Mallika S
புயல் காற்றில் விளக்காகவே 130 3
சரமாரியாக அம்புகளை விட்டு முடித்த ஆர்யன் அறைக்கு திரும்ப, சோபாவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் ருஹானாவை பார்த்தான். “நான் தப்பு செய்திட்டேன். ஆரம்பத்துல இருந்தே அந்த ஃபைல்ல இருந்ததை நான் நம்பியிருக்கக் கூடாது....
புயல் காற்றில் விளக்காகவே 130 2
அவளை ஆர்யன் குண்டுகட்டாய் வெளியே தூக்கிவந்தான். வாசலில் போலீசை பார்த்ததும் பீதியான சல்மா வீட்டிற்குள் ஓடிப் போக முயற்சி செய்ய, ஆர்யன் அவளை பிடித்து காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தான்.
ரஷீத்துடன் நின்ற காவல் அதிகாரிகளையும்...
புயல் காற்றில் விளக்காகவே 130 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 130
மூடியிருந்த ஆர்யனின் மேசையின் இழுப்பறை சாவியை ருஹானா அங்குமிங்கும் தேட, அது எழுதும் பலகைக்கு அடியிலேயே இருந்தது. சாவிகொண்டு திறந்து அங்கிருந்த எல்லா கோப்புகளிலும் அவசரமாக...
PKV 129 4
மொய்தீன் எண்ணுக்கு எண்ணிலடங்கா முறை ஆர்யன் முயற்சி செய்துக்கொண்டே இருக்க ரஷீத் அவனை அழைத்தான். “ஹலோ ஆர்யன்! ஒரு சிக்கல். நீங்க கொடுத்த தொலைபேசி எண்ணை வச்சி மொய்தீனை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன்....
PKV 129 3
இவானுக்கு காலைஉணவு கொடுத்து அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ருஹானாவிற்கு நேற்றிரவு உணவு மேசையில் ஆர்யன் அவளை முதுகில் குத்தும் துரோகி என்று சொன்னது அப்போதும் வலித்தது. ‘நான் அத்தனை கேவலமானவளா? அப்படியா என்னை...
PKV 129 2
“என்ன சல்மா? பிரமாதமா டிரஸ் செய்திருக்கே! எங்கயாவது வெளியே போறியா?”
“இல்ல அக்கா! மகாராணியை வழியனுப்ப தான்!”
“இத்தனை சீக்கிரம் நாம இதை கொண்டாடக்கூடாதுன்னு எனக்கு தோணுது. ஆனா என்னாலயும் மகிழ்ச்சியை அடக்க முடியல!”
“ஆமா அக்கா!...
PKV 129 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 129
கட்டிலில் அமர்ந்திருந்த ருஹானா அவர்களது திருமணப் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு “நான் எப்படியும் உங்ககிட்டே சொல்லித்தான் ஆகணும்” என்று போலி அடையாள அட்டையைப் பற்றி...
பாவக்கணக்கு 9 1
பாவக்கணக்கு 9
“அம்மணி”
“சொல்லு சிம்மா...”
“அந்த வீடியோவை எல்லாருக்கும் அனுப்பி விடவா அம்மணி...”
“இல்ல இப்ப வேணாம் சிம்மா...அதுக்கு இன்னும் சரியான நேரம் வரல...”
“ஆமாங்க அம்மணி இன்னும் அவங்க நிஜத்தை முழுசா கண்டுபிடிக்கலையே...”என்ற தாதாவை ஆமோதித்து தலையசைத்தாள்.
தரையில்...
கல்வடியும் பூக்கள் 8 2
மனமும் உடலும் தளர்ந்திட, கட்டிலில் தொப்பென அமர்ந்தவளுக்கு வெளியே காட்ட முடியாத கோபம் அழுகை இயலாமை. இத்தனை நேரம் தம் கட்டி பேசியதற்கு சற்றும் பலனில்லாமல் போனதே என்று எண்ணும் போது அவளுள்...
கல்வடியும் பூக்கள் 8 1
காலையில் கௌரியிடம் வாங்கிய மண்டகபடியில் இன்னும் கோபம் அடங்கவில்லை அவளுக்கு. கௌரியை கூட மன்னித்து விடலாம் ஆனால் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கணவனை தான் மன்னிக்க மனம் வரவில்லை காயத்ரிக்கு. திருமணம்...
PKV 128 4
அவன் சென்ற சிலநிமிடங்களில் அங்கே இருந்த இருவருக்குள் வாக்குவாதம் முற்றி அடிதடி ரகளையானது. அதைக் கண்ட அம்ஜத் அவன் அமைதியை இழந்துவிட்டான். “சண்டை போடாதீங்க!” என்று பலமுறை சொன்னபடியே அங்கிருந்து எழுந்து வேறு...
PKV 128 3
மாளிகைக்கு வந்து ஜாஃபரிடம் விவரம் சொன்ன ஆர்யன் “மொய்தீனும் கிடைக்கல. மிஷாலும் தப்பிச்சிட்டான். உண்மை என்கைல இருந்து நழுவிட்டே இருக்கு. என்ன செய்யன்னு எனக்கு புரியல” என்று வருத்தப்பட்டான்.
“விடை உங்ககிட்டேயே இருக்கு. ஏன்...
PKV 128 2
“பர்வீன் அம்மா உடம்பு சரியில்லாத பெரியம்மாவை பார்த்துக்க ஊருக்கு போறாங்க. சிலமாதம் அங்க தங்கியிருந்து அவங்களை பார்த்துக்குவாங்க” என்று தன்வீர் வந்து சொல்ல, ருஹானா கண்களில் கண்ணீர். “என்ன! மடாபாக்கு போறாங்களா?”
“ருஹானா! தயவுசெய்து...
PKV 128 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 128
திகிலோடும் மரண பயத்தோடும் ஒருவருக்கொருவர் ஆதரவாக கைகளை பிடித்திருந்த சகோதரிகள் இருவரும் அலைபேசி அழைக்கும் ஓசையில் அதிர்ந்தனர்.
“ஹல்லோ! என்ன ஆச்சு? மொய்தீனை கண்டுபிடிச்சிட்டீங்களா? இல்லன்னு...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 9 2
அவன் சொன்னான்., இல்ல.... மித்ரா நான் உனக்கு தகுதியானவனா எனக்கே தெரியல.... எனக்கு என்ன பாத்தா அருவருப்பா இருக்கு.... நான் சில தவறுகள் எல்லாம் பண்ணி இருக்கேன்.... என்று அவன் சிகரெட் பிடிப்பது...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 9 1
அத்தியாயம் 9
அவனுடைய மதியம் மித்ராவிடம் இருந்து போன் வந்த பிறகு அவள் அனுப்பிய ரெக்கார்டிங்கை கேட்கத் தொடங்கினான்.... அதில் முதலில் ஜெகதீஸ் ன் குரல் கேட்டது....
கல்யாணத்துக்கு பார்த்த மாப்பிள்ளை நான் தான்...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 8 2
சாரி... மித்ரா என்னால தான் உனக்கு இவ்ளோ பிரச்சனை அன்னைக்கு நான் எவ்வளவோ பிரின்ஸி கிட்ட சொன்னேன்... மித்ரா பேர் இதுல வேண்டாம் ன்னு.... சொன்னதை கேட்காமல் சொல்லிட்டாரு... ஆனா எனக்கு இந்த...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 8 1
அத்தியாயம் 8
மரத்தடியிலேயே அமர்ந்திருந்தாள்... மித்ரா எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாலோ.... திடீரென அங்கு பறவைகளின் சத்தம் கேட்கவும் தான்... அவ்விடத்திலிருந்து நகர்ந்தாள்., ஏனெனில் எதிர்முனையில் பேசிய ஜெகதீஸ் வார்த்தைகள் அவளை அந்த...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 7 2
ஆனால் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த மித்ரா விற்கு தெரிந்தது.... இவன் ஏதோ பேச வேண்டும் என்று இருக்கிறான் என்பது....
சற்று நேரம் பொருத்து பார்த்தவள் அவள் தந்தை...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 7 1
அத்தியாயம் 7
இரண்டு நாளாக மூவர் குழுவும் சேர்ந்து மித்ராவிற்கு வேலைக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க எல்லாம் ரெடி செய்து நாளை அப்ளிகேஷனை கொரியரில் அனுப்புவதற்கு ரெடி செய்து கொண்டிருந்தனர்....
ஆன்லைனில் ஒன்றும்...