Mallika S
தேய்வது நிலவல்ல Final 2
இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்கள் ரவி மற்றும் ராகவ் என்றாலும், இவர்களின் பின்னியில் இருந்து இவர்களுக்கு உதவிய அனைவரும் குற்றவாளிகளாகவே கருதப்படுவர்.
அதன் படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு ஐபிசி பிரிவு 300...
தேய்வது நிலவல்ல Final 1
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை , என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் –...
PKV 120 3
தோட்டத்தில் ருஹானா அடிபட்ட பறவைக்கு சிகிச்சை அளித்தபடி அதனுடன் கண்ணீரோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நின்றான்.
“யார் உன்னை இப்படி செய்தது? உனக்கும் ஏன் இந்த வேதனைன்னு புரியல, இல்லயா? பயப்படாதே. நான் உன்னை...
PKV 120 2
அர்ஸ்லான் மாளிகைக்குள் காரை செலுத்திய ஆர்யன், ருஹானாவுடன் திருமண கோலத்தில் அவன் இணைந்து நின்ற இடங்களை பார்க்கவும் தான் அழகாக ஏமாற்றப்பட்டோமோ என்று வெதும்பினான்.
கார் வந்து நின்ற சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவந்த...
PKV 120 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 120
ருஹானாவிற்கு எதிராக சல்மா கொடுத்த ஆவணங்களை பார்த்த ஆர்யனின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்தது இதுவே தான்:
‘நான் உன்னை காதலிக்கிறேன், மிஷால்!’
அந்த வார்த்தைகளை சகிக்க...
கல்வடியும் பூக்கள் 4 2
" உங்களுக்கு புத்தி எதுவும் கெட்டு போச்சா இல்லை என்ன பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?, அந்த குடும்பத்து ஆளுங்களோட நிழல் கூட என் பையன் மேல பட கூடாது படவும் விடமாட்டேன்....
கல்வடியும் பூக்கள் 4 1
நீண்ட நேரமாய் யோசனை செய்தவாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் ராகவேந்திரன். யோசனை தான் ஆனால் அதை செயல்படுத்தும் வழி தான் தெரியவில்லை, மனதில் தோன்றுவதை ஜீவாவிடம் சொன்னால் நிச்சயம் கோபம் கொள்வான்...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 13
அத்தியாயம் 13
சென்னைக்கு சென்ற பிறகு திருமண வேலைகள் வேக வேகமாக நடந்தது.., சென்னைக்கு வந்து இருபதாவது நாளில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது...
அவன் மும்பையிலிருந்து வரும் முன்னரே திருமணத்திற்கான தேதியை வேதாச்சலம்...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 12
அத்தியாயம் 12
அவளை அவனுடைய அப்பாவிடம் அழைத்து சென்ற போது அவன் அப்பா எழுந்து நின்று மிகவும் சந்தோஷமாக மகனை அணைத்து வாழ்த்து தெரிவித்ததோடு.., மகிமாவின் தலையில் கை வைத்து சந்தோஷமா இருங்க.,...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 11 2
கல்லூரியில் தன்னை திட்டி தண்டனை கொடுத்து., தினமும் நிற்க வைத்து வகுப்பை விட்டு வெளியேற்றிய அதே நிரஞ்சன் தான்., ஆனால் ஏனோ அவனுடைய நினைவுகள் அந்தக் காட்டில் தொடங்கி இன்றுவரை அவனை பற்றிய...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 11 1
அத்தியாயம் 11
டெல்லியில் நடக்கும் விருது வழங்கும் விழா மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவில் உள்ள சிறந்த வல்லுநர்கள் அனைவரும் வரும் இடமாதலால் அவ்விடத்தில் அமரும் வசதி கூட அழகாக...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 10
அத்தியாயம் 10
டெல்லிக்கு கிளம்பும் நாளன்று வேதாச்சலம் நிரஞ்சனை அழைத்து பேசத் தொடங்கினார்.., “உன்கிட்ட கேட்கணும் உட்காரு பா” என்று அருகே அமர வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.., “நீ எதனால் இந்த...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 10
அத்தியாயம் 10
டெல்லிக்கு கிளம்பும் நாளன்று வேதாச்சலம் நிரஞ்சனை அழைத்து பேசத் தொடங்கினார்.., “உன்கிட்ட கேட்கணும் உட்காரு பா” என்று அருகே அமர வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.., “நீ எதனால் இந்த...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 9
அத்தியாயம் 9
நிரஞ்சன் வீட்டில் காலை உணவிற்காக அமர்ந்திருந்த போது நாயகியோ.., வேதாச்சலத்திடம் “நான் சொன்னதை அவன் கிட்ட கேளுங்க”.., என்று சொல்லி நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்.., வேதாசலம் அதில் தலையிடும் எண்ணமே இல்லாதவராக...
கல்வடியும் பூக்கள் 3 2
பார்வையில் இருந்த பரிகாசம் திவாகரை ஏதோ செய்ய, சட்டையில் பற்றியிருந்த கையை தளர்த்திட்டவன் கோபம் குறையாமல் எதிரில் அமர்ந்திருந்தவனை முறைத்து பார்த்தான்.
கசங்கிய சட்டையை சீர்படுத்தியவாறே "ஒப்புக்கு சொன்னதுக்கே உனக்கு இவ்ளோ கோபம் வருதே...
கல்வடியும் பூக்கள் 3 1
சென்னையில் சிறந்த கல்வியை வழங்கும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில், இடம் பெற்றிருக்கும் பிரபலமான கல்லூரிகளில் அதுவும் ஒன்று.
அன்றைய காலை வேலையே கலவரத்துடன் தான் தொடங்கியது. வேதியியல் துறையிலில் எழுந்த கூச்சல் சத்தம் கல்லூரி...
PKV 119 3
மாடித் தோட்டத்தில் அம்ஜத் செடிகளில் களைகளை அகற்றிக் கொண்டு இருக்க, காற்று வாங்க அங்கே வந்த கரீமா அவனை பார்த்ததும் திரும்பி உள்ளே நடந்தாள். அதற்குள் அவளை பார்த்துவிட்ட அம்ஜத் “வாயேன் கரீமா...
PKV 119 2
நீண்ட பயணத்திற்கு பின் அவர்கள் வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர, சிறுபிள்ளையாய் தூங்கும் ருஹானாவை ஆசைதீர ரசித்த ஆர்யன் கார் கதவை திறக்க, அந்த சத்தத்தில் அவள் கண்விழித்தாள். அவன் பின்னே சென்று...
PKV 119 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 119
சமையலறைக்கு வந்து ஆர்யன் தேனிலவுக்கு தாங்கள் செல்லப்போகும் விடுதியை பற்றி விளக்கி சொல்ல, அங்கே ஒற்றை படுக்கை மட்டுமே கொண்ட அறைகள் இருப்பதை பார்த்து ருஹானா...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 8
அத்தியாயம் 8
உறவுகளின் பாதுகாப்பில் ஒய்யாரமாக வாழ்ந்து வந்தவளுக்கு தனிமை கொடுமையாக தான் இருந்தது.., ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மற்றவர்கள் தன் முகம் பார்க்கும் போது யாரும் தன் முகத்திலிருந்து எதையும்...