Mallika S
நான் உன் நிறையன்றோ!.. 4
நான் உன் நிறையன்றோ!..
4
இருபத்துஓர் வயது கபாலிக்கு. சிறகுகளை இப்போதுதான் விரிக்க தொடங்கியிருக்கிறான். உலகம் என்பது என்ன என அவனுக்கு புரிய தொடங்கும் விதமே.. துரோகமாக இருந்தது.
தந்தை இல்லை.. அவர் எழுப்பிய உயர் கோபுரமும்.....
உள்ளங்கள் பந்தாடுதே 5
5
திடீரென வரும்
முடிவுகள்.
விபத்தாகவும்
மாறலாம்.,
விடியலாகவும்
மாறலாம்.,
காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே மனதில் 'இவர்களின் அவசரம் சரியில்லையே' என தோன்றியது.,
'நேற்று இருந்த மனநிலை இன்று இருப்பதில்லை என்பது காதல் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது'., என்று நினைத்துக் கொண்டான்.,
'நேற்றோ நீதா...
நான் உன் நிறையன்றோ! 3
நான் உன் நிறையன்றோ!
3
மயூரா..
“திரன தீம்த தனதீம்..
திரன தீம்த தனதீம்..
தீம்த தன தீம்..
தீம்த தன தீம்..
தி..ல்லா..னா... திர் திர்.. தானா.. தில்லானா..” என இசை ஒலிக்க.. அதற்கு தக்க சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள் மயூரா....
PKV 139 3
ஆர்யன் அவளின் முகம் வருடி நெற்றியில் முத்தமிட, அவளுக்கு அவளின் கேள்வியும் மறந்து போனது. முன்பெல்லாம் இவானை சாக்கு சொல்லி தப்பியோடும் ருஹானா இப்போது அவள் நினைத்தபடி நகரமுடியாமல் மாட்டிக்கொள்ள ஆர்யனுக்கு கொண்டாட்டமாகிப்...
PKP 139 2
“போங்க, இந்த ராட்சசன் என் கனவுல வந்து என்னை பயமுறுத்துவான்” என்று அவள் பயப்பட, “உனக்காக எந்த ராட்சசனுக்கு எதிராவும் நான் சண்டை போட்டு உன்னை பாதுகாக்க மாட்டேனா?” என்று ஆர்யன் காதலாக...
PKP 139 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 139
ருஹானா விரைவில் எழுந்து நடக்க ஊக்கம் தந்து ஆர்யன் ரகசிய திட்டம் ஒன்றை பற்றி கோடி காட்டினான். “நீங்க என்னன்னு சொன்னா நான் வேகமாக எழுந்து...
உள்ளங்கள் பந்தாடுதே 4
4
மடிசாய்த்து கொள்ள
ஒற்றை உறவு
இருந்தால் போதும்.,
பஞ்சாக பறந்து விடும்
கலக்கங்களும்
பிரச்சனைகளும்.,
காலையில் எப்போதும் போல எழுந்தவளுக்கு வீட்டில் தன் அப்பா அம்மாவை சத்தம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.,
"என்ன லட்சணத்தில் புள்ள வளத்திருக்க ன்னு தெரியுதா., அவ இப்படி...
உள்ளங்கள் பந்தாடுதே 3
3
உன் குரல் செய்யும்
மாயமோ என்னவோ.,
கலங்கிய மனது கூட
தெளிந்த நீரோடையாக
மாறுகிறது.,
இது காதலில் மட்டுமே
சாத்தியம்.,
அன்று வேலை முடிந்து வந்தவளோ மனதிற்குள் சிறு கோபத்தோடு அவனுக்கு அழைக்கவே இல்லை., எப்போதும் வேலை விட்டு வரும்போது ஒரு முறை...
உள்ளங்கள் பந்தாடுதே 2
2
உன்னோடு காதல்
வந்த உவகை
உள்ளம் நிறைந்து
இருந்தாலும்.,
ஏனோ காதல்
போராட்டம் மனம்
வெறுக்க வைக்கிறது.,
காதல் காலம்
கடினமானது.,
அலுவலகத்தில் வந்து அமர்ந்தவனுக்கு வேலையே ஓடவில்லை., அவனுடைய கல்லூரி காலத்திற்கே நுழைந்து விட்டது போல தோன்றியது.,
எம்பிஏ கடைசி வருடம் படிக்கும் போது நீதா...
உள்ளங்கள் பந்தாடுதே 1
உள்ளங்கள் பந்தாடுதே
1
*கோயில்களில் எல்லாம்
எல்லாம் தெய்வங்கள்
இருக்குமா
என்றால் தெரியாது.,
ஆனால் வீடுகளில்
இன்னும் சில தெய்வங்கள்
வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறது.,*
சென்னையின் டிராபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது பிரணவின் கார்., ட்ராபிக் ல் ஊர்ந்து செல்வது மற்ற நாட்களில் ஒரு வகையான...
நான் உன் நிறையன்றோ! 2 2
என்னமோ, அந்த குரலே அவளின் நிலை சொல்லியது போல.. மறுபக்கம் இருந்தவனுக்கு. கரகரப்பான குரலில் வசி “ஹலோ, ஜெயந்தினி.. நா..நான் வசீகரன்.” என்றான்.
ஜெயந்தினி “யாருங்க..”என்றாள்.
வசி தன்னை முறையாக அறிமுகம் செய்துக் கொண்டான்.. பின்...
நான் உன் நிறையன்றோ! 2 1
நான் உன் நிறையன்றோ!..
2
முத்துகுமார்.. அவரின் தம்பி என இருவரும்.. இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருப்பவர்கள், எனவே, அன்றிரவே வீடு சென்றுவிட்டனர். மகேஷ்வரியின் அக்கா குடும்பம்.. ரமணனின் அக்கா குடும்பம் மட்டும் இவர்களுக்கு துணை...
PKV 138 3
“சித்தி! உங்களுக்கு அடிபட்டுடுச்சா?” என்று இவான் ருஹானாவை வேகமாக கட்டிப்பிடிக்க “மெதுவா, சிங்கப்பையா!” என்று ஆர்யன் அவனை பிடித்தான்.
“உங்களுக்கு வலிக்குதா?” என்று இவான் முத்தமிட, அவனுக்கு முத்தமிட்ட ருஹானா “நீ முத்தம் கொடுத்ததும்...
PKV 138 2
“ஹேய்! சித்தப்பா கண்டுபிடிச்சிட்டாங்க” என்று சிரித்த இவான் “இப்போ நீங்க வாசனை பார்த்து என்னன்னு கண்டுபிடிக்கணும். தொடக்கூடாது. கண்ணை மூடுங்க” என்று மறுபடியும் ஆர்யனை கண்ணை மூடவைத்து ருஹானாவை அவன் அருகே இழுத்துவிட்டான்.
அவளை...
PKV 138 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 138
நாளை இரவு தேனிலவு என்று சொல்லிவிட்டு ஆர்யன் ஆனந்தமாக உறங்கிவிட, ருஹானா தான் இம்முறை அவனை பார்த்தபடி நெடுநேரம் விழித்து கிடந்தாள்.
காலையிலும் இன்பக்கனவு கண்டு திடுக்கிட்டு...
நான் உன் நிறையன்றோ! 1
நான் உன் நிறையன்றோ!..
1
ஏழு வருடங்களுக்கு முன்பு..
சிலிகான் வேல்லி.. பெங்களூர் நகரம். ஊரின் பெயரே ‘அழகு’ என்ற பொருள் கொண்டதா தெரியவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அந்த நகரம் அழகுதான். அதிலும் கொண்டாட்டத்திற்கான அழகு...
கல்வடியும் பூக்கள் 11
கேட்கவா? வேண்டாமா? கேட்டால் சரியென்ற சம்மதம் கிடைக்குமா? எப்படி தொடங்குவது மனம் சிந்தனையில் சிதறிய அடுத்த கணமே,
கேட்காமல் இருக்க முடியாதே யார் தடுத்தாலும் சரி நிச்சயதார்த்திற்கு சென்றே ஆகவேண்டும் முரண்பட்ட மனம் முண்டியது.எழுந்ததில்...
PKV 137 3
புத்தக அறையை சுத்தம் செய்துக்கொண்டிருந்த ஜாஃபரிடம் சென்ற ருஹானா ஆர்யனுக்கு பிடித்த இனிப்பு வகை ஏதாவது இருக்கிறதா என கேட்டாள்.
“பொதுவா ஆர்யன் சாருக்கு இனிப்புக்கள் பிடிக்காது. ஆனா அன்னைக்கு சாரா செய்த ஸ்ட்ராபெர்ரி...
PKV 137 2
“ஹல்லோ! காருக்கு கீழே பாம்பை நசுக்கிட்டே தானே?”
“கரீமா மேம்! என்னை நம்புங்க. என்னோட தவறு இல்ல. கடைசி வினாடில ஒரு கார் குறுக்க வந்துடுச்சி. நான் சந்துல காரை திருப்பிட்டேன் என்னால முடியல.”
“அடச்சே!...
PKV 137 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 137
படம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஆர்யனால் அப்படி இருக்க முடியுமா? புன்னகையுடன் படத்தில் ஆழ்ந்திருந்த ருஹானாவை பார்த்தான். அந்தோ பரிதாபம்! அவள் இவன் பக்கம் பார்வையை...