Mallika S
ஹேய் மின்னல் பெண்ணே 12
"என்ன விக்ரம் சொல்ற? அகெய்ன் கொலை கேஸா? கத்தியால குத்தி. அதிலும் ஒருவன் சரண்டர் ஆகி இருக்கின்றானா? ஹ்ம்ம்ம் எங்கேயோ இடிக்குதே" தாடையைத்தடவிய படி யோசித்த அபி ஏதோ நியாபகம் வந்தவனாக
"ஒன்று செய்...
PKV 142 3
“என்னோட வாழ்க்கையில உன்னை தவிர என்னை குணமாக்கறது வேற எதுவும் இல்ல. நீ தான் என்னோட சிறந்த மருந்து. உன்னோட இடம் என் அருகில் தான், வா!”
அவனை நெருங்கி படுத்த ருஹானா “ஆனா...
PKV 142 2
தொலைக்காட்சியில் பரபரப்பு செய்தியாக ஆர்யன் சுடப்பட்டு விழுந்து கிடக்கும் படம் காட்டப்பட, என்ன நடந்தது எனும் சரியான விவரம் தெரியாமல் வதந்திகள் பரவத் துவங்கியது.
மலையுச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டும் மரணத்தை தழுவாமல் பெரிய புதையலின்...
PKV 142 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 142
எதிர்கொள்ளப் போகும் மனைவியின் பிரிவை நினைத்து வருந்திக் கொண்டிருந்த அம்ஜத்தை ருஹானா தேற்றினாள். “அம்ஜத் அண்ணா! உங்களை பார்த்துக்க நாங்க இருக்கோமே, நீங்க ஏன் கவலைப்படறீங்க?”
“கரீமா...
உள்ளங்கள் பந்தாடுதே 15
15
கரைசேர ஒரு கை
நீட்டினால்.,
நட்பு என்ற ஒற்றை
கரம்.,
ஓராயிரம் கரத்தின்
பலத்தோடு
துணை நிற்கும்.,
வீட்டினுள் நுழைந்தவர்கள் சற்று நேரம் திகைத்துப் போய் நின்றிருந்தனர்., ஏனெனில் நண்பர்களின் ஏற்பாடு அவர்களை கண்கலங்க செய்தது., வீட்டை பார்ட்டி ஹால் போல்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 5 2
"ப்ச் என்னத்தை சொல்றது மா எல்லாம் விதி. அவனுக்கு விருப்பம்னு சொல்லி நாங்க ஜாதகம் கூடப் பார்க்காமல் கல்யாணம் பண்ணி வைச்சோம். ஆனால் அது தப்போனு இப்போ தோனுது. சரி அதை விடு...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 5 1
ராஜாராம் எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்துப் போன வருடம் தான் ஓய்வு பெற்றார். சசிகலாவும் அரசாங்கப் பள்ளியின் ஆசிரியராக இருந்து ஆறு வருடங்களுக்கு முன்பு சில உடல்நலக் குறைவால் அவர் விருப்ப ஓய்வு பெற்று...
நான் உன் நிறையன்றோ!.. 9
நான் உன் நிறையன்றோ!..
9
என்னமோ ஜெய்ந்தினிக்கு நேரமே சரியில்லை போல.. வெளியிலிருந்து வரும் போது.. அவளின் அன்னை எதிரில் நின்றார். புக்ஸ் பாக் பெரிதாக இருந்தது.. அன்னை கண்ணில் அது பட்டுவிட்டது.
மகேஸ்வரி உள்ளே வந்த...
உள்ளங்கள் பந்தாடுதே 14
14
காதலில் சுகமும்
உண்டு
வலியும் உண்டு.,
ரணமும் வலியும்
தரும்
அதே காதல் தான்.,
மருந்தும்., சுகமும்
ஆக மாறிப் போகும்.,
மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தான்., அன்று ஞாயிற்றுக்கிழமை காலை எழும்போதே அவளுக்கு மனதில் நம்பிக்கையை இழந்து இருந்தாள்.
ஏனெனில் திருமணமாகி...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 4 2
"நீங்க புதுசுல அதான் உங்களுக்குத் தெரியலை. விபி டாக்டர் ரொம்ப ஜாலி டைப். பேருக்குத் தான் அவர் நியூரோ டிபார்ட்மென்ட்ல வேலைப் பார்க்கிறார். ஆனால் ஹாஸ்பிட்டல்ல இருக்கிற எல்லாருக்கும் இவரைத் தெரியும். கூட்டித்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 4 1
விபீஷணனை அங்கு எதிர்பார்க்காத நந்திதா அப்படியே எழுந்து நின்று அவளது கையைக் கிள்ள அது வலியைக் கொடுக்க, அவள் காண்பது கனவில்லை நிஜம் தான் என்று புரிய, அவளது செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த...
உள்ளங்கள் பந்தாடுதே 13
13
மனம் தழுவிய
வாழ்க்கை
வாழ வேண்டும்.,
வெறும் உடல் மட்டும்
கூடும் கூடல்
நிறைவற்று போன
வாழ்க்கையாகி
போகும்.,
இருவர் வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருந்தது.
நீதா வீட்டிலோ நீதா வின் அப்பா அவள் அம்மாவை திட்டிக் கொண்டே இருந்தார். "நீ...
நான் உன் நிறையன்றோ! 8 2
இருவரும் அடுத்த ஒருமணி நேரத்தில் பார்த்துக் கொண்டனர். வசீகரனுக்கு தன்னவளை பார்க்கவே பாவமாக இருந்தது.. என்னமோ, வனப்பு குறைந்திருந்தாள் போல.. பிறந்தநாள் அழகே அவளிடம் இல்லை.
வசி “என்ன டா சிரிப்பே இல்லை முகத்தில்”...
நான் உன் நிறையன்றோ! 8 1
நான் உன் நிறையன்றோ!..
8
வருடங்கள் கடந்தது..
கபாலி இப்போது ஒரு மீட்டிங் என சென்னையில் இருக்கிறான். இந்த வருடங்களில் அவனிற்கு என இடம் எடுத்துக் கொண்டான் தொழிலில். ‘*** க்ரனைட்ஸ், கபாலி’ என்றால் தெரியாதவர்கள் அந்த...
உள்ளங்கள் பந்தாடுதே 12
12
மனமில்லா வாழ்த்துக்கள்
சாபங்களாகலாம்..
வெறும் வாய் வார்த்தை
சாபங்கள்
என்ன செய்யும்.,
விதி விட்டு வைத்து
விளையாட வைக்கும்.,
நண்பன் வீட்டிலிருந்து கிளம்பும்போதே சற்று தாமதப்படுத்தி தான் கிளம்பினர்.
"ஏன்" என்று கேட்டான்.
நீதா பெற்றோரும் சரியான நேரத்திற்குள் வந்து விடுவார்கள்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 3 2
சசிகலா யோசனையில் அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்து,"சசி எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. அந்தச் சாமி நம்ம பிள்ளை வாழ்க்கையில் ஏன் இப்படி விளையாடிட்டார்னு எனக்குச் சுத்தமா புரியலை. நாம யாருக்கு என்ன கெடுதல்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 3 1
நந்திதா அவளது வீட்டிலிருந்து கிளம்பி நேராகச் சென்றது VSB Multispeciality Hospital. அவளது கரை வண்டிகள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு மருத்துவமனை உள்ளே நுழைந்தாள். பின்னர் மகப்பேறு பிரிவு எந்தத் தளத்தில் இருக்கிறது...
PKV 141 3
ஓரமாக ஒரு மரத்தின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ஆர்யன் அருகே சென்ற ருஹானா அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் கையை பிடித்துக்கொண்டாள்.
“என்னோட குடும்பத்தை பாதுகாக்க என்னலாம் செஞ்சேன் நான்? அவங்கள என் குடும்பமா...
PKV 141 2
போன் பேசி முடித்த ஆர்யன் உள்ளறையில் ருஹானாவின் ஊன்றுகோலின் சத்தம் கேட்க, எழுந்து உள்ளே சென்றான். அங்கே அவள் ஓய்வெடுக்காமல் துணிகளை அடுக்கி கொண்டிருப்பதை பார்த்து அவளை கடிந்து கொண்டான்.
ஊன்றுகோலை வாங்கி அவளுக்கு...
PKV 141 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 141
பிசியோதெரபிஸ்ட் மரியானா மேல் சந்தேகம் கொண்டு அவளை பற்றிய முன்தகவல்களை விசாரிக்கும்படி ரஷீத்திடம் அறிவுறுத்திய ஆர்யன் மனைவியை கவனிக்க அறைக்குள் வந்தான்.
படுக்கையில் படுத்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்த...