Wednesday, August 5, 2026

Mallika S

Mallika S
12058 POSTS 398 COMMENTS

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 6 2

0
இந்தியாவிலிருந்து, அவனுடைய மாலை நேரத்திற்கு , அதாவது இந்தியாவில் நண்பகல் வேளையில் அவனுக்கு செய்தி வந்தது... இங்கு எந்த பிரச்சினையும் இல்லை எப்போதும் போல் போய்க்கொண்டிருக்கிறது... என்று இவன் மறுபடி அவர்களை அழைத்து...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 6 1

0
அத்தியாயம் 6       மனிதர்கள் வேண்டுமானால் சோம்பிப் போய் சில இடங்களில் தேங்கி நிற்கலாம்.. காலம் அப்படி அல்ல,  அது  போக்கில் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. அப்படி தான் இவர்களின் வாழ்க்கையில் நாட்களும் நேரங்களும்...

PKV 127 2

0
ஜாஃபரிடமிருந்து சங்கிலியை பெற்றுக்கொண்ட ருஹானா அதன் விடுபட்ட கண்ணிகள் கோர்க்கப்பட்டிருப்பதை கவனித்தாள். அது யார் செய்திருப்பார்கள் என்பது அவளுக்கு புரிந்து போனது. அவன் எதிரே வந்தும், அவனுக்கு நன்றி உரைக்கவும் அவளுக்கு மனதில்லை. “டாக்டர்...

PKV 127 1

0
புயல் காற்றில் விளக்காகவே   அத்தியாயம் – 127 “உங்க வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்றதுக்கு மன்னிச்சிடுங்க, சையத் பாபா! இவான் உங்களோட மீட்பால் சாப்பிடணும்னு ஆசைப்பட்டான்.” “சையத் அங்கிள்! உங்களுக்கு தெரியுமா? எனக்கு உடம்பு சரியாகிடுச்சி....

கல்வடியும் பூக்கள் 7(3)

0
வெளிச்சம் பட்டு கரையும் பனியை போல அவள் பேசுவதை ரசனையோடு பார்த்தவன் இதழ் விரியா சிரிப்புடன் "கோவில்ல வச்சு சொல்றேன் நிச்சயம் நாம ரெண்டுபேரும் சந்தோஷமா வாழ்வோம் திவ்யா.இப்போ உன்னோட மனசுல என்ன...

கல்வடியும் பூக்கள் 7(2)

0
நால்வரும் காரில் ஏறி கொள்ள அலைபேசியில் வந்த ஆறு இலக்க எண்ணை கூறியதும் வாகனம் கிளம்பியது. கரூரில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் கோவிலை வந்தடைய, கோவில் வாசலிலேயே அவர்களின் வரவுக்காக காத்திருந்தார்...

கல்வடியும் பூக்கள் 7(1)

0
பொழுது புலரும் முன்பு நேசமணியை அழைத்து கொண்டு சிவநேசன் ஜாதகம் பார்க்க சென்றிருக்க அங்கே ஜோதிடர் கூறிய செய்தியை ஜீவாவின் வீட்டில் தெரிவித்ததும் கோவிலில் வைத்து மற்றதை பேசி கொள்ளலாம் என்று ராகவேந்திரன்...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 5 2

0
புலம்புதடி இதுதான் லைப்.....  நீ இப்போது புலம்பி ஒரு பிரயோஜனம் கிடையாது, எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு  படி முடியலைன்னா ஏதாவது டியூஷன் அரேஞ்ச் பண்ண முடியுமான்னு பார்ப்போம் கேட்டு சொல்லு....  நான் என்ன...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 5 1

0
அத்தியாயம் 5            என்றும் இல்லாமல் அன்று காலை எழ நேரமாகி விட்டது அம்மாவின் அதட்டல் ஒலியில்தான் எழுந்தாள்...      மித்ரா மித்ரா என்று மெதுவாக எழுப்பி பார்த்தவர் சத்தம் இல்லை என்றதும் எந்திரிக்கியா...  இல்லையா...

PKV 126 3

0
காலையில் எழுந்த ஆர்யன் ருஹானாவை சோபாவில் காணாமல் தேட, அவள் தோட்டத்தில் கடுங்குளிரில் சிரமப்பட்டு குழியை வெட்டிக் கொண்டிருந்தாள். அருகில் தோட்டக்காரன் நின்றும் அவன் உதவியை அவள் ஏற்கவில்லை. வேகமாக கீழே சென்ற ஆர்யன்...

PKV 126 2

0
“அக்கா! அவன் அழிச்சிட்டேன்னு சத்தியம் செய்தான், அக்கா!” “அதை நீ நம்பிட்டே! முட்டாள்! அதை சரிபார்க்கல!” என்று அவளை கட்டிலில் தள்ளிவிட்ட கரீமா தலையில் அடித்துக் கொண்டாள். “இல்ல, இல்ல, இது உன் தப்பு இல்ல!...

PKV 126 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 126 இவான் கனவுபயம் கொண்டு இருவரின் இடையே தூங்க, மூவரும் சேர்ந்து பாதுகாப்பாக தூங்கினாலும் ருஹானா கெட்டகனவு கண்டு திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். அவளுடைய வேகத்தில் தானும்...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 4 2

0
அந்த பாடத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கும் தெரியும்.... இருந்தாலும் அவருக்கும் தெரியும் இவன் அந்த பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பவன் என்று அதனால் அவனிடம் இவள் சந்தேகம் கேட்பது அவரும் பெரிதாக எடுக்கவில்லை....  அதன்...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 4 1

0
அத்தியாயம் 4   கல்லூரி செல்லும் நாள்கள் போல காலையிலே குளித்துக் கிளம்பி கொண்டிருந்தவனிடம் காமாட்சி தான் கேட்டார்....     காலையிலே எங்கடா கிளம்புற அதுதான் படிப்பு முடிந்ததுல....      மா ரிசல்ட் வந்துச்சு மார்க் எல்லாம் பார்த்தாச்சு.......

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 3

0
அத்தியாயம் 3         சித்தார்த்தை பார்த்தவள் அங்கேயே நின்றுவிட்டாள்... கையை தூக்கி காட்டி ஹாய் என்று எப்போதும் சொல்வது போல் சொன்னாள்....     அவனும் சிரித்துக் கொண்டே அருகில் வந்து....  எப்படி இருக்க என்று பேசத்...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 2 2

0
பரசுராம் மனைவியின் சாதுர்யமான பேச்சு நினைத்து சிரித்துக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் அம்மாவிற்கும் மகனுக்குமான பேச்சை....      அவனோ காமாட்சியின் மடியில் படுத்துக்கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தான்.... காமாட்சி மகனின் தலையை கோதிக்கொண்டே...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 2 1

0
அத்தியாயம் 2           ஐயா கொஞ்ச நாள் கழிச்சு தான் எனக்கு விஷயம் தெரியும்., அய்யா முதலே தெரிஞ்சிருந்தா நான் அப்பவே உன் கிட்ட சொல்லி இருந்திருப்பேன்... அப்படியேனாலும் தம்பி விஷயத்தில் நாம ஒன்னும்...

PKV 125 3

0
“நான் இவனோட கால்பந்து விளையாடுவேன். நாங்க மீன் பிடிக்க போவோம். பூக்கள் வளர்ப்போம்” என்று திரையில் அம்ஜத் சொல்ல, இங்கே “இன்ஷா அல்லாஹ்!” என்றாள் ருஹானா, கண்ணீரை துடைத்தபடி. “கேட்டியா இவான்? இதெல்லாம் நீ...

PKV 125 2

0
“நான் போக மாட்டேன். எப்பவும் விட இப்போ தான் நீங்க இவானுக்கு அதிக தேவை.” ருஹானா பிடிவாதம் பிடித்தாள். “எனக்கும் அவன் மட்டும் தான் தேவை. என் கையை விட்டு எல்லாம் நழுவி போகுது....

PKV 125 1

0
புயல் காற்றில் விளக்காகவே   அத்தியாயம் – 125 இவானின் பரிசோதனை முடிவுகளை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தத்தளிப்போடு வந்த ஆர்யன், அணைத்த இவானை விடாமல் வைத்துக்கொண்டான். “சித்தப்பா! என்னோட விமானத்தில இன்னும் ஸ்டிக்கர்ஸ் ஒட்டல. நாம இப்போ...
error: Content is protected !!