Wednesday, August 5, 2026

Mallika S

Mallika S
12065 POSTS 398 COMMENTS

நான் உன் நிறையன்றோ! 28 1

0
நான் உன் நிறையன்றோ! 28 மயூரா, துணிகளையும் தனக்கு தேவையானதையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். கணவன் ‘எனக்கு நீ யார்’ என கேட்டு சென்றதிலிருந்து பெண்ணவளின் மனது அதே கேள்வியை, அவளிடமே கேட்டது. நான் தானே...

மெய்யான காதல் மெய் சேர்ந்தது 20 2

0
"நான் எதுவும் பண்ணலை. எல்லாம் அவன் செயல். நான் ஒரு கருவி அவ்ளோ தான். அவன் செய்யறது நான் சொல்றேன் அவ்ளோ தான். நீங்க அந்த ஈசனுக்கு தான் நன்றி சொல்லனும்." "சந்தோஷம்ங்க." என்று...

மெய்யான காதல் மெய் சேர்ந்தது 20 1

0
நந்தனா இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் அவர்களது அறையில் மெத்தையில் அமர்ந்து எதிரில் உள்ள சுவரில் அழகாக மாட்டியிருந்த அவர்களது திருமணப் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். யார் என்ன...

காதல் நெஞ்சில் பூகம்பம் 9 3

0
“இவ்வளவு பிளான் போட்டு கடத்தினவன் அவ்வளவு சீக்கிரம் நம்ம கிட்ட சிக்க மாட்டான் அண்ணா. நீங்க இங்க இருந்தாலும் வேஸ்ட் தான். இனி மதியை கவனமா பாத்துக்கோங்க. இப்ப எங்க கூட வாங்க”,...

காதல் நெஞ்சில் பூகம்பம் 9 2

0
அதற்கு பின்னர் தான் நடப்புக்கு வந்து என்ன செய்ய என்று யோசித்தான். போலீஸ் ஸ்டேஷன் சென்று அவன் கார் நம்பரைக் கொடுத்தாலும் உடனே அவர்கள் விசாரிப்பார்கள் என்று தெரிய வில்லை. அதற்குள் அவளுக்கு...

காதல் நெஞ்சில் பூகம்பம் 9 1

0
அத்தியாயம் 9 தீருமோ எந்தன் காதல் தாகம் நீயில்லாமல் போனால்!!! வெண்மதிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தன் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி என்று அவள் உள்ளம் குமுறியது. ஏதோ மனதில் பாராங்கல்லை வைத்து அழுத்துவது...

நேசம் நிறம் மாறு (ம்) 4

0
அன்பு வாசகர்களுக்கு வணக்கம், நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, அதே சமயம் உங்கள் கருத்துகளை எண்ணுடன் பகிர்ந்துக்கொண்டாள் இன்னும் மகிழ்வேன்.  நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 04 ரங்கராஜன் அந்த வீட்டின் ஒரே ஆண்...

AVN 18

0
UD-18: உணவை உண்டவன், "கழுத வயசாச்சு... ஒழுங்கா சமைக்க தெரியல... என்னத்த சொல்லி கொடுத்தா உன் அம்மா... ஒழுங்கா நாளைல இருந்து சமைச்சு பழகு அப்புறம் பள்ளிகூடம் போகலாம்..." என்று படுத்திருந்தவளின் தலையில் இடியை...

AVN 17

0
UD-17: மகிழனிடம் ஏதோ பேச போனவள் ஆசிப்பின் அழைப்பில் கண்மண் தெரியாத கோபம் வந்தது ஏகத்திற்கும்...  முதலில் சுதாரித்த மகிழன், திவ்யா என்ற அழைப்பையும் அவளது கோபத்தையும் குறித்து கொண்டவன், "தியா என்ன ஆச்சு...? இவன்...

AVN 16

0
UD-16:  "விடுடா... விடு...." என்று திணறியவளின் கழுத்து ஆசிப்பின் கையில் சிக்கி நசுங்கிக் கொண்டிருந்தது...  தியா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை... முற்றிலும் திணறி போனாள்தான்... மூச்சுவிட கஷ்டமாக இருக்கவும், ஆசிப்பை பார்த்தாள் சிரம பட்டு, கண்கள்...

காதல் நெஞ்சில் பூகம்பம் 8 2

0
அவன் சத்தத்தில் பதறி அடித்து எழுந்தவள் “ஐயோ இவ்வளவு நேரமா என்னை தூங்க விடுவீங்க? இன்னைக்கு பஸ்ஸை விட போறேன். நீங்க தான் என்னைக் கொண்டு போய் விடணும். சரி வாங்க அம்மா...

காதல் நெஞ்சில் பூகம்பம் 8 1

0
அத்தியாயம் 8 பனிச்சாரலாய் மனம் நனைத்துச் செல்கிறது உந்தன் நினைவுகள்!!! கூடலை விட பிரிவில் காதலை அதிகம் உணரலாம் என்பது அந்த நொடி இருவருக்கும் புரிந்தது. “பூர்ணி என்ன பாத்துட்டு இருக்க? உன் புருஷனை உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு...

காதல் நெஞ்சில் பூகம்பம் 7 3

0
அதை நம்பிய அவளும் வேண்டா வெறுப்பாக அமைதியாக இருந்தாள். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த பூர்ணிமாவிடம் “என்ன டி ஆச்சு?”, என்று கேட்டாள் வெண்மதி. “அண்ணாவுக்கும் அண்ணாவோட தாய்மாமா பொண்ணு வைஷ்ணவி சொல்லிருக்கேன்ல? அவளுக்கும் கல்யாணம்...

காதல் நெஞ்சில் பூகம்பம் 7 2

0
அவளைக் கண்டதும் அவனுடைய பெற்றோர் இருவரும் சந்தோசமாகவே அவளை வரவேற்று பேசினார்கள். “எங்க மகன் போனாலும் நீ எங்களுக்கு எப்பவுமே மக தான் மா. அடிக்கடி எங்களை வந்து பாத்துட்டு போ”, என்று சொன்னாள்...

காதல் நெஞ்சில் பூகம்பம் 7 1

0
அத்தியாயம் 7 மழையில் நனையும் போதும் தாகத்தில் தவிப்பது உன்னால் பெண்ணே!!! வெண்மதிக்கோ கல் தலையில் மோதியதால் மூளையில் லேசாக அடிபட்டு இருந்தது. அதனால் அவளுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. ரத்தம் வேறு அதிகமாக போயிருந்ததால் ரத்தம்...

நான் உன் நிறையன்றோ! 27 3

0
மயூரா “என்மேல் கோவம்ன்னா திட்டுங்க, அதுக்காக சாப்பிடாமல் போகாதீங்க” என்றாள். கபாலி “ம்.. எனக்கு யார்மேலும் கோவம் இல்லை” என்றவன் கிளம்பினான். மயூரா “என்னை அகடாமியில் நீங்கதான் ட்ரோப் பண்ணும். அத்தை வண்டி எடுத்து போயிருக்காங்க”...

நான் உன் நிறையன்றோ! 27 2

0
மயூரா நிமிர்ந்து பார்த்தாள்.. கண்களில் மையில்லை.. முகத்தில் பொட்டில்லை.. ஆனாலும், நிலா போல ஒளிர்ந்தது அவளின் முகம். ஆனால், அவனை நெருங்கவிடவில்லை அந்த முகம். கபாலி ஏதும் பேசாமல் வந்து அமர்ந்துக் கொண்டான் கட்டிலில். மயூராவிற்கு,...

நான் உன் நிறையன்றோ! 27 1

0
நான் உன் நிறையன்றோ! 27 கபாலி, அலுவலகத்திற்கு சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு, வந்தான் தன் அறைக்கு.. ஆனந்த் வந்து நின்றார், பேச வேண்டும் என. கபாலி என்ன என்பதாக பார்த்தான். ஆனந்த் “கபில், பல்க் ஆர்டர்...

மெய்யான காதல் மெய் சேர்ந்தது 19 3

0
விபீஷணன்,நந்தனா கூறியதால் அன்று எப்போதும் விடச் சீக்கிரம் வீட்டிற்கு வந்தான். எப்போதும் வீட்டிற்குள் அவன் நுழைந்தாள் வேகமாக வந்து அவனது பையை வாங்கிக் கொண்டு அவனுடன் அவர்களது அறைக்கு வருவாள். ஆனால் அன்று...

மெய்யான காதல் மெய் சேர்ந்தது 19 2

0
"ஏய் உன் பேர் கூட எனக்குத் தெரியாது உன்னை முதல்ல பார்க்கும் போது. பார்த்த உடனே நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். நம்மோட செகெண்ட் மீட்டிங்ல தான் உன் பேரே தெரியும்....
error: Content is protected !!