Wednesday, August 5, 2026

Mallika S

Mallika S
12058 POSTS 398 COMMENTS

PKV 133 3

0
“குட்மார்னிங் சித்தி! சாக்லேட் அக்கா பத்தி சித்தப்பா சொன்னார். நீங்க வருத்தமா இருக்கீங்கன்னு சொன்னார். எனக்கும் அவங்களை பிடிக்குமே! எனக்கும் கவலையா தான் இருக்கு. ஆனா அவங்க சீக்கிரமா குணமாகிடுவாங்க, சித்தி! நாம...

PKV 133 2

0
“ஹல்லோ மிஷால்! என்ன நடந்தது? இங்க எனக்கு ஒண்ணுமே ஓடல! ஆர்யன்ட்ட என்ன சொன்னே?” “கரீமா மேம்! நான் உங்களை காட்டிக்கொடுக்கல. உங்களை பத்தி அவன்கிட்டே எதுவும் சொல்லல.” “நன்றி மிஷால்! நீ இவ்வளவு நல்லவனா...

PKV 133 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 133 ஆர்யனின் அலுவலகத்தில் மிஷாலை ஒரு நாற்காலியில் அமரவைத்து இருவர் பிடித்துக்கொண்டிருக்க, கோபமாக உள்ளே நுழைந்த ருஹானாவை பார்த்ததும், மிஷால் திமிறி “ருஹானா!” என எழ முயன்றான்....

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 15 2

0
அன்றைய விருந்து, அதன் பின் நடந்த சில சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு,  கோயம்புத்தூருக்கு ஜெகதீசன் திருமணத்திற்கும் சென்று வந்தனர்... திருமணத்திற்கு போயிட்டு திரும்பி வரும்போது சித்தார்த் மித்ரா விடம் வம்பு வளர்த்துக்...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 15 1

0
அத்தியாயம் 15             என்ன நடக்குது இங்க மாமியாரும் மருமகளும் கொஞ்சிகிட்டு இருக்கீங்க.... இதெல்லாம் சரி இல்ல ம்மா...  நீங்க எனக்கு போட்டிக்கு  வாறீங்க.....      அதுதாண்டா.... நானும் சொல்றேன் நான் ஒரு விஷயத்தை சொல்லி...

PKV 132 3

0
காலையில் அறைக்குள் வந்த இவான் “சித்தப்பா! நீங்க ஏன் கவலையா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். சித்தி சொல்லிட்டாங்க. உங்க சண்டைக்கு நீங்க தான் காரணமா?” என்று கேட்டான். “உன் சித்தி சரி தான் சிங்கப்பையா!” “சித்தப்பா!...

PKV 132 2

0
படுக்கையறையிலிருந்து ஆடையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பும் ருஹானாவை வழிமறித்த ஆர்யன் “எனக்கு தெரியும், நீ என்மேல கோபமா இருக்கே! நான் உன்னை புண்படுத்திட்டேன். ஆனா நாம பேசணும்!” என்றான் உறுதியாக. “சரி, பேசலாம்!” என...

PKV 132 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 132 ருஹானாவிற்கு பிடித்ததை செய்து அவளது துயரத்தை மறக்கடிக்கமுடியும் என தப்புக்கணக்கு போட்டு ஆர்யன் செயல்பட, விதி வேறுவிதமாக விளையாடியது. ருஹானா உள்ளே வரவும் புன்னகையோடு அவளை...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 14 2

0
அப்போது அவன் தான் சொன்னான் சரி அப்படி என்றால் நாம் அந்த ஆறு மதத்தையும் ஹனிமூன் மாதமாக கொண்டாடி விட்டு வருவோம், என்று சொன்னான்.... அவள் திரும்பி அவனை முறைக்கவும் வேலைக்கு வேலையும்...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 14 1

0
அத்தியாயம் 14         திருமணம் நிச்சயக்கப்படுவது என்னவோ சொர்க்கத்தில் தான்.... ஆனால் நடப்பது என்னவோ இப்புவியில் தான்., அத்திருமணத்தை சொர்க்கலோகமாக மாற்றிக்காட்டினார் தொழிலதிபர் பரசுராம்., அவரின் ஒரே மகனின் திருமணம் என்பதால் பார்ப்பவர் வியக்கும்...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 13 2

0
  மித்ராவிற்கு பாஸ்போர்ட் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..., அதற்கான வேலையை சித்தார்த் பார்த்துக்கொண்டிருந்தான்...,  அவளுடைய பரீட்சை நேரம் இருவரும் சாதாரணமாக போனில் பேசிக் கொண்டாலும் இன்னும் சில தயக்கங்கள் இருவருக்கும் இடையே இருக்கதான்...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 13 1

0
அத்தியாயம் 13          அவர்கள் அனைவரும் சந்தித்துக் கொள்ளும் இடம் வரும்வரை காரில் இருவரும் தனியாக வந்தாலும்., இருவரும் பேசிக்கொள்ளவில்லை... ஏதோ இருவருக்கும் இடையில் ஒரு மௌனத் திரை இருந்துகொண்டே இருந்தது... என்ன பேசுவது...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 12 2

0
அன்று மதிய உணவு நேரத்தில் அவள் வகுப்பில் அமர்ந்திருக்கும்போது உணவை உண்ண பிடிக்காமல் மூடி வைத்துவிட்டு அமர்ந்து இருக்கும் போது கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் வெளியே பேசிக்கொண்டு நின்றார்கள்....  யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்... அப்போது...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 12 1

0
அத்தியாயம் 12            இரவு தூங்கப்போகும் முன் இவளுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. என்னவென்று தெரியாமல் எடுத்து பேச தொடங்கவும் ஒரு பெண் பேசினாள் தன்னை மித்ராவிற்கு லெட்டர் கொடுத்த...

PKV 131 3

0
“ருஹானா! உன்னோட புத்தகம் எத்தனை தேடியும் கிடைக்கவே இல்ல.” “அடடா! அதோட பதிப்பும் நிறுத்திட்டாங்களே தன்வீர்! புது புத்தகமும் வெளிவராதே!” “சித்தி! அது கதை புத்தகமா?” “ஆமா அன்பே! அதிலிருந்து உனக்கு கதை படிச்சி சொல்லணும்னு நான்...

PKV 131 2

0
ஆர்யன் வீடு திரும்பவுமே சமீராவிடமிருந்து அவனுக்கு குறுஞ்செய்தி வந்தது. ‘ருஹானா கவலையா இருக்கறது போல எனக்கு தெரியுது. நீங்க தான் அவங்களை துன்பப்படுத்தி இருப்பீங்க. அவங்க மனசை மாத்தி சந்தோசமா வச்சிக்கோங்க!’ ஆர்யன் ருஹானாவிடம்...

PKV 131 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 131 வாசற்கதவை திறந்த ருஹானா அங்கே நின்ற ஆர்யனின் தோழி சமீராவை பார்த்து திகைத்தாள். “சர்ப்ரைஸ்!” என்று கத்திய சமீரா, சத்தம் கேட்டு அங்கே வந்த ஆர்யனோடு...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 11 2

0
    அப்போதுதான் சித்தார்த்தின் அப்பா எல்லாருமே கிளம்புவோம், மித்ரா காரிலேயே இருக்கட்டும் நம்ம ரெண்டு பேரும் உள்ளே போய் அவங்க தாத்தா அம்மா அப்பா ட்ட எல்லாத்தையும் ஓப்பனா பேசலாம்.... பேசி பார்ப்போம்...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 11 1

0
அத்தியாயம் 11            மாலை நேரம் ஜெகதீஷின்  தந்தை நேரடியாகவே போன் செய்து சித்தார்த்தின் தந்தையிடம் பேசினார்.... தொழில்துறை நண்பர் மூலம் சித்தார்த்தின் தந்தை ஜெகதீசன் தந்தையிடம் பேச சொல்லி இருந்தார்.... அதை வைத்து...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 10

0
அத்தியாயம் 10           மனிதர்கள் போடும் திட்டப்படி எல்லாம் நடந்து விட்டால்.....          பஸ்ஸில் ஏறி கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் மனதிற்குள் ஏனோ பயம் பிடித்துக் கொண்டது. அது தவறு தான் என்பது அவளுக்கு...
error: Content is protected !!