Wednesday, August 5, 2026

Mallika S

Mallika S
12058 POSTS 398 COMMENTS

கல்வடியும் பூக்கள் 6(2)

0
அந்தி சாயும் வேளை மேற்கே வானம் அந்தகாரம் பூச தொடங்கியிருந்தது. உதிக்கும் ஆதவன் அழகென்றால் மறையும் சூரியன் அழகினும் அழகு. மாடியில் நின்று மாலை நேர மாருதத்தின் இதத்தை உள்வாங்கியபடி இயற்கையின் அழகை...

கல்வடியும் பூக்கள் 6(1)

0
பெண் வீட்டில் அடக்கி வைத்த கோபத்தை எல்லாம், இல்லம் வந்ததும் கணவரிடம் காட்டி கொண்டிருந்தார் அபிராமி. திமிராக சவால் விட்டு சென்ற கௌரியை நினைக்க நினைக்க மனம் பற்றி கொண்டு வந்தது அவருக்கு....

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 1

0
அத்தியாயம் 1                மத்திய சென்னையில் ஆள் பலம், பண பலம், அரசியல் பலம் பெற்ற சிறந்த தொழிலதிபர் பரசுராம் அவர் மனைவி காமாட்சி...           என்றும் போல் இல்லாமல் அன்று அவர்கள் வீடு சற்று...

PKV 124 4

0
மருத்துவர் வெளியே வரவும் இருவரும் அவரிடம் விரைந்தனர். “அவன் தானாவே கண்ணு முழிச்சிட்டான். சில பரிசோதனைகள் எடுக்கணும். முடிவு வந்ததும் தான் என்னன்னு சொல்ல முடியும். இப்போ சந்தேகமா தான் இருக்கு.” “என்ன சந்தேகம்...

PKV 124 3

0
ருஹானாவை காரில் அமர வைத்து தண்ணீரை கொடுத்த ஆர்யன் “இதை குடி” என்றான். அவள் குடித்ததும் இரு மோதிர விரல்களிலும் இருந்த இரத்த காயத்தை அவன் கழுவ முற்பட, “இது ஒன்னும் முக்கியமில்ல”...

PKV 124 2

0
“நாம ஏன் உங்க கல்யாண வீடியோவை இன்னும் பார்க்கல? எனக்கு பார்க்க ஆசையா இருக்கு. எப்போ கேட்டாலும் நீ அப்புறம்னு சொல்றே! இப்போ சேர்ந்து பார்க்கலாமா?” “நிச்சயமா அம்ஜத் அண்ணா! அவர் வேலைல பிசியா...

PKV 124 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 124 காதலை பற்றி இளம்யுவதிகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஆர்யன் உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் மரியாதையாக எழுந்த நஸ்ரியா “நான் போய் என் வேலையை...

PKV 123 3

0
“மகிழ்ச்சி! இன்ஷா அல்லாஹ் அவ நல்லா படிக்கட்டும்” என ருஹானா சொல்ல, “இன்ஷா அல்லாஹ்!” என்ற சாரா சமையலறைக்கு சென்றுவிட்டார். ‘ஓ! நீ நினைக்கிற காரியத்தை இப்படி நடத்திக்கிறியா?’ என ஆர்யன் பார்க்க,...

PKV 123 2

0
கதவின் பூட்டை திறக்க எதை எதையோ வைத்து முயற்சி செய்த ருஹானா அவள் முயற்சிகள் பலனளிக்காமல் சோர்ந்து போனாள். அவளுக்கு ஜாஃபரின் நினைவு வந்து போனை எடுக்க, அதற்குள் கதவை திறந்துகொண்டு ஆர்யன்...

PKV 123 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 123 நஸ்ரியாவின் மேல்படிப்பு பற்றி சாரா ருஹானாவிடம் கேட்க, அது பற்றி ஆர்யனிடம் அனுமதி வாங்க வந்தவள், அவன் கரீமாவிடம் அம்ஜத்தின் உடல்நிலை, சிகிச்சை பற்றி...

PKV 122 4

0
“என் இதயத்துல உன்னை தவிர யாரும் இல்ல. உனக்காக தான் இந்த கொடுமையை நான் தாங்கிட்டு இருக்கேன். என் முதுகுல குத்தின பகைவனோட நான் வாழ்ந்திட்டு இருக்கறதும் உன்னால தான். உனக்காக தான்...

PKV 122 3

0
அண்ணனின் பதட்டத்தை கவனித்த ஆர்யன், ருஹானாவின் கையைப் பற்றி “நானும் எழுந்ததும் உன்னை காணோமேன்னு தேடினேன். ஏன் சீக்கிரம் எழுந்து தோட்டத்துக்கு போனே?” என்று அன்பொழுக கேட்டான். “பயங்கர கனவு கண்டு என் தூக்கம்...

PKV 122 2

0
“அவகிட்ட நான் தோத்துப் போயிட்டேன். அவ என்னை காதலிச்சான்னு நம்பினேன். முழுப்பொய் அவ. நானே தான் என்னோட வீட்டை அவளுக்கு திறந்துவிட்டேன், விருந்தாளியா இல்ல உரிமைக்காரியா.. அவளை முழுசா நம்பினேன். அவள் அழுக்கு...

PKV 122 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 122 “நிஜமாத்தான் சொல்றியா அக்கா?” “ஆமா, சல்மா! நானே நேர்ல பார்த்தேனே! இறுதி யாத்திரையை பார்க்கறது மாதிரி கல்யாண போட்டோவை பார்த்தாங்க ரெண்டு பேரும்.” குதூகலமான சல்மா “அந்த...

PKV 121 3

0
பேயறைந்தது போல முகம்மாறிய சல்மா “ஆனா அதெல்லாம்...” என்று விளக்க வர, “நான் ஒருமுறை தான் சொல்லுவேன். நான் அதை நம்பல” என்று ஆர்யன் சொன்னான். “அவ என் மனைவி. அவ அப்படித்தான் இங்க...

PKV 121 2

0
அவளின் நீர் தேங்கிய கண்கள் கண்டு அவனுக்கு அப்போதும் இதயம் வலிக்க, அதற்கும் அவன் அவளையே குற்றம் சாட்டி எல்லைமீறிய தன் கோபத்தை என்ன செய்ய என புரியாது நின்றான். உள்ளே குமுறிக் கொண்டிருப்பது...

PKV 121 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 121 பொறுமையிழந்திருந்த ருஹானா ஆர்யனின் கோபத்திற்கு காரணம் கேட்டபடி அவன் காரின் பின்னே ஓடிவர, ஒரு கார் அவளை மோதி தள்ளி சென்றுவிட்டது. அதை பார்த்து...

கல்வடியும் பூக்கள் 5 3

0
"ஏம்மா ஜெயா வந்தவங்களுக்கு எதுவும் குடிக்க சாப்ட கொடுத்தியா?" என்று நேசமணி கேட்க, "இதோ" என்று அம்பிகா நகர்ந்து செல்ல, "அதெல்லாம் இருக்கட்டும் முதல திவ்யாவை வர சொல்லுங்க அதுக்கு தானே வந்துருக்கோம்" என்று உபசரிப்பை...

கல்வடியும் பூக்கள் 5 2

0
"எல்லாம் சரி தான் இதையே மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க கிட்ட சொல்ல முடியுமா? சொன்னா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க. எந்த இடத்துல எப்டி இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு திவ்யா. மிஞ்சி...

கல்வடியும் பூக்கள் 5 1

0
அதிகாலை உறக்கம் கலைந்து எழுந்தவளின் நினைவில் பெண் பார்க்கும் படலமே ஊஞ்சலாடியது. ஒரு பக்கம் சோர்வு அவளை அவதிபடுத்த, அதை வீழ்த்தும் விதமாய் கவியின் தெம்பூட்டிய பேச்சு சற்று தெளிவையும் நம்பிக்கையையும் அளித்தது....
error: Content is protected !!