Mallika S
PKV 136 4
“எல்லா நிகழ்ச்சியும் ரத்து செய், ரஷீத்! அதைவிட அதிக முக்கியமான வேலை எனக்கு இருக்கு. ஆனால்லாம் இல்ல. ஒரு வாரம் எல்லாத்தையும் தள்ளிப் போடு” என்று சொல்லி அவன் போனை அடைக்க, அதை...
PKV 136 3
அப்போது அங்கே வந்த ஜாஃபர் ஒரு இனிப்பு பலகாரத்தை இருவர் முன்னும் வைத்துவிட்டு “சார்! நீங்க சொன்னபடி” என்று சொல்லி சென்றான்.
“சாப்பிட்டு பாரு!”
ஒரு கரண்டி வாயில் வைத்தவள் கண்களை மூடி அனுபவித்தாள். “அதே...
PKV 136 2
“நஸ்ரியா! நீ வந்ததை நான் கவனிக்கலயே!”
“நான் கவனிச்சேனே! நீ புது அழகோட ஜொலிக்கறே! முகத்துல சந்தோசம் மின்னுது.”
“வானிலை நல்லா இருக்கே, அதனால இருக்கலாம்.”
“போயேன்! ஆர்யன் சார் உன்னை மகிழ்வா வச்சிருக்கார், அதான் காரணம்.”
“அப்படியா?”...
PKV 136 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 136
ஜவேரியா ஒளித்துவைத்த இடத்திலிருந்து அவளின் போனை எடுத்த சல்மா, அதில் கரீமா பேசிய ஒலிப்பதிவை தேட, ரொட்டிகளை பிரித்து வெண்ணெய் தடவியபடியே குலாம் அவளை மறைத்துக்கொண்டு...
மூடி வைத்த மனம் திறந்ததே 11 2
இவளுக்கு நான் யாரோ போலவே பேசுகிறாளே.... இவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என யோசித்துக் கொண்டே சென்றான்.
இப்போது சிறிது நாட்கள் முன்பு பக்க வாதம் வந்து சரியாகி இருந்த வயதான பெண்மணிக்கு...
Amuthavisamai Ne…-1
UD-1
காலை நேரத்து பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது சௌபாக்கியாவின் சமையலறை, இது புதிதல்ல என்றாலும் இன்று கூடுதல் பதற்றம் அவர் முகத்தில்...
"என்ன ம்மா நீங்க... இவ்வளவு பதற்றமாக என்ன இருக்கு...? கொஞ்சம் நிதானமா இருங்க......
உன்னை பார்த்த பின்பு நான் 45 2
“அம்மாவை வரச் சொல்லியிருக்கேன்... அவங்க பசங்களை பார்த்துக்கட்டும்... நீ அப்போ அப்போ கோவில் கிட்டப் போய் எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கோ” என்றான் அலரிடம்.
“ம்ம், சரி” என்றவள் “என்ன பண்ணனும்?” என
அவளிடம் செய்ய...
கல்வடியும் பூக்கள் 10 3
"சரி போறேன்" என்றவள் கவிபாரதியை உடன் அழைத்து செல்ல, அதற்குள் தங்கள் தேர்வுகளை உறுதி செய்து தனியே எடுத்து வைத்திருந்தனர் பெரியவர்கள்.
புடவையில் அழகாய் மிளிர்ந்தவளை ஆசையோடு பார்த்தவள்"எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா...
கல்வடியும் பூக்கள் 10 2
வேதியியல் துறை என்றதும் "அட நம்ம கவியும் அந்த படிப்பு தானே படிக்கிறா!" என்ற நேசமணி "பாடத்துல ஏதாவது சந்தேகம்னா கேட்டு தெரிஞ்சுக்கலாம் கவி கண்ணு நீ தான் நிறைய கத்துக்கணும்னு நினைக்கிறியே...
கல்வடியும் பூக்கள் 10 1
வெளியே சென்றிருந்த ராகவேந்திரன் இல்லம் வந்து சேர, பேச்சு சத்தம் பலமாய் கேட்டது. அதிலும் திவாகரின் குரலை கேட்டதும் யார் வந்திருக்கிறார்கள் என்பது யூகித்து கொண்டவர். சத்தமில்லாமல் உள்ளே வந்தார்.
'ஆஹா ஓஹோ' என்று...
PKV 135 3
மறந்துவிட்ட தன் செல்பேசியை எடுக்க வந்த ஆர்யன், வரவேற்பறையில் நின்று ருஹானா போன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டான்.
“........இதான் பர்வீன் அம்மா நடந்தது. நீங்களும் எங்க கல்யாணம் நிஜம்ன்னு சொன்னீங்க, இப்போ இவரும் அப்படியே சொல்றார்....
PKV 135 2
கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, திரும்பி பார்த்த ஆர்யன் பேருவகை கொண்டான். படுக்கையை தூக்கிக்கொண்டு உள்ளே வந்த ருஹானாவின் கையில் ஒட்டி தைக்கப்பட்ட சிவப்புநிற இதயத்தின் வடிவிலான தலையணையும் இருந்தது.
“நேரமாகிடுச்சே! நான் உங்க...
PKV 135 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 135
கடத்தல்காரர்களிடமிருந்து தகவல் வந்தால் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு தன்வீர் பிடிபட்டவனோடு காவல்நிலையம் சென்றுவிட, கரீமாவிற்காக கவலைப்பட்ட ஆர்யனுக்கு ருஹானா நம்பிக்கை அளிக்க, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்....
கல்வடியும் பூக்கள் 9 2
பொள்ளாச்சி வந்து இறங்கியதும் ஜீவாவிற்கு அழைப்பு விடுத்தான் திவாகர். காலைநேர வெயிலே பிற்பகலில் சுட்டெரிக்கும் சூரியனை போல பிடரியில் அடித்து ஓடி ஒழிய வைத்தாலும் வெயிலோடு சேர்ந்து தென்றல் காற்றும் இயைந்து சற்று...
கல்வடியும் பூக்கள் 9 1
திருமணத்திற்கு இன்னும் இரண்டே நாள் தான் இருந்தது ஆடம்பரம் எதையும் அரகேற்றம் செய்யாமல் சுற்றம் மட்டும் அழைத்து நிச்சயம் திருமணம் இரண்டையும் முடித்து கொள்ளலாம் என்று கராறாய் ஜீவானந்தம் கூறியிருந்த காரணத்தினால் சிவநேசன்...
கேளாய் பூ மனமே 17 1
கேளாய் பூ மனமே 17
இருவரும் நேருக்கு நேர் நிற்க, கணவனின் அனல் மூச்சு காற்று மனைவி நெற்றி மேல் மோதி, அவன் கோவத்தின் அளவை சொன்னது. “நான் இன்னும் அதே கையாலாகாத யுவராஜ்...
PKV 134 3
இருட்டில் உருவம் தெரிய ஆர்யன் விளக்கை போட்டு பார்க்க, ருஹானா கண்ணீருடன் அமர்ந்திருப்பது கண்டு பதறியவன் “ஏன் அழறே?” என்று வினவ, அவள் அதற்கு பதில் சொல்லாமல் “அம்ஜத் அண்ணா தூங்கிட்டாரா?” என...
PKV 134 2
ஜவேரியா சல்மாவிடம் “பணம் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க. இன்னைக்கு சாயந்தரம் பணத்தை வாங்கிட்டு உன் அக்காவை ஒப்படைச்சிடுவோம்” என்று சொல்ல, அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
“இல்ல, இல்ல, இன்னும் ஒரு நாள் போகட்டும்.”
“அதுவரைக்கும் உங்க...
PKV 134 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 134
“ஆர்யன்! வந்துட்டியா? நான் உனக்கு ஒன்னு காட்டணும். வா வா! இந்த பூச்செடி பார்த்தியா? இது உறைஞ்சி போய் வாடி இருந்ததுல? இப்போ பாரு! புது...
காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு 16
அத்தியாயம் 16
சித்தார்த் மித்ரா வாழ்க்கை ஆஸ்திரேலியாவிலும் சந்தோஷமாகவே கழிந்தது...
சித்தார்த் சொன்னது போலவே, அது அவர்களுக்கு நீண்ட நாள் ஹனிமூன் ஆகவே இருந்தது... இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டும் என்று...