Mallika S
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 6 2
இந்தியாவிலிருந்து, அவனுடைய மாலை நேரத்திற்கு , அதாவது இந்தியாவில் நண்பகல் வேளையில் அவனுக்கு செய்தி வந்தது... இங்கு எந்த பிரச்சினையும் இல்லை எப்போதும் போல் போய்க்கொண்டிருக்கிறது... என்று இவன் மறுபடி அவர்களை அழைத்து...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 6 1
அத்தியாயம் 6
மனிதர்கள் வேண்டுமானால் சோம்பிப் போய் சில இடங்களில் தேங்கி நிற்கலாம்.. காலம் அப்படி அல்ல, அது போக்கில் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. அப்படி தான் இவர்களின் வாழ்க்கையில் நாட்களும் நேரங்களும்...
PKV 127 2
ஜாஃபரிடமிருந்து சங்கிலியை பெற்றுக்கொண்ட ருஹானா அதன் விடுபட்ட கண்ணிகள் கோர்க்கப்பட்டிருப்பதை கவனித்தாள். அது யார் செய்திருப்பார்கள் என்பது அவளுக்கு புரிந்து போனது. அவன் எதிரே வந்தும், அவனுக்கு நன்றி உரைக்கவும் அவளுக்கு மனதில்லை.
“டாக்டர்...
PKV 127 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 127
“உங்க வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்றதுக்கு மன்னிச்சிடுங்க, சையத் பாபா! இவான் உங்களோட மீட்பால் சாப்பிடணும்னு ஆசைப்பட்டான்.”
“சையத் அங்கிள்! உங்களுக்கு தெரியுமா? எனக்கு உடம்பு சரியாகிடுச்சி....
கல்வடியும் பூக்கள் 7(3)
வெளிச்சம் பட்டு கரையும் பனியை போல அவள் பேசுவதை ரசனையோடு பார்த்தவன் இதழ் விரியா சிரிப்புடன் "கோவில்ல வச்சு சொல்றேன் நிச்சயம் நாம ரெண்டுபேரும் சந்தோஷமா வாழ்வோம் திவ்யா.இப்போ உன்னோட மனசுல என்ன...
கல்வடியும் பூக்கள் 7(2)
நால்வரும் காரில் ஏறி கொள்ள அலைபேசியில் வந்த ஆறு இலக்க எண்ணை கூறியதும் வாகனம் கிளம்பியது.
கரூரில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் கோவிலை வந்தடைய, கோவில் வாசலிலேயே அவர்களின் வரவுக்காக காத்திருந்தார்...
கல்வடியும் பூக்கள் 7(1)
பொழுது புலரும் முன்பு நேசமணியை அழைத்து கொண்டு சிவநேசன் ஜாதகம் பார்க்க சென்றிருக்க அங்கே ஜோதிடர் கூறிய செய்தியை ஜீவாவின் வீட்டில் தெரிவித்ததும் கோவிலில் வைத்து மற்றதை பேசி கொள்ளலாம் என்று ராகவேந்திரன்...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 5 2
புலம்புதடி இதுதான் லைப்..... நீ இப்போது புலம்பி ஒரு பிரயோஜனம் கிடையாது, எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு படி முடியலைன்னா ஏதாவது டியூஷன் அரேஞ்ச் பண்ண முடியுமான்னு பார்ப்போம் கேட்டு சொல்லு.... நான் என்ன...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 5 1
அத்தியாயம் 5
என்றும் இல்லாமல் அன்று காலை எழ நேரமாகி விட்டது அம்மாவின் அதட்டல் ஒலியில்தான் எழுந்தாள்...
மித்ரா மித்ரா என்று மெதுவாக எழுப்பி பார்த்தவர் சத்தம் இல்லை என்றதும் எந்திரிக்கியா... இல்லையா...
PKV 126 3
காலையில் எழுந்த ஆர்யன் ருஹானாவை சோபாவில் காணாமல் தேட, அவள் தோட்டத்தில் கடுங்குளிரில் சிரமப்பட்டு குழியை வெட்டிக் கொண்டிருந்தாள். அருகில் தோட்டக்காரன் நின்றும் அவன் உதவியை அவள் ஏற்கவில்லை.
வேகமாக கீழே சென்ற ஆர்யன்...
PKV 126 2
“அக்கா! அவன் அழிச்சிட்டேன்னு சத்தியம் செய்தான், அக்கா!”
“அதை நீ நம்பிட்டே! முட்டாள்! அதை சரிபார்க்கல!” என்று அவளை கட்டிலில் தள்ளிவிட்ட கரீமா தலையில் அடித்துக் கொண்டாள்.
“இல்ல, இல்ல, இது உன் தப்பு இல்ல!...
PKV 126 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 126
இவான் கனவுபயம் கொண்டு இருவரின் இடையே தூங்க, மூவரும் சேர்ந்து பாதுகாப்பாக தூங்கினாலும் ருஹானா கெட்டகனவு கண்டு திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். அவளுடைய வேகத்தில் தானும்...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 4 2
அந்த பாடத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கும் தெரியும்.... இருந்தாலும் அவருக்கும் தெரியும் இவன் அந்த பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பவன் என்று அதனால் அவனிடம் இவள் சந்தேகம் கேட்பது அவரும் பெரிதாக எடுக்கவில்லை.... அதன்...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 4 1
அத்தியாயம் 4
கல்லூரி செல்லும் நாள்கள் போல காலையிலே குளித்துக் கிளம்பி கொண்டிருந்தவனிடம் காமாட்சி தான் கேட்டார்....
காலையிலே எங்கடா கிளம்புற அதுதான் படிப்பு முடிந்ததுல....
மா ரிசல்ட் வந்துச்சு மார்க் எல்லாம் பார்த்தாச்சு.......
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 3
அத்தியாயம் 3
சித்தார்த்தை பார்த்தவள் அங்கேயே நின்றுவிட்டாள்... கையை தூக்கி காட்டி ஹாய் என்று எப்போதும் சொல்வது போல் சொன்னாள்....
அவனும் சிரித்துக் கொண்டே அருகில் வந்து.... எப்படி இருக்க என்று பேசத்...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 2 2
பரசுராம் மனைவியின் சாதுர்யமான பேச்சு நினைத்து சிரித்துக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் அம்மாவிற்கும் மகனுக்குமான பேச்சை....
அவனோ காமாட்சியின் மடியில் படுத்துக்கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தான்.... காமாட்சி மகனின் தலையை கோதிக்கொண்டே...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 2 1
அத்தியாயம் 2
ஐயா கொஞ்ச நாள் கழிச்சு தான் எனக்கு விஷயம் தெரியும்., அய்யா முதலே தெரிஞ்சிருந்தா நான் அப்பவே உன் கிட்ட சொல்லி இருந்திருப்பேன்... அப்படியேனாலும் தம்பி விஷயத்தில் நாம ஒன்னும்...
PKV 125 3
“நான் இவனோட கால்பந்து விளையாடுவேன். நாங்க மீன் பிடிக்க போவோம். பூக்கள் வளர்ப்போம்” என்று திரையில் அம்ஜத் சொல்ல, இங்கே “இன்ஷா அல்லாஹ்!” என்றாள் ருஹானா, கண்ணீரை துடைத்தபடி.
“கேட்டியா இவான்? இதெல்லாம் நீ...
PKV 125 2
“நான் போக மாட்டேன். எப்பவும் விட இப்போ தான் நீங்க இவானுக்கு அதிக தேவை.” ருஹானா பிடிவாதம் பிடித்தாள்.
“எனக்கும் அவன் மட்டும் தான் தேவை. என் கையை விட்டு எல்லாம் நழுவி போகுது....
PKV 125 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 125
இவானின் பரிசோதனை முடிவுகளை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தத்தளிப்போடு வந்த ஆர்யன், அணைத்த இவானை விடாமல் வைத்துக்கொண்டான்.
“சித்தப்பா! என்னோட விமானத்தில இன்னும் ஸ்டிக்கர்ஸ் ஒட்டல. நாம இப்போ...