Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12071 POSTS 398 COMMENTS

Nee Ennul Yaaradaa 10 2

0
இப்போது அழுத்தமானவனின் குரல்.. “இங்க கொடுங்க.. நான் செய்கிறேன்” என அந்த அமைதியில்.. சிதறும் கண்ணாடியின் ஒலியோடு.. வெண்பனிகட்டி தொண்டையில் இறங்குவது போல சில்லென்றும்.. பெண்ணவளை திடுக்கிடவும் குளிர்விக்கவும்  செய்தபடி  காயத்ரியின் காதில்...

Nee Ennul Yaaradaa 10 1

0
நீ என் வாழ்வில் யாரடா! 10 அன்று இனியனின் பிறந்தநாள். சாரதா இனியனை மாலையில் தன் மாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள். கார்த்திக் தன் மனையாளை கூட்டி வர சென்றிருந்தான். காயத்ரி, வீட்டை அலங்காரம் செய்துக்...

நேசம் நிறம் மாறு(ம்)மோ 23 2

0
இதுவரைக்கும் என்ன நடந்து இருந்தாலும், அதுக்கு யார் காரணமாக இருந்தாலும், அதை எல்லாம் பேசி ஒன்னும் ஆக போறது இல்லை. இனிமே நடக்க போறதை நல்லதா நடத்திகிறது தான் நம் வாழ்க்கைக்கு நல்லது. இத்தனை...

நேசம் நிறம் மாறு(ம்)மோ 23 1

0
அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 23 நேற்று இரவு தான் செந்தில் அவளிடம்...

Kathal Azhagaanathae 34 2

0
"குட்டிமாவுக்கு தூக்கம் வரலயா அத்தை கிட்ட வாறீங்களா" எனவும்  , " ராதிகா நீ போய் தூங்கு, நான் பார்த்துக்கிறேன்"  என்றுக் கிளம்பி விட்டாள். ராதிகா அறைக்குள் நுழைய, அரவிந்த் உறக்கத்திலிருப்பது தெரிந்தது. எனவே ஓரமாக நின்று...

Kathal Azhagaanathae 34 1

0
      அழகு 34     ராதிகாவும் அனன்யாவும் நடுவில் நிற்க இரு ஓரங்களிலும் அரவிந்தும் ரமேஷும் நின்றுக் கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர். ரமேஷும் அனன்யாவும் ராதிகா அரவிந்த் போலவே ஆடைகள் அணிந்திருந்தனர். நிறம்...

Kaathal Alaigal 11 1

0
அலை 11 (1)                  ஆதவன் வீட்டிலிருந்த விருந்தினர் அறையில் தனது பொருட்களை வைத்து விட்டு தேவராஜன் கூறியது போல் மொட்டை மாடியில் உறங்க தேவாவோடு வந்தான் விஜய்.ஆதவன் அவர்களிடம் பேசிவிட்டு அவனறைக்குச் செல்வதை வீட்டிற்குள்...

பால் வீதி – 3 2

0
ஆனால் மித்ரா, தாய், தந்தையரின் செல்வ சீமாட்டி. பிறப்பில் இருந்தே ராஜ குமாரி போல வளர்க்கப்பட்டவள். அவள் வளர வளர யாரும் திணிக்காமலேயே மேல்தட்டு வர்கத்தின் கர்வம் அவள் மேல் படர்ந்திருந்தது. அதானல்...

பால் வீதி – 3 1

0
பால் வீதி – 3  கார்த்திக் தன் நிஞ்சாவை வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான். அடுக்கடுக்காய் அவன் மனதில் பழைய நினைவுகள். தகப்பனின் வழியில் அவனால் யாரையுமே சொந்தம் என்று முழு மனதாக ஏற்றுக்...

Nee Ennul Yaaradaa 9 2

0
கார்த்திக் விசாரித்தான் பரணியை, பரணி ஒன்னும் பிரச்சனையில்லை. நாங்கள் அவரை பார்க்கவேயில்லை.. உமேஷ்ஷை பார்க்க கூட வரவில்லை என்றுவிட்டான். கௌசல்யா ‘அதான் நீங்க அவனை பார்க்கவே விருப்படபலையே.. அப்புறம் எப்படி வருவான்’ என்றார். என்ன சொல்லுவான்...

Nee Ennul Yaaradaa 9 1

0
நீ என்னுள் யாரடா! 9 பரணிக்கு, நாட்கள் சரியாக இருந்தது.. தன் தமக்கைக்கு வீடு பார்க்கும் வேலை சரியாக இருந்தது. எப்படியோ, தங்களின் வீடுகளிடமிருந்து தள்ளி.. தன் அலுவலகத்தின் அருகில் ஒரு அப்பார்ட்மெண்ட் பார்த்துவிட்டான் பரணி....

Kathal Azhagaanathae 33 2

0
ஏதோ நினைவு வந்தவளாக திரும்பியவளிடம் "உனக்கும் போக மனசில்லயா டியர் … வா நாம இங்கயே இருந்துக்கலாம்" "நான்… நான்… ஒன்னு சொல்லனும் … " என்றவள் முக பாவனையில் விளையாட்டைக் கைவிட்டவன்" என்னடா...

Kathal Azhagaanathae 33 1

0
          அழகு 33      தாயின் மடியில் தலை வைத்திருந்தவனின் மொபைல் அடித்துக் கொண்டே இருக்கவும் தாயம்மா தான் , "போன் அடிச்சிட்டே இருக்கு ராசா , நீங்க போய்  என்னனு பாருங்க ,கல்யாணத்த...

Nee Ennul Yaaradaa 8

0
நீ என்னுள் யாரடா! 8 பரணிக்கு, எப்போதும் ஒருகண் உண்டு அவள்மேல். அவளின் குழந்தைத்தனமும்.. வெகுளித்தனமும்.. அவனை பலசமயம் ஈர்த்திடும். இது காதல்.. திருமணம்.. என சொல்லிக் கொள்ளும் ஈர்ப்பு இல்லையாம்.. அவனே சொல்லிக் கொள்வான்....

பால் வீதிப் புன்னகை 2

0
பால் வீதி – 2 கார்த்திக் தன் வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தும் போதே, அதன் பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஹெர்லி டேவிட்சனை கவனித்தான். உடனே அவன் முகம் சுருங்கியது. மகனின் முக மாற்றத்தை கவனித்தபடி...

பால் வீதிப் புன்னகை 1

0
பால் வீதிப் புன்னகை. பால் வீதி – 1 மேகங்கள் தரை இறங்கியதை போன்று அந்த இடம் முழுவதும் பனி சூழ்ந்திருந்தது.  மரங்கள் மழையில் குளித்ததை போல இலைகள் எல்லாம் சொட்ட சொட்ட நனைந்திருந்ததன. அதி...

Kaathal Alai 10 2

0
"நீ முதல்ல அவர் அறைகுப் போ.. உன் துணிமணி எல்லாம் செண்பாட்ட கொடுத்து அங்க வச்சுட்டேன்.. வெள்ளனே எழுந்து குளிச்சிரணும் சரியா…"  "என்ன வெள்ளனே எந்திரிக்கணுமா அதெல்லாம் முடியாது.. அப்படியே எழுந்தாலும் நான் வந்து...

Kaathal Alai 10 1

0
அலை 10                    உறவினர்கள் அனைவரையும் வழியனுப்பிய தேவகி உதவியாளர்கள் கொண்டு வீட்டையும் ஒதுக்கி விட்டு , தனது கணவர் மகன் , அருணாச்சலம் என அனைவருக்கும் தேவையானவற்றை செய்து விட்டு ,  மகளும் மருமகளும்...

Kathal Azhagaanathae 32 2

0
அவன் மேடை ஏற ஆரம்பித்ததும் மெதுவாக பின்னோக்கிச் சென்றவள் அவன் கண்ணில் படாமல் கூட்டத்தில் மறைந்து நின்றுக் கொண்டாள். அனன்யாவுக்கு நலங்கு வைத்தவன் அவளைத் தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டான். பார்த்துக் கொண்டிருந்த ராதிகா...

Kathal Azhagaanathae 32 1

0
        அழகு 32         விழி மூடியிருந்தவளுக்கு போர்வையே இல்லாது கதகதப்பாக இருப்பது போன்று உணர்வு. அவன் போர்வை தேவையில்லை என்ற நாளிலிருந்து ராதிகாவிற்கு அது அவசியமில்லாது போயிற்று. மெதுவாக கண்ணைத் திறந்தவள் முன் கணவனின்...
error: Content is protected !!