Mallika S
Kaathal Alaigal 7 2
" என் தங்கமே… என் பொறந்த வீட்டுக் குலம் உன்னால தான் வளரணும்ங்கிறது அந்த ஆண்டவனோட முடிவா இருக்கும் போது அதை யாராலயும் மாத்த முடியாது. உன்னைய கண்ணு போல அங்க எல்லாரும்...
Kaathal Alaigal 7 1
அத்தியாயம் 7
எப்போதும் மீனாட்சியின் நினைவிலேயே இருந்த தாமரைசெல்விக்கு தன் காதுகள் கேட்ட செய்தியை நம்பவே முடியவில்லை. மீனாட்சி எப்போதும் திருமணம் திருமணம் எனப் பேசுவார்தான். ஆனால் இந்த நிலையில் பேசினால்... அம்மாவிற்கு ஏதோ...
Nee Ennul Yaaradaa 4 2
தணிகாசலத்திற்கும் சக்திவேலுக்கும்.. அதிர்ச்சி. பரணி போன் செய்து எல்லோரிடமும் சொல்லி சண்டை போட்ட போது கூட.. யாரும் அப்படி கமல் பெண்ணை வீட்டுக்கு கூட்டி வருவானா என எண்ணிதான் இருந்தனர். ஆனால், வந்ததும்...
Nee Ennul Yaaradaa 4 1
நீ என்னுள் யாரடா!..
4
கமல், தன் தம்பியின் திருமணம் முடிந்து பெண்டாட்டியை அழைத்துக் கொண்டு எங்கும் செல்லவில்லை. தன் நண்பர்களோடு கொடைக்கானல் சென்றுவிட்டான். தன் குடும்பத்தோடு செலவிட, வேலையை பார்க்க நேரம் இல்லாதவன்.. கொண்டாட்டங்களுக்கு...
Kathal Azhagaanathae 27 2
வியர்வை வாசனை தான் … ஆனால் அது ஏதோ ஒரு மயக்கத்தைக் கொடுக்க கண்களை ஊஞ்சலில் தலைசாய்த்து மூடிக்கொண்டாள்.
கன்னத்தில் ஈரஸ்பரிசத்தை உணர்ந்து கண் திறந்தவள் , "ஹேய் ஸ்வீட்டி இன்னைக்கும் பால்கனிலயே தூங்கலாம்னு...
Kathal Azhagaanathae 27 1
அழகு 27
மாடி பால்கனியில் போடப்பட்டு இருந்த சிறு மேஜை மீது உணவுப் பாத்திரங்களை வைத்த ராதிகா , அங்கிருந்த இருக்கையை இழுத்து கைப்பிடிக்கான அலங்கார கம்பி தடுப்பு அருகேப் போட்டு ...
Kathal Azhagaanathae 26 2
ராதிகாவை கைப்பிடித்து அழைத்து வந்த ஜானகி "அஞ்சு … உனக்கு மாடித் தோட்டம் பிடிச்சிருக்கா … நீ இயற்கையோடு அந்த சூழல்லயே வளர்ந்தனு, அங்க திருப்பூர் வீட்ல மாடித் தோட்டம் போட்டார்.ரமேஷும் அருவும்...
Kathal Azhagaanathae 26 1
அழகு 26
"மாப்ள என்ன செய்வியோ தெரியாது. வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு இங்க வர்ற, என் வாழ்க்கைல இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிற போல ஃபீல் பன்றேன். அது நீ இருந்தா...
காதல் அலை 6 2
அதற்குள் தேவகி..தேவராஜன் என அனைவரும் வந்து விட அவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை ... ஆனால் கிளம்பும் வரை ஆதவனுக்கு முறைப்பை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தாள் தில்லை.
ஒரு வாரம் சென்று இருக்கும்…...
காதல் அலை 6 1
அலை 6
மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்…
"பாப்பா..." என்ற ஆதவனின் அழைப்பு தாமரையை நிகழ்வுக்கு கொண்டு வர… ஒரு வித பதற்றம் உருவாகி சகோதரனைக் கூட நிமிர்ந்துப்...
Kathal Azhagaanathae 25 2
"ரதி …நீ சொன்னதுக்கு உண்மைலயே எனக்கு ரொம்ப கஷ்டமாருக்கு .நான் செய்தது தப்புதான். ஆனால் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்றேன். உனக்கு இதப் புரிஞ்சுக்க முடியுமா தெரியல … நீ சொன்ன...
Kathal Azhagaanathae 25 1
அழகு 25
அத்தை மகனின் முகத்தில் தீ திகைப்பும் , தங்கையின் அதிர்ச்சியும் அவனுள் குளுமையை உண்டாக்கியது .
"எப்போதும் ...எப்பவும் எலியும் பூனையுமா இருக்கிறவங்களுக்குள்ள ஏதோ இருக்கு… ம் … இவங்க...
Kathal Azhagaanathae 24 2
" ஏன் பயந்தா என்ன? எனக்கு பயம் கிறத விட ஒரு அருவெறுப்பு …உவே… அவ்வளவுதான் "
"அப்ப ஓகே... இல்ல உன் காதுல ரத்தம் வர அளவு அட்வைஸ் மழைதான்.. எதுக்கும் பயப்படக்...
Kathal Azhagaanathae 24
அழகு 24
அறையினுள் வந்து படுக்கப் போன ரமேஷ் தன் மொபைல் ஒலிக்கவும் எடுத்துக் காதுக்குக் கொடுத்தான் .. அது ஒரு முக்கியமான வெளிநாட்டு அழைப்பு .. சரியாக கேட்கவில்லை என்றதும்...
Nee Ennul Yaaradaa 3 2
இதனிடையே இரண்டாம்முறை கருத்தரித்தாள் சாரதா. வீடே இப்போது சாரதாவை, இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. அப்போதாவது கமல் மனையாளை புள்ளைகளை தேடுவான்.. என பெரியோர்களின் எண்ணம். அதனால், இனியனை காரணம் காட்டி, கூட்டிக்...
Nee Ennul Yaaradaa 3 1
நீ என்னுள் யாரடா!
3
இனியன் முதல் பிறந்தநாள் விழா இனிதாக முடிந்தது. வீடு வந்தனர் அனைவரும். கமல்தான் ஒருநிலையில் இல்லை.. நண்பர்களோடு சேர்ந்து அதிகமாக சோமபானம் குடித்து.. தடுமாறிக் கொண்டிருந்தான். கார்த்தியும் பரணியும் அவனை...
Kathal Azhagaanathae 23 2
அரவிந்த் அருகில் வந்தவன்" எல்லோரும் வந்துட்டுருக்காங்கமா… வாங்க நீங்க உட்காருங்க என்று கட்டிலுக்கு அழைத்துச் சென்றான்.
"அப்படியா , எப்ப வருவாங்க" என்றபடி ராதிகாவின் அருகில் வந்தவர் , "அஞ்சு … இந்த தாலி...
Kathal Azhagaanathae 23 1
அழகு 23
அப்படியே நின்றுக் கொண்டு இருந்தவளின் கையைப் பிடித்து இழுக்கவும் , இடித்துக் கொண்டு அவனருகில் குனிந்தவள் , பெரியவரின் பாதம் தொட்டு எழுந்தாள்.
அவர்களை ஆசிர்வதித்தவர் , அரவிந்தின் கையைப்...
Kaathal Alai 5 2
விஜயிற்கு இதெல்லாம் புதிதே… தாமரை தூக்கி வைத்திருந்தாள் என்ற ஒரு காரணத்திற்காகவே ஆட்டுக்குட்டியை அவனும் கையில் அள்ளிக் கொண்டது.மொத்தத்தில் தாமரை… தாமரை… தாமரை மட்டுமே அவனது எண்ணங்களில்.. அவள் ஒருவளால் மட்டுமே இங்கேயே...
Kaathal Alai 5 1
அத்தியாயம் 5
அவ்வார இறுதியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்திருக்க .. தாமரை தில்லை என இருவருமே நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஏற்கனவே தாமரை எழுதியிருந்த மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவும் வந்திருக்க...