ல வச்சுக்கலாம்."...

PKV 102 3

0
படிக்கட்டில் இருந்து இறங்கிய நஸ்ரியா தனது எஜமானர் ருஹானாவுடன் இணைந்து நிற்பதை பார்த்து முகம் கொள்ளா சிரிப்புடன் வரவேற்பறைக்கு வந்து ஜாஃபரின் அருகே நின்றாள். “ஆர்யன் டியர். இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்....

PKV 102 2

0
கூட்டமாக இருந்த ஒரு உணவகத்தில் ஆர்யனும், ருஹானாவும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். “நம்ம குடும்பத்தினர் கிட்டே இருந்தே எதுக்கு மறைக்கணும்? அது கஷ்டம் இல்லயா? அது அவங்களை ஏமாத்துற மாதிரி இருக்காதா?” “எனக்கும் அவங்க கிட்டே இருந்து...

PKV 102 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                    அத்தியாயம் – 102 அர்ஸ்லான் மாளிகை தோட்டத்தில் கடும்குளிர்காற்று வேகமாக வீச, மிதமாக பனியும் கொட்டிக் கொண்டிருக்க, ஆர்யன் வாழ்விலும் மகிழ்ச்சிக் காற்று வீசத் தொடங்க, மெல்ல...

TPKP 26 2

0
“ஒண்ணுமில்ல அண்ணி, இதோ வரேன்...” என்ற நளினி, “தம்பி, நியதிய ரூமுக்கு அழைச்சிட்டுப் போங்க...” எனவும் ஆத்ரேயன் அவளை எழுப்பிக் கூட்டிக் கொண்டு அந்த குட்டி அறைக்கு அழைத்துச் சென்றான். இருவரும் கட்டிலில் அமர, தான்...

TPKP 26 1

0
அத்தியாயம் – 26 பொள்ளாச்சி. அடுக்களையிலிருந்து கோழி, மசாலாவில் கொதிக்கும் மணமும், மீன் வறுவல் தயாராகிக் கொண்டிக்கும் மணமும் கம்பீரமாய் வீட்டை நிறைத்திருக்க சாவித்திரியின் அருகே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தாள் நியதி. ஆத்ரேயன் சாவித்திரியின் தம்பி மகன் நவீனுடன்...

நீ இல்லாமல் போனால் 21 1

0
அத்தியாயம் 21 அவளது நேசத்தின் வரிகள் உன் மார்பில் சாயும் நேரங்களில் காதல் உணரப்படுகிறதா.., இல்லை உணர்த்த படுகிறதா தெரியவில்லை.., ஆனால் இருவருக்கும் இடையே சடுகுடு ஆடுகிறது காதல்...                 அவளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதே அவனது பெரும் வேலையாக அவன் முடிவு செய்து கொண்டான். அவளும்...
error: Content is protected !!