Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12071 POSTS 398 COMMENTS

Nee Ennul Yaaradaa 7

0
நீ என்னுள் யாரடா! 7 மறுநாள், சாரதா மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள். மாலை நேரம்தான் டிஸ்ஜார்ஜ்..  நேராக தன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். கார்த்திக் துளசி காயத்ரி என மூவரும், அங்கே வந்தனர் அவளை பார்க்க.  துளசி...

Kathal Azhagaanathae 31 2

0
அவனுக்குப் பிடித்தது , பிடிக்காதது , தாய் , தங்கை , ரமேஷ் மூவரிடமும் அவன் காட்டும் அக்கறை பாசம் ,  தாத்தா இறந்ததும் இருபத்தி இரண்டு வயதிலயே தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டது...

Kathal Azhagaanathae 31 1

0
           அழகு 31         " இந்த  உளறலுக்கு பெயர் 'காதல் 'அப்படினா 'நான் உளறிட்டே இருப்பேன்டா. எனக்கு இந்த ஃபீலிங்க்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு" என்று காதல் பெருக சொன்னவன் , "ஆமா மச்சான் நான்...

காதல் அலை 9 2

0
ஆதவன் அருகே நின்ற தில்லைக்கோ ஓரளவிற்கு மேல் பொறுமையாக நிற்க முடியவில்லை. எனவே ஆதவன் அருகில் வந்து நின்றவள் , "என்ன வேணும்.. " என , அவள் மட்டுமே நினைவில் நின்றதால் அவனிடம்...

காதல் அலை 9 1

0
அலை.9            தில்லையைத் தேடிச் சென்ற தேவகி , அவள் தாமரையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்து அருகில் வந்தவர் , "பாப்பா அழாதமா... உங்கத்தை தெய்வமா இருந்து அவுக பிள்ளைகள பார்த்துக் கிடுவாக.. அந்த நம்பிக்கை...

Nee Ennul Yaaradaa 6

0
நீ என்னுள் யாரடா! 6 சாராதா கோவை வந்து சேர்ந்துவிட்டாள். சக்திவேல், தன் மருமகளை எங்கும் விடமால் “நீ வா ம்மா.. நம்ம வீட்டுக்கு போகலாம்” என ஏர்போர்ட்டிலிருந்து அழைத்து சென்றுவிட்டார். சாரதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை,...

Mun Pani Kaalam 11 2

0
“ ஹேய் மேன். வொய் திஸ் லூக். நான் உண்மைய தான சொன்னேன். அப்போ காலம் வேற, இப்போ அவனவன் வேல தேடி வெளில போக வேண்டிய சூழ்நிலை. அப்போ மேன் பவர்...

Mun Pani Kaalam 11 1

0
   ஊரில் ஊராட்சி மன்ற தேர்தல் வர, வேலைகள் எல்லாம் ஜரூராய் நடந்துக்கொண்டிருந்தது. பெரிய கட்சிகள் தொடங்கி சுயட்சை கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வமாய் மக்களிடம் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். வீட்டுக்கு வீடு...

Kathal Azhagaanathae 30 2

0
"இந்தப் பாருங்க … எங்கண்ணன் எது பன்னினாலும் நல்லதா தான் பன்னுவாங்க. அவர் நிச்சியம் நல்லப்பொண்ணாதான் பார்த்துருப்பார்.. அவங்கள ஏதாவது சொன்னீங்க … சொல்லமாட்டேன்.. மண்டைய பிளந்துட்டுத்தான் அடுத்த வேலைப் பார்ப்பேன் ." அண்ணன் ...

Kathal Azhagaanathae 30 1

0
        அழகு 30   ரமேஷ் காரில் அமர்ந்து அனன்யாவுக்காக காத்துக் கொண்டு இருந்தான் . ராதிகாவோடு வந்துக் கொண்டு இருந்தவள் அவளிடம் கையசைத்து விட்டு முன்புறம் வந்து அமர்ந்து கொண்டு  சாலையைப் பார்க்க...

Kaathal Alai 8 2

0
விஜயானந்த் மேல் அருணாச்சலம் கொண்ட நம்பிக்கை விஜயிற்கும் உத்வேகத்தைக் கொடுக்க …  நண்பனின் உணர்வுகளையும் புரிந்துக் கொண்ட விஜய் ஆதவனிடம் ,  "ஆதவ்  ஆன்ட்டி சொல்றதும் சரிதானே... கூடவே மாமாவுக்கு பிஸ்னஸ் ல நான்...

Kaathal Alai 8 1

0
அலை 8                  இன்றோடு பதினாறு நாட்கள் ஆகிற்று மீனாட்சி உலகை விட்டுச் சென்று … இன்று மாலை மீனாட்சிக்கு காரியம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, வீடு முழுவதும் உறவுகள் குழுமியிருந்தனர். மறைந்த அன்றிலிருந்தே...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 22 2

0
அன்று மாலை வீட்டிற்க்கு வந்தனிடம் மீண்டும் வள்ளி பேசவந்தார். அவனும் அதை உணர்ந்தே இருந்தான், ஆனால் நிற்கவில்லை, இது இந்த மூன்று நாட்களாக நடக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் தான். ஏனோ இதை இன்னும்...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 22 1

0
அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 22 அடுத்த நாள் விடியலில் தன் ஊருக்கு...

Kaathal Azhgaanathae 29 2

0
அவளை கீழே இறக்கி விடாமல் , அவள் காதருகே உதட்டைக் கொண்டு போனவன் , " நான் ஒன்னும் பன்னவே ஆரம்பிக்கல … இதுல நான் பன்றது சரியில்லனு சர்டிபிகேட் தாற.. இது...

Kaathal Azhgaanathae 29 1

0
    அழகு  29  அரவிந்த் மற்றும் ரமேஷின் அதிர்ச்சியைப் பார்த்தவர் , "தம்பி … நேத்து அம்மா பேசினது வச்சு தான் இதை சொல்றேன். மற்றபடி எனக்கு எந்த விவரமும் தெரியாது. எந்தங்கச்சியும் ராதிகா...

Nee Ennul Yaaradaa 5 2

0
பரணி, காயத்ரியை முறைத்தான்  “ஏன், எங்க அண்ணனை திருத்தலைன்னு கேட்க்கிறாங்க அக்கா” என்றான். சாரதா “காயூ, நீ சின்ன பெண் சொல்ல கூடாது, ஆனாலும் சொல்றேன்.. இரண்டு வருஷமா அவர்.. உங்க அண்ணன் சரியில்லை.....

Nee Ennul Yaaradaa 5 1

0
நீ என்னுள் யாரடா! 5 பரணிக்கு, கமல் சொல்லிய ‘அவள் கல்யாணம் செய்துக்கட்டும். பிள்ளைகள் என்கூட இருக்கட்டும் என்ற வார்த்தைகளை கேட்கவே கோவமாக வந்தது.. நீ உன் வேலையை பார்த்துட்டு போடா..’ என கத்த வேண்டும்...

Kathal Azhagaanathae 28 2

0
சிரித்து முடித்தவள் தன் துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்து கொண்டே "தேங்க்ஸ் பாஸ் … நானும் இப்படி சத்தமா சிரிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல… அப்புறம் இது சிரிச்சதால வந்த கண்ணீர் …ஓகே …" "அப்புறம் என்னக்...

Kathal Azhagaanathae 28 1

0
        அழகு 28     அலைபேசி அடித்துக் கொண்டே இருக்க, மெத்தையில் குப்புறப் படுத்து கையால் ஃபோனை துழாவிக் கொண்டிருந்த அரவிந்தின் கையில் மொபைலைக் கொடுக்கவும் , தூக்கத்திலயே வாங்க முற்பட்டவன் இரவின் நினைவில்...
error: Content is protected !!