Mallika S
என் வானெங்கும் அவளின் பிம்பம் 7
அத்தியாயம் 7
அதுவரை அங்கு நடந்த பிரச்சினைகளை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த மகிமா வீட்டினர் அப்போது பேசத் தொடங்கினார்கள். ஏற்கனவே அவர்கள் கூட்டுக் குடும்பம்., குடும்ப கௌரவம் என்று அதிகமாக யோசிக்கும் குடும்பத்திலிருந்து மகிமா...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 6
அத்தியாயம் 6
அங்கு உள்ள மலை தேவதைக்கு திருவிழா நடந்து கொண்டிருந்ததால்., அக் கிராமத்தின் வழக்கப்படி கணவன் மனைவி இருவரும் கடவுளை வணங்கி விட்டு அங்குள்ள திருமணமானவர்களுக்கு உணவு கொடுப்பது போல இருவருக்கும்...
தேவியின் திருமுக தரிசனம் 9 3
"எனக்கு உதவி பண்ண நீங்க யாரு எங்க போகணும் எப்டி போகணும்னு எனக்கு தெரியும் நீங்க போங்க" என்று மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு வெடுக்கென பேசினாள் வருணா.
பயத்தில் படித்தெல்லாம் எண்ணத்தில் வந்து...
தேவியின் திருமுக தரிசனம் 9 2
திரும்பி பார்த்தவன் மனையாளின் தலையசைப்பில் வாகனத்தை உயிர்ப்பித்து கிளப்ப, கண்ணாடி வழியே தெரிந்த உருவத்தை திரும்பி பார்க்க எத்தனித்தவளுக்கு மனம் கட்டுப்பாட்டை விதித்தது. கண்ணீர் எட்டி பார்க்க வெளியே வேடிக்கை பார்ப்பது போல...
தேவியின் திருமுக தரிசனம் 9 1
என் நந்தவன கனவுகள் வெந்துவிட்டன.
ரோஜாவுக்கு முத்தமிட்டோம் கனவில்.
முள்ளில் உதடு கிழித்தோம் நிஜத்தில்!!.
கேட்ட வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உறுபோட்டவனுக்கு அவையெல்லாம் உண்மையென ஏற்று கொள்ள முடியவில்லை ஆனால் பேசிய வார்த்தைகளின் வீரியம்?. எத்தனை கேவலமாய்...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 5 2
சற்று நேரத்தில் மழை விடவும் இருவரும் வேகமாக அந்த கிராமத்தை நோக்கி அவரவர் எண்ணங்களோடு நடக்கத் தொடங்கினர்...
அதே நேரம்., அங்கு இவர்களிருவரும் விழுந்த நேரத்திலிருந்து தள்ளி விட்ட பெண்களுக்கு சரமாரியாக பேராசிரியர்களும்.,...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 5 1
அத்தியாயம் 5
உருண்டு விழுந்து., கீழ்நோக்கி வந்தவர்கள் ஆங்காங்கு கட்டைகளிலும்,கல்லிலும், இடித்துக் கொண்டு இருவரும் நல்ல காயத்தோடு உருண்டு கீழே வந்து சேர்ந்தனர். அவ்வளவு தூரம் உருண்டு வரும் போதும் அவளை தன்...
இசையின் மொழி 03 2
அதியன் புரியாமல் பார்க்க, " இவ உன்னோட கடமை தான் இல்லையா.. என் மகளை நீ கடமைக்காக கூட வளர்க்க வேண்டாம்.. அவளுக்கு அத்தனையுமா நான் இருக்கேன்.. நீ தேவையில்லை.." என்றாள் ஆத்திரத்துடன்..
அதியன்...
இசையின் மொழி 03 1
இசையின் மொழி 03
குந்தவியின் காரியங்கள் முடிந்து ஒருவாரம் கடந்து போயிருக்க, இந்த ஒரு வாரமாக வீட்டில் தான் இருந்தாள் அலரிசை. ஏற்கனவே குந்தவையின் பிரசவம், அவளின் மரணம் என்று வரிசையாக விடுப்பு எடுத்து...
தேய்வது நிலவல்ல 29
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 29
காலையில்...
PKV 118 3
“இது பரபரப்பான வாரமா போய்டிச்சி. திருமண ஏற்பாடுகள்.. விருந்தாளிகள்... அப்புறம் இந்த விபத்து. எல்லாமே உங்களையும் ருஹானா மேடத்தையும் களைப்பாக்கியிருக்கும். இனி வர்றது உங்களுக்கு அமைதியான நாட்களா அமையட்டும்” என்று சொன்ன ஜாஃபரின்...
PKV 118 2
இருவரும் மருத்துவமனையில் கரீமாவை தேடி செல்ல, அவள் ஓடிவந்து ஆர்யனை கட்டிக்கொண்டு அழுதாள். “ஆர்யன்! ஏதாவது செய். சல்மாவை காப்பாத்து!”
“அமைதியா இருங்க, அண்ணி! என்ன நடந்ததுன்னு சொல்லுங்க!”
“நீ திட்டி அவளை வெளிய போக...
PKV 118 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 118
இரவெல்லாம் அம்பெய்தி களைத்துப்போய் அதிகாலையில் அறைக்கு வந்த ஆர்யன் துயில் கொள்ளும் தன்னவளை விழியெடுக்காமல் விடியும்வரை பார்த்திருந்தான். அவள் கண்திறந்தபின் தன் இதயக்கதவை திறக்க விழைந்தவனை...
MPK 8
“ எங்க ஊர் பத்தி கவல இல்ல, ஆனா இங்க வந்து தலைம தாங்குவிங்களோ. பயிர் செய்யமுடியாத படி நிலம் கிடக்கு, அத சரி செய்ய முடியல, இதுல நெல் திருவிழா வைக்குறிங்க....
என் வானெங்கும் அவளின் பிம்பம் 4
அத்தியாயம் 4
நான்காம் வருட படிப்பு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கிறது என்னும் நிலையில் சுற்றுலா செல்வது என முடிவு செய்யப்பட்டது..
பெங்களூரில் இருந்து மைசூர் சென்றுவிட்டு அங்கிருந்து வயநாடு செல்வதாக...
IAS 21 2
“என்னவா இருந்தா என்ன உனக்கு சொல்லியே ஆகணுமா..?” அம்பை எரிச்சலாக சொல்ல, சிவனேஷ்வரன் அதற்கு மேல் அவளிடம் பேசவில்லை. அவள் வீட்டு பக்கம் காரை செலுத்த, “இப்போ வீட்டுக்கு போகணும்ன்னு நான் உங்ககிட்ட...
IAS 21 1
இவன் 'ஆதி' சிவன் 21
அப்படியே அமர்ந்திருந்தார் ஆதிசங்கர். பூரணி சொன்ன வார்த்தைகள் கேட்டு அமர்ந்தவர் தான். பேச்சு இல்லை. தலை கீழே குனிந்திருக்க, கைகள் கட்டப்பட்டு அமர்ந்திருந்தார். நிமிடங்கள் நகர, அசைவில்லை.
“நான் நீங்க...
கல்வடியும் பூக்கள் 2 2
மங்களகரமான மஞ்சளுக்கு பிரசித்தி பெற்ற ஈரோட்டில் மாதம் ஒருமுறை நடைபெறும் விவசாய கருத்தரங்க நிகழ்வை கேட்டு கொண்டிருந்தனர் சிவநேசனும் நேசமணியும்.
விளைச்சலுக்கு ஏற்ற விலையை அரசாங்கம் தர வேண்டும். உரிய மானியம் தர வழிவகை...
கல்வடியும் பூக்கள் 2 1
சித்திரை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாது செடி கொடிகளையும் வாடி வதங்க செய்ய, வியர்வை வழிய கல்லூரியை வலம் வந்த வளர்மதி வகுப்பறைக்குள் நுழைய முற்பட்ட மாணவியை அழைத்தாள்.
"திவ்யா மேமை எங்கயாவது பாத்தியா?"...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 3
அத்தியாயம் 3
மிகப்பெரிய தொழில் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் நிரஞ்சன்., அவர்களது தொழில் சாம்ராஜ்யத்தை அறியாதவர்கள் எவருமில்லை, ஏனெனில் வங்கிகளுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக லோன் பைனான்ஸ் என்று பலவகைகளில் பண விஷயங்களில்...