Mallika S
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 19 1
விபீஷணன் மற்றும் நந்தனாவிற்குத் திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில், விபீஷணனின் கல்லூரிக் கால நண்பர்கள் கெட் டுகெதர் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். வருடா வருடம் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது....
நேசம் நிறம் மாறு(ம்)மோ – 03
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 03
பாட்டி அவளிடம், இப்ப என்ன ஆச்சுடி உனக்கு என்றார். பின்ன என்ன கிழவி அந்த புள்ளயோட புருஷனுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம் சொல்றேன் அந்த பெண்ணு கல்லு மாதிரி...
காதல் நெஞ்சில் பூகம்பம் 6 3
பஸ் எடுக்க இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதால் “நீங்க வேணா கிளம்புங்க. நான் போய்க்கிறேன்”, என்றாள்.
“சரி பாத்துப் போ”, என்று சொல்லி விட்டுச் சென்றான் நிர்மல். ஆனால் போகும் முன்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 6 2
உடனே தன்னைத் தேற்றிக் கொண்டு அன்னையைப் பார்த்தாள். “என்ன டா அமைதியாகிட்ட?”, என்று கேட்டாள் விசலாம். “அதுக்குள்ள எதுக்குமா கல்யாணம்? கொஞ்ச நாள் போகட்டுமே?”, என்று கேட்டாள். என்ன தான் அவள் திருமணம்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 6 1
அத்தியாயம் 6
ஒவ்வொரு நொடியும் அடங்க
மறுக்கிறது எந்தன் மனம்
உந்தன் நினைவில்!!!
தந்தை பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வெண்மதிக்கு அடுத்து ஒரு வாய் உணவு கூட உள்ளே இறங்க வில்லை. இறந்து போன அந்த பையனை...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 18
திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும்,மணமக்கள் மணமகளின் அதாவது நந்தனாவின் வீட்டிற்கு வந்தனர். நந்தனா வீட்டின் முறைப்படி சாந்தி முகூர்த்தம் மணமகள் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்பதால் மணமக்கள் நந்தனா வீட்டிற்கு...
காதல் நெஞ்சில் பூகம்பம் 5 3
அவளுடைய நீண்ட பின்னலையும் அவள் தலையில் சூடி இருந்த மல்லிகையையும் பார்த்தவாறே சென்ற அந்த பயணம் அவனுக்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.
“உங்க ஹஸ்பண்ட் என்ன செய்றாங்க பூர்ணிமா?”, என்று வெண்மதி கேட்க அதற்கு...
காதல் நெஞ்சில் பூகம்பம் 5 2
அதற்கு மேல் அவள் பின்னே சென்றால் அவளை பின் தொடர்வது போல இருக்கும் என்பதால் அவன் திரும்பிச் சென்று செந்தில் அருகே அமர்ந்து கொண்டான்.
“எங்க டா போன? சரி வாங்க, வீட்டுக்கு போகலாம்”,...
காதல் நெஞ்சில் பூகம்பம் 5 1
அத்தியாயம் 5
ஆர்ப்பரித்து ஓடும் அருவியில் நின்று
கொண்டு தாகத்தில் தவிப்பது
காதலில் மட்டுமே சாத்தியம்!!!
“என் செல்லம்ல? இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டா”, என்று கெஞ்சினாள் விசாலம்.
“சரி சரி எப்படியாவது வாங்கி வைக்கச் சொல்லு”,...
நான் உன் நிறையன்றோ! 26
நான் உன் நிறையன்றோ!
26
கபாலியும் மயூராவும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். பெற்றோர் அன்பாக வரவேற்றனர். சுமதி இருவரின் முகத்தை உற்று உற்று பார்த்தார்.. இருவரின் முகமும் புன்னகையை தொலைத்திருந்தது.
கபாலி, வண்டியில் வரும் போதும்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 17 2
பின்னர் பொதுவாகப் பேசிவிட்டு, இன்னும் முப்பத்தி ஐந்து நாட்களில் திருமணம் என்றும் திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டதும் விபீஷணனின் குடும்பம் கிளம்பியது. இது காதல் கல்யாணம்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 17 1
சந்தோஷத்துடன் அவனது வீட்டிற்குச் சென்றான் விபீஷணன். அங்கு இருந்து அவன் வேகமாக யாரிடமும் சொல்லாமல் சென்றதைப் பார்த்த சசிகலா, மருத்துவமனையில் தான் ஏதோ அவசரம் என்று செல்கிறான் என்று தான் நினைத்தார். ஆனால்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 4 3
அனைத்தையும் கேட்ட வெண்மதிக்கு மனம் பாரமாகிப் போன உணர்வு. “உங்க அண்ணன் ரொம்ப பாவம். அவங்க அவளை விரும்பினாங்களா டி?”, என்று கேட்டாள்.
“லவ் எல்லாம் பண்ணலை. இருந்தாலும் பொண்டாட்டினு ஒரு உரிமை உணர்வு...
காதல் நெஞ்சில் பூகம்பம் 4 2
தார தப்பட்டை முழங்க, மாலை மற்றும் பூக்களின் வாசமும், ஊது பத்தியின் நறுமணமும் அந்த இடத்தை நிறைத்திருக்க பெண்கள் அனைவரும் குழுமி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
மற்ற அனைவரின் முகமும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது....
காதல் நெஞ்சில் பூகம்பம் 4 1
அத்தியாயம் 4
காதலில் விதி என்பது
உணர்வுகளைச் சுழற்றி அடிக்கும்
விளையாட்டாக திகழ்கிறது!!!
தனக்கு திருமணம் நடந்து விட்டது, தன்னை ஒருவன் மனைவியாக எண்ணிக் கொண்டு அவன் வாழ்க்கையை அடகு வைத்திருக்கிறான் என்றெல்லாம் அவள் மனதில் எழவே இல்லை....
நான் உன் நிறையன்றோ! 25
நான் உன் நிறையன்றோ!
25
மயூரா வகுப்பிற்கு கிளம்பி சென்றதும், மகேஸ்வரி வேலை செய்பவரிடம் சமையலுக்கான வேலையை சொன்னார். பின்னர் தனது மகனுக்கு அழைத்தார் தொலைபேசியில்.
கபாலி, குடோன் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்.. அன்னையின் அழைப்பை கட்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 16 2
அதன் பின்னர் ஒரு மாதம் மனோஜோ அல்லது வெள்ளைச்சாமியோ எந்தக் குடைச்சலும் கொடுக்கவில்லை. அதில் அவர்கள் விலகிவிட்டார்கள் என்று தப்பாகப் புரிந்து கொண்டனர் இவர்கள். அதனால் ஹரீஷை கூட எப்போது முடியுமோ அப்போது...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 16 1
விபீஷணன் பெயர் தாங்கிய திருமணச் சான்றிதழை வெறித்துப் பார்த்தது எல்லாம் சில நிமிடங்கள் தான். உடனே தெளிந்து தன் வீட்டில் உள்ள அனைவரிடமும்,"இல்லை இதுல ஏதோ தப்பா இருக்கு. ராகவி அக்கா அவரோட...
VIL 23
வில் – 23
காதலை கொண்டாடியே..
ஜாதியை திண்டாட செய்வோம்.
முழுதாய் ஐந்து நிமிடங்கள் கடந்தும், வில்லன் தொடர்ந்து வள்ளியை முறைத்துக் கொண்டிருக்க, வள்ளியின் இதழ்களில் மலர இருந்த புன்னகை அப்படியே உறைந்தது.
‘வில்லனின் கோபத்தை தூண்டிவிட்டோமோ..?’ வள்ளி...
VIL 23
வில் – 23
காதலை கொண்டாடியே..
ஜாதியை திண்டாட செய்வோம்.
முழுதாய் ஐந்து நிமிடங்கள் கடந்தும், வில்லன் தொடர்ந்து வள்ளியை முறைத்துக் கொண்டிருக்க, வள்ளியின் இதழ்களில் மலர இருந்த புன்னகை அப்படியே உறைந்தது.
‘வில்லனின் கோபத்தை தூண்டிவிட்டோமோ..?’ வள்ளி...