Wednesday, August 5, 2026

Mallika S

Mallika S
12058 POSTS 398 COMMENTS

PKV 136 4

0
“எல்லா நிகழ்ச்சியும் ரத்து செய், ரஷீத்! அதைவிட அதிக முக்கியமான வேலை எனக்கு இருக்கு. ஆனால்லாம் இல்ல. ஒரு வாரம் எல்லாத்தையும் தள்ளிப் போடு” என்று சொல்லி அவன் போனை அடைக்க, அதை...

PKV 136 3

0
அப்போது அங்கே வந்த ஜாஃபர் ஒரு இனிப்பு பலகாரத்தை இருவர் முன்னும் வைத்துவிட்டு “சார்! நீங்க சொன்னபடி” என்று சொல்லி சென்றான். “சாப்பிட்டு பாரு!” ஒரு கரண்டி வாயில் வைத்தவள் கண்களை மூடி அனுபவித்தாள். “அதே...

PKV 136 2

0
“நஸ்ரியா! நீ வந்ததை நான் கவனிக்கலயே!” “நான் கவனிச்சேனே! நீ புது அழகோட ஜொலிக்கறே! முகத்துல சந்தோசம் மின்னுது.” “வானிலை நல்லா இருக்கே, அதனால இருக்கலாம்.” “போயேன்! ஆர்யன் சார் உன்னை மகிழ்வா வச்சிருக்கார், அதான் காரணம்.” “அப்படியா?”...

PKV 136 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 136 ஜவேரியா ஒளித்துவைத்த இடத்திலிருந்து அவளின் போனை எடுத்த சல்மா, அதில் கரீமா பேசிய ஒலிப்பதிவை தேட, ரொட்டிகளை பிரித்து வெண்ணெய் தடவியபடியே குலாம் அவளை மறைத்துக்கொண்டு...

மூடி வைத்த மனம் திறந்ததே 11 2

0
இவளுக்கு நான் யாரோ போலவே பேசுகிறாளே.... இவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என யோசித்துக் கொண்டே சென்றான்.  இப்போது சிறிது நாட்கள் முன்பு பக்க வாதம் வந்து சரியாகி இருந்த வயதான பெண்மணிக்கு...

Amuthavisamai Ne…-1

0
UD-1 காலை நேரத்து பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது சௌபாக்கியாவின் சமையலறை, இது புதிதல்ல என்றாலும் இன்று கூடுதல் பதற்றம் அவர் முகத்தில்... "என்ன ம்மா நீங்க... இவ்வளவு பதற்றமாக என்ன இருக்கு...? கொஞ்சம் நிதானமா இருங்க......

உன்னை பார்த்த பின்பு நான் 45 2

0
“அம்மாவை வரச் சொல்லியிருக்கேன்... அவங்க பசங்களை பார்த்துக்கட்டும்... நீ அப்போ அப்போ கோவில் கிட்டப் போய் எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கோ” என்றான் அலரிடம். “ம்ம், சரி” என்றவள் “என்ன பண்ணனும்?” என அவளிடம் செய்ய...

கல்வடியும் பூக்கள் 10 3

0
"சரி போறேன்" என்றவள் கவிபாரதியை உடன் அழைத்து செல்ல, அதற்குள் தங்கள் தேர்வுகளை உறுதி செய்து தனியே எடுத்து வைத்திருந்தனர் பெரியவர்கள். புடவையில் அழகாய் மிளிர்ந்தவளை ஆசையோடு பார்த்தவள்"எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா...

கல்வடியும் பூக்கள் 10 2

0
வேதியியல் துறை என்றதும் "அட நம்ம கவியும் அந்த படிப்பு தானே படிக்கிறா!" என்ற நேசமணி "பாடத்துல ஏதாவது சந்தேகம்னா கேட்டு தெரிஞ்சுக்கலாம் கவி கண்ணு நீ தான் நிறைய கத்துக்கணும்னு நினைக்கிறியே...

கல்வடியும் பூக்கள் 10 1

0
வெளியே சென்றிருந்த ராகவேந்திரன் இல்லம் வந்து சேர, பேச்சு சத்தம் பலமாய் கேட்டது. அதிலும் திவாகரின் குரலை கேட்டதும் யார் வந்திருக்கிறார்கள் என்பது யூகித்து கொண்டவர். சத்தமில்லாமல் உள்ளே வந்தார். 'ஆஹா ஓஹோ' என்று...

PKV 135 3

0
மறந்துவிட்ட தன் செல்பேசியை எடுக்க வந்த ஆர்யன், வரவேற்பறையில் நின்று ருஹானா போன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டான். “........இதான் பர்வீன் அம்மா நடந்தது. நீங்களும் எங்க கல்யாணம் நிஜம்ன்னு சொன்னீங்க, இப்போ இவரும் அப்படியே சொல்றார்....

PKV 135 2

0
கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, திரும்பி பார்த்த ஆர்யன் பேருவகை கொண்டான். படுக்கையை தூக்கிக்கொண்டு உள்ளே வந்த ருஹானாவின் கையில் ஒட்டி தைக்கப்பட்ட சிவப்புநிற இதயத்தின் வடிவிலான தலையணையும் இருந்தது. “நேரமாகிடுச்சே! நான் உங்க...

PKV 135 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 135 கடத்தல்காரர்களிடமிருந்து தகவல் வந்தால் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு தன்வீர் பிடிபட்டவனோடு காவல்நிலையம் சென்றுவிட, கரீமாவிற்காக கவலைப்பட்ட ஆர்யனுக்கு ருஹானா நம்பிக்கை அளிக்க, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்....

கல்வடியும் பூக்கள் 9 2

0
பொள்ளாச்சி வந்து இறங்கியதும் ஜீவாவிற்கு அழைப்பு விடுத்தான் திவாகர். காலைநேர வெயிலே பிற்பகலில் சுட்டெரிக்கும் சூரியனை போல பிடரியில் அடித்து ஓடி ஒழிய வைத்தாலும் வெயிலோடு சேர்ந்து தென்றல் காற்றும் இயைந்து சற்று...

கல்வடியும் பூக்கள் 9 1

0
திருமணத்திற்கு இன்னும் இரண்டே நாள் தான் இருந்தது ஆடம்பரம் எதையும் அரகேற்றம் செய்யாமல் சுற்றம் மட்டும் அழைத்து நிச்சயம் திருமணம் இரண்டையும் முடித்து கொள்ளலாம் என்று கராறாய் ஜீவானந்தம் கூறியிருந்த காரணத்தினால் சிவநேசன்...

கேளாய் பூ மனமே 17 1

0
கேளாய் பூ மனமே 17 இருவரும் நேருக்கு நேர் நிற்க, கணவனின் அனல் மூச்சு காற்று மனைவி நெற்றி மேல் மோதி, அவன் கோவத்தின் அளவை சொன்னது. “நான் இன்னும் அதே கையாலாகாத யுவராஜ்...

PKV 134 3

0
இருட்டில் உருவம் தெரிய ஆர்யன் விளக்கை போட்டு பார்க்க, ருஹானா கண்ணீருடன் அமர்ந்திருப்பது கண்டு பதறியவன் “ஏன் அழறே?” என்று வினவ, அவள் அதற்கு பதில் சொல்லாமல் “அம்ஜத் அண்ணா தூங்கிட்டாரா?” என...

PKV 134 2

0
ஜவேரியா சல்மாவிடம் “பணம் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க. இன்னைக்கு சாயந்தரம் பணத்தை வாங்கிட்டு உன் அக்காவை ஒப்படைச்சிடுவோம்” என்று சொல்ல, அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இல்ல, இல்ல, இன்னும் ஒரு நாள் போகட்டும்.” “அதுவரைக்கும் உங்க...

PKV 134 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 134 “ஆர்யன்! வந்துட்டியா? நான் உனக்கு ஒன்னு காட்டணும். வா வா! இந்த பூச்செடி பார்த்தியா? இது உறைஞ்சி போய் வாடி இருந்ததுல? இப்போ பாரு! புது...

காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 16

0
அத்தியாயம் 16       சித்தார்த் மித்ரா வாழ்க்கை ஆஸ்திரேலியாவிலும் சந்தோஷமாகவே கழிந்தது...           சித்தார்த் சொன்னது போலவே, அது அவர்களுக்கு நீண்ட நாள் ஹனிமூன் ஆகவே இருந்தது...  இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டும் என்று...
error: Content is protected !!