Mallika S
கல்வடியும் பூக்கள் 6(2)
அந்தி சாயும் வேளை மேற்கே வானம் அந்தகாரம் பூச தொடங்கியிருந்தது. உதிக்கும் ஆதவன் அழகென்றால் மறையும் சூரியன் அழகினும் அழகு. மாடியில் நின்று மாலை நேர மாருதத்தின் இதத்தை உள்வாங்கியபடி இயற்கையின் அழகை...
கல்வடியும் பூக்கள் 6(1)
பெண் வீட்டில் அடக்கி வைத்த கோபத்தை எல்லாம், இல்லம் வந்ததும் கணவரிடம் காட்டி கொண்டிருந்தார் அபிராமி. திமிராக சவால் விட்டு சென்ற கௌரியை நினைக்க நினைக்க மனம் பற்றி கொண்டு வந்தது அவருக்கு....
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 1
அத்தியாயம் 1
மத்திய சென்னையில் ஆள் பலம், பண பலம், அரசியல் பலம் பெற்ற சிறந்த தொழிலதிபர் பரசுராம் அவர் மனைவி காமாட்சி...
என்றும் போல் இல்லாமல் அன்று அவர்கள் வீடு சற்று...
PKV 124 4
மருத்துவர் வெளியே வரவும் இருவரும் அவரிடம் விரைந்தனர். “அவன் தானாவே கண்ணு முழிச்சிட்டான். சில பரிசோதனைகள் எடுக்கணும். முடிவு வந்ததும் தான் என்னன்னு சொல்ல முடியும். இப்போ சந்தேகமா தான் இருக்கு.”
“என்ன சந்தேகம்...
PKV 124 3
ருஹானாவை காரில் அமர வைத்து தண்ணீரை கொடுத்த ஆர்யன் “இதை குடி” என்றான். அவள் குடித்ததும் இரு மோதிர விரல்களிலும் இருந்த இரத்த காயத்தை அவன் கழுவ முற்பட, “இது ஒன்னும் முக்கியமில்ல”...
PKV 124 2
“நாம ஏன் உங்க கல்யாண வீடியோவை இன்னும் பார்க்கல? எனக்கு பார்க்க ஆசையா இருக்கு. எப்போ கேட்டாலும் நீ அப்புறம்னு சொல்றே! இப்போ சேர்ந்து பார்க்கலாமா?”
“நிச்சயமா அம்ஜத் அண்ணா! அவர் வேலைல பிசியா...
PKV 124 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 124
காதலை பற்றி இளம்யுவதிகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஆர்யன் உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் மரியாதையாக எழுந்த நஸ்ரியா “நான் போய் என் வேலையை...
PKV 123 3
“மகிழ்ச்சி! இன்ஷா அல்லாஹ் அவ நல்லா படிக்கட்டும்” என ருஹானா சொல்ல, “இன்ஷா அல்லாஹ்!” என்ற சாரா சமையலறைக்கு சென்றுவிட்டார். ‘ஓ! நீ நினைக்கிற காரியத்தை இப்படி நடத்திக்கிறியா?’ என ஆர்யன் பார்க்க,...
PKV 123 2
கதவின் பூட்டை திறக்க எதை எதையோ வைத்து முயற்சி செய்த ருஹானா அவள் முயற்சிகள் பலனளிக்காமல் சோர்ந்து போனாள். அவளுக்கு ஜாஃபரின் நினைவு வந்து போனை எடுக்க, அதற்குள் கதவை திறந்துகொண்டு ஆர்யன்...
PKV 123 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 123
நஸ்ரியாவின் மேல்படிப்பு பற்றி சாரா ருஹானாவிடம் கேட்க, அது பற்றி ஆர்யனிடம் அனுமதி வாங்க வந்தவள், அவன் கரீமாவிடம் அம்ஜத்தின் உடல்நிலை, சிகிச்சை பற்றி...
PKV 122 4
“என் இதயத்துல உன்னை தவிர யாரும் இல்ல. உனக்காக தான் இந்த கொடுமையை நான் தாங்கிட்டு இருக்கேன். என் முதுகுல குத்தின பகைவனோட நான் வாழ்ந்திட்டு இருக்கறதும் உன்னால தான். உனக்காக தான்...
PKV 122 3
அண்ணனின் பதட்டத்தை கவனித்த ஆர்யன், ருஹானாவின் கையைப் பற்றி “நானும் எழுந்ததும் உன்னை காணோமேன்னு தேடினேன். ஏன் சீக்கிரம் எழுந்து தோட்டத்துக்கு போனே?” என்று அன்பொழுக கேட்டான்.
“பயங்கர கனவு கண்டு என் தூக்கம்...
PKV 122 2
“அவகிட்ட நான் தோத்துப் போயிட்டேன். அவ என்னை காதலிச்சான்னு நம்பினேன். முழுப்பொய் அவ. நானே தான் என்னோட வீட்டை அவளுக்கு திறந்துவிட்டேன், விருந்தாளியா இல்ல உரிமைக்காரியா.. அவளை முழுசா நம்பினேன். அவள் அழுக்கு...
PKV 122 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 122
“நிஜமாத்தான் சொல்றியா அக்கா?”
“ஆமா, சல்மா! நானே நேர்ல பார்த்தேனே! இறுதி யாத்திரையை பார்க்கறது மாதிரி கல்யாண போட்டோவை பார்த்தாங்க ரெண்டு பேரும்.”
குதூகலமான சல்மா “அந்த...
PKV 121 3
பேயறைந்தது போல முகம்மாறிய சல்மா “ஆனா அதெல்லாம்...” என்று விளக்க வர, “நான் ஒருமுறை தான் சொல்லுவேன். நான் அதை நம்பல” என்று ஆர்யன் சொன்னான்.
“அவ என் மனைவி. அவ அப்படித்தான் இங்க...
PKV 121 2
அவளின் நீர் தேங்கிய கண்கள் கண்டு அவனுக்கு அப்போதும் இதயம் வலிக்க, அதற்கும் அவன் அவளையே குற்றம் சாட்டி எல்லைமீறிய தன் கோபத்தை என்ன செய்ய என புரியாது நின்றான்.
உள்ளே குமுறிக் கொண்டிருப்பது...
PKV 121 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 121
பொறுமையிழந்திருந்த ருஹானா ஆர்யனின் கோபத்திற்கு காரணம் கேட்டபடி அவன் காரின் பின்னே ஓடிவர, ஒரு கார் அவளை மோதி தள்ளி சென்றுவிட்டது. அதை பார்த்து...
கல்வடியும் பூக்கள் 5 3
"ஏம்மா ஜெயா வந்தவங்களுக்கு எதுவும் குடிக்க சாப்ட கொடுத்தியா?" என்று நேசமணி கேட்க,
"இதோ" என்று அம்பிகா நகர்ந்து செல்ல,
"அதெல்லாம் இருக்கட்டும் முதல திவ்யாவை வர சொல்லுங்க அதுக்கு தானே வந்துருக்கோம்" என்று உபசரிப்பை...
கல்வடியும் பூக்கள் 5 2
"எல்லாம் சரி தான் இதையே மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க கிட்ட சொல்ல முடியுமா? சொன்னா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க. எந்த இடத்துல எப்டி இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு திவ்யா. மிஞ்சி...
கல்வடியும் பூக்கள் 5 1
அதிகாலை உறக்கம் கலைந்து எழுந்தவளின் நினைவில் பெண் பார்க்கும் படலமே ஊஞ்சலாடியது. ஒரு பக்கம் சோர்வு அவளை அவதிபடுத்த, அதை வீழ்த்தும் விதமாய் கவியின் தெம்பூட்டிய பேச்சு சற்று தெளிவையும் நம்பிக்கையையும் அளித்தது....