Mallika S
வில்லனின் காதலி 1
வில் - 1
அது இது எது என்று நீ எத்தனை பிரித்து வைத்தாலும்
அடிப்படையில் நான் மனிதன்.
பள்ளி வகுப்பறையில், கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த வள்ளியம்மை ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வானத்தை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவள்...
வில்லனின் காதலி 2
வில் – 2
பாம்பும் கூட பசிக்கையில் மட்டும் தன் இனம் புசிக்கும்.
மனிதன் மதம் பிடிக்கையில் எல்லாம் தன் இனம் புசிக்கிறான்.
விடிந்தால் திருமணம். எப்படி எப்படியோ தடுக்க முயன்று கடைசி வரை தடுக்க முடியாமல்...
AVN 8
UD-8:
"செல்வா..." என்று அன்னையின் கண்டிப்பும்,
"அண்ணா...." என்ற மகிழனின் எச்சரிக்கை குரலும் ஒருசேர வெளி வந்தது அடுத்த தமிழ்ச்செல்வனின் வார்த்தையில்...
ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட தமிழ்ச்செல்வன், "தப்புதான் நான் அப்படி சொல்லி இருக்க கூடாது.......
AVN 7
UD-7:
என்ன பேசுவது என்று புரியாது மேஜையில் கை ஊன்றி தலையில் மற்றொரு கைவைத்தபடி அம்ர்ந்திருந்தவளை எதிர் இருக்கையில் அமர்ந்து காஃபியை பருகியபடி ரசித்து கொண்டிருந்தவன் கண்களில் அத்தனை ரசனை...
சில நிமிடங்கள் கழிய, மெல்ல...
AVN 6
UD-6:
"ஆசிப்..." என்று குரலை உயர்த்தி இருந்தார் மன்சூர்...
அதில் அந்த அறையே சற்று நடுங்கி அமைதியாகி நிறக், ஆசிப் மட்டும் அடங்குவதாக தெரியவில்லை...
"சும்மா என்னை கத்தாதீங்க ப்பா... முதல்ல யார் இவ...? எதுக்கு இவளுக்கு...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 8 2
வெளியே வந்த விபீ அவனது காரை எடுத்துக் கொண்டு அவர்களது தெருவிலிருந்து வெளி வரும் வரை அவனுக்கு மனம் படப்படப்பாகத் தான் இருந்தது. எங்கு அவர்கள் எதுவும் குடைந்து கேட்டு விடுவார்களோ என்று...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 8 1
அன்று ஞாயிற்றுக் கிழமை. எப்போதும் போல விபீஷணன் அவனது வேலைக்குத் தயாராகிக் கீழே இறங்கி வந்தான். வந்தவன் வீட்டின் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் சந்தேகம் வந்தது. போவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு...
நான் உன் நிறையன்றோ! 14
நான் உன் நிறையன்றோ!
14
திருமணம் என்பது இரு பெண்களுக்கும் கடமையாகவே முடிந்தது. அதிலும் மயூராவிற்கு, எதற்கு ஏன் என்ற கேள்வி மட்டுமே இருந்தது. கபாலியின் முகம் அடிக்கடி அவளின் கண்ணில் வந்து போனாலும், அது...
AVN 5
UD-5:
"ம்ம்ம்... திமிர் தான்... பட் ஓகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..." என்றபடி தன் லேப்டாப் திரையை பார்த்தபடி, அறையில் இருந்த சுழல் நாற்காலியில் அரைவட்டம் அடித்தபடி இருந்தான் மகிழன்....
"டேய் மகி..." என்றபடி தமிழ்செல்வன் அறைக்குள்...
AVN 4
UD-4:
"சார்..." என்று சலியூட் அடித்தபடி வந்து நின்றான் பிரவீண்...
"ம்ம்ம்... எனிதிங் நியூ டூ நோ...?" கேள்வி வந்தாலும் நிமிர்ந்து எதிரில் இருப்பவனை பாராது கையில் இருந்த கோப்பையை தான் பார்த்திருந்தான்...
"ஐ'ம் நாட் சியூர்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 7 2
"க்ளாஸ் எப்படிப் போச்சு பசங்களா?"
"சூப்பரா போச்சு. இன்னைக்கு என்னைய மாஸ்டர் தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டார். ஆனால் நான் பயப்படாமல் மேல வந்துட்டேன். அபய் தான் பயந்து அழுதுட்டான்." என்று ஆத்விக் கூற, விபீஷணன்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 7 1
விபீஷணன் மதிய உணவைப் பெரும்பாலும் மருத்துவமனையில் தான் உண்பான். அன்றும் எப்போதும் போல மருத்தவமனையில் உள்ள கேன்டீனிற்குச் சென்று தனக்குத் தேவையான உணவு வகைகளைக் கூறிவிட்டு அதைக் கையோடு வாங்கிக் கொண்டு ஒரு...
நான் உன் நிறையன்றோ! 13
நான் உன் நிறையன்றோ!..
13
இருபது நாளில் முகூர்த்தம். இரண்டு திருமணமும் ஒரே நாளில் வைக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தனர் பெரியவர்கள். அதனால், சேர்ந்தார் போல.. இரண்டு முகூர்த்த நாட்கள் இந்த மாதத்தில் அமையவும். அந்த...
AVN 3
AVN-3:
"அண்ணா..." என்று சற்று குரலை உயர்த்தவும் தான் தமிழ்ச்செல்வன் தலையை உயர்த்தினான்...
"ஹான்... என்ன டா...?" என்று கேட்டவனை பார்த்து முறைத்த மகிழனை,
"ம்பச்ச்... இப்ப எதுக்கு கூப்பிட்ட...?" ஒருவித சலிப்பு என்று சொல்லலாம் அவன்...
நான் உன் நிறையன்றோ! 12
நான் உன் நிறையன்றோ!..
12
இப்போது கபாலியின் அழைப்பை ஏற்று.. ரமணனின் அண்ணன் தம்பி.. வந்து சேர்ந்தனர். ஆனால், வீடு அமைதியாக இருந்தது. மகேஸ்வரிக்கு துக்கம் தாங்கவில்லை இவர்களை பார்த்ததும்.. நடந்தது அனைத்தையும்.. தங்களுக்கு தெரிந்தது...
AVN 2
UD-2:
"இன்னைக்கு என்ன ஆகா போகுதுன்னு தெரியல... சே..." என்று ஒருவன் புலம்பும் போது,
"ம்ம்ம்... இப்ப புலம்பி என்ன பிரோஜனம்... நான் அத்தனை வாட்டி சொன்னேன்... கேட்டீங்களா... நல்லா என்ஜாய் மட்டும் பண்ண தெரிஞ்சது...
நான் உன் நிறையன்றோ!.. 11
நான் உன் நிறையன்றோ!..
11
கபாலி, தனது அன்னைக்கு அழைத்தான். தான் பெண்ணை கடத்தி, அழைத்து சென்றது பற்றி ஏதும் சொல்லவில்லை.. ‘நம்ம வீட்டுக்கு ஜெயந்தினியை.. நிச்சயம் செய்ய வராங்க. தயாராகுங்க’ என்றான்.
அன்னைக்கு அத்தனை சந்தோஷம்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 6 2
"அப்படிச் சொல்லாத நந்திதா. அவள் இங்க இருக்கா. இப்போ மட்டுமில்லை எப்பவும்." என்று அவனது இதயத்தைத் தொட்டுக் காட்டிக் கூற, நந்திதாவின் முகம் ஒரு நொடிச் சுருங்கி மீண்டும் சாதாரணமாக மாறியது. அவளுக்கு...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 6 1
நந்திதா நிதர்சனத்தைப் புரியாமல் ஆர்வமாகவும் ஆசையாகவும் விபீஷணனைப் பார்க்க மருத்துவமனை வந்தாள். அன்று அவளுக்கு இரவு வேளையில் தான் வேலை. விபீஷணன் மருத்துவமனையில் இருக்கிறானா என்று கேட்காமலே அவனைச் சந்திக்க அவனது தளத்திற்கு...
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 12 2
"வெளியே போடா.." என்று இறுதியில் துருவன் கத்த, அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் அந்த அறையின் வாசலில் சென்று நின்றான் அறிவன். அவர்களின் இந்த உரையாடல்களில் பெரிதும் பயந்து நின்றது ராகவி தான்....