Mallika S
உள்ளங்கள் பந்தாடுதே 11
11
வரமாய் கிடைப்பது
வாழ்க்கை துணை
மட்டுமல்ல...
நல்ல நண்பர்களும்
தான்.,
இருவரும் கிளம்பி முடித்ததும் நண்பர்களோடு ஏற்கனவே வெளியே வந்து காத்திருந்தனர்.
நீதாவும் அப்போது தான் வெளியே வந்தனர்., அவளைப் பார்த்ததும் ஒரு நிமிடம் வாயைப் பிளந்து பார்த்துக்...
நான் உன் நிறையன்றோ! 7
நான் உன் நிறையன்றோ!..
7
இரவு மணி பத்துக்கு மேல், கபாலியின் வக்கீல் “விட்டுடுங்க கபாலி, அவங்களை.. இனி ஒன்னும் பிரச்சனை வராது.” என்றார். கபாலிக்கு அவர்களை விடும் எண்ணமே இல்லை.. மனதில் வெறி அடங்கினாலும்...
உள்ளங்கள் பந்தாடுதே 10
10
காதல் நோய் தீர
கல்யாணம்
தீர்வாகும்.,
மருந்து கிடைத்த
பின்போ
காதலே மறந்து
போகும்.,
இவன் வந்து சேரும் போது ஏற்கனவே உள்ள நீதா கிளம்பிக் கொண்டிருந்தாள்.,
அவன் நண்பன் வெளியே காத்திருந்தான்., அப்பாடி வந்தாச்சா., அவங்க அப்பவே வந்தாச்சு., அவங்க...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 2 2
"விடுங்க எதுக்கு இப்போ நமக்குள்ள விவாதம் பண்ணிகிட்டு? அடுத்த வாரம் அந்தப் பொண்ணுகிட்ட நாம பேசிட்டு மத்ததை முடிவு பண்ணலாம்." என்று ராஜாராம் கூற,
"ஆமா விடுங்க நாமளே எந்த முடிவுக்கும் வர வேண்டாம்....
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 2 1
அத்தியாயம் 2
விபீஷணன் தன் அம்மாவிடம் பேசிவிட்டு அவனது அறைக்குச் செல்லப் போக, வீட்டு வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு அப்படியே அங்கேயே நின்று பார்த்தான் யார் வருகிறார்கள் என்று. அவனது அக்கா...
உள்ளங்கள் பந்தாடுதே 9
9
காதலில் மட்டுமே
கண்மூடித்தனமான
நம்பிக்கையும் வரும்
சந்தேகமும் தொற்றி
கொள்ளும்.,
காதல் ஒரு வகை
நோய்.,
மாலை அலுவலகம் முடிந்து வந்தவனிடம் வீட்டில் உள்ளவர்கள் வீட்டினருக்கு வாங்கிய துணிகளை காட்டிக் கொண்டிருந்தனர்.,
அவற்றை பார்த்தவன் "நல்லா இருக்கு., எல்லாத்தையும் எடுத்து வைச்சிருங்க"., என்று...
நான் உன் நிறையன்றோ!.. 6 2
அந்த குமரன் அட்வகேட் “ம்.. அதான்.. க்கும், ஆனாலும், இன்னும் 1 1/2 வருடம் எங்களுக்கு பவர் இருக்கு..” என்றனர்.
கபாலியின் அட்வகேட் “அப்படி இருக்காதே.. பையன் படிக்கிறான்.. பொண்ணும் படிக்குது.. அவருக்கு உடம்பு...
நான் உன் நிறையன்றோ!.. 6 1
நான் உன் நிறையன்றோ!..
6
வசீகரனுக்கு, வைகறையிலே அழைத்துவிட்டாள் ஜெயந்தினி. தன் தம்பி எங்கிருக்கிறான்.. என்ன.. என ஏதும் தெரியவில்லை. அன்னைக்கு, காலையில் தன் தம்பி அனுப்பியபடி சொல்லி வைத்திருக்கிறாள். ஆனால், வசீகரன் சொல்லியது, அவளுக்கு...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 1 2
"என்ன ஆன்ட்டி நீங்க இப்படிப் பேசுறீங்க? வாழ்க்கையில எவ்ளோ பிரச்சனை வந்தாலும் தைரியமா எதிர்த்து நிற்கனும்னு பெரியவங்க நீங்கத் தான் எங்களுக்குச் சொல்லனும். நீங்களே இப்படிப் பேசலாமா?" என்று அவள் ஆற்றாமையுடன் கேட்க,
"ப்ச்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 1 1
சென்னை மாநகரின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இடமான தாம்பரத்தில் தான் அமைந்துள்ளது பல சிறப்பு வாய்ந்த மருத்துவமனை VSB Multispeciality Hospital. அந்த மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் அறுவை சிகிச்சை செய்யும் ஆயத்த...
உள்ளங்கள் பந்தாடுதே 7
7
காதலோடு உடன்
பிறந்த பொய்.,
சொல்லும் போது
உறுத்தினாலும்.,
அது உனக்காக
எனும் போது.,
பெரும் மகிழ்ச்சி
கொள்கிறது.,
காலை எழுந்து எப்போதும் போல அலுவலகத்துக்கு கிளம்பியவனிடம்., அப்பாவும் பெரியப்பாவும் வந்து பேச வேண்டும் என்று நின்றனர்.
"நேத்து பேச முடியல டா.,...
PKV 140 3
“ஜாஃபர்! பொறியாளர்களை வர சொல்லுங்க. உடனே ஒரு லிஃப்ட் அமைக்கணும். மாளிகை பூராவும் சக்கர நாற்காலி போறது போல மாத்தணும். ரொம்ப வேகமாக வேலைகள் நடக்கணும்” என்று ஆர்யன் கடகடவென உத்தரவுகள் பிறப்பிக்க,...
PKV 140 2
“இந்த இடம் உனக்கு நினைவு இருக்கா?” மலையுச்சிக்கு அவளை கூட்டிவந்த ஆர்யன் கேட்க, கீழே தெரிந்த கடலை பார்த்த ருஹானா ஆமென தலை அசைத்தாள். மேலே நீலவானத்தில் நட்சத்திரங்கள் இன்னமும் தெரிய, கீழே...
PKV 140 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 140
ரோம் நகரத்துக்கு தேனிலவுக்கு கிளம்பும்நேரம் ருஹானாவால் அடியெடுத்து வைக்கமுடியாமல் மடங்கி சரிய, அவளை பிடித்துக்கொண்ட ஆர்யன் பதறினான். “என்ன.. என்ன.. உனக்கு அடிபடலயே? உன்னால நடக்கமுடியலயா?”
“என்னால...
உள்ளங்கள் பந்தாடுதே 6
6
நீயின்றி நானில்லை
என்பதை தாண்டி.,
உன் எண்ணங்களில்
நான் மட்டும் நர்த்தனம்
ஆடுவதில்
பெருமையே.,
வீட்டிற்கு வந்தவள் அவனின் அலைபேசி அழைப்பிற்காக காத்திருந்தாள்., ஆனால் அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.,
அப்பாவின் பேச்சே சற்று பயத்தை தந்தது., 'இரண்டு...
உள்ளங்கள் பந்தாடுதே 8
8
மனங்களை மதிக்காத
மதம்.,
உணர்வுகளை கொன்று
போடும் ஜாதி.,
காதலில் மட்டும்
இரண்டும் மறித்து
போகும்
இல்லை மறித்து
போக வைக்கும்,
காரில் செல்லும் போதே "எங்கே போறோம்., என்ன ஆச்சு பிரணவ்"., என்ற கேட்டாள்.
அவன் நண்பன் இப்போது கார் ஓட்ட பிரணவ்...
கல்வடியும் பூக்கள் 12 3
"ஆமா அபிராமி அந்த பொண்ணு தான்" என்றவர் "அங்க பாரு" என்று மணமக்களுக்கு துணையாக நின்ற இருவரையும் காட்டி,
"ஜோடி பொருத்தம் என்ன அருமையா பொருந்தி போகுது திவாகருக்கு இவளை விட பொருத்தமான பொண்ணை...
கல்வடியும் பூக்கள் 12 2
"ப்ராப்ளம் சால்வ்" என கையை விரித்து சைகை செய்தவன் "மாமா உங்களுக்கு நான் தான் மருமகன் உங்க எல்லாருக்கும் திருப்தி தானே இனிமே கவி துடுக்கா பேச மாட்டா யோசிச்சு தான் பேசுவா...
கல்வடியும் பூக்கள் 12 1
மாலை நடக்கவிருந்த நிச்சயதார்த்ததிற்கு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர் பெண் வீட்டினர்.
"கவி ஏய்! கவிபாரதி... எங்கடி இருக்க" என்ற சத்தம் கேட்டு அறையில் இருந்து வேகமாக வெளிப்பட்டாள் பெயருக்கு சொந்தகாரி.
"என்ன அத்தை சொல்லுங்க, எதுக்கு...
நான் உன் நிறையன்றோ!.. 5
நான் உன் நிறையன்றோ!..
5
குமரனின் மாமனாரிடம், குமரன் மனைவியின் எண்.. அவர் எங்கே தங்கி இருக்கிறார்கள்.. என வாங்கிக் கொண்டான் கபாலி.
உடனே “ஆனந்த், உங்களுக்கு நம்பிக்கையான ஆளுங்க யாராவது இருந்தால் சொல்லுங்க கேரளா வரை...