Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12071 POSTS 398 COMMENTS

Kaathal Alaigal 7 2

0
" என் தங்கமே… என் பொறந்த வீட்டுக் குலம் உன்னால தான் வளரணும்ங்கிறது அந்த ஆண்டவனோட முடிவா இருக்கும் போது அதை யாராலயும் மாத்த முடியாது. உன்னைய கண்ணு போல அங்க எல்லாரும்...

Kaathal Alaigal 7 1

0
   அத்தியாயம் 7             எப்போதும் மீனாட்சியின் நினைவிலேயே இருந்த தாமரைசெல்விக்கு தன் காதுகள் கேட்ட செய்தியை நம்பவே முடியவில்லை. மீனாட்சி எப்போதும் திருமணம் திருமணம் எனப் பேசுவார்தான். ஆனால் இந்த நிலையில் பேசினால்... அம்மாவிற்கு ஏதோ...

Nee Ennul Yaaradaa 4 2

0
தணிகாசலத்திற்கும் சக்திவேலுக்கும்.. அதிர்ச்சி. பரணி போன் செய்து எல்லோரிடமும் சொல்லி சண்டை போட்ட போது கூட.. யாரும் அப்படி கமல் பெண்ணை வீட்டுக்கு கூட்டி வருவானா என எண்ணிதான் இருந்தனர். ஆனால், வந்ததும்...

Nee Ennul Yaaradaa 4 1

0
நீ என்னுள் யாரடா!.. 4 கமல், தன் தம்பியின் திருமணம் முடிந்து பெண்டாட்டியை அழைத்துக் கொண்டு எங்கும் செல்லவில்லை. தன் நண்பர்களோடு கொடைக்கானல் சென்றுவிட்டான். தன் குடும்பத்தோடு செலவிட, வேலையை பார்க்க நேரம் இல்லாதவன்.. கொண்டாட்டங்களுக்கு...

Kathal Azhagaanathae 27 2

0
வியர்வை வாசனை தான் … ஆனால் அது ஏதோ ஒரு மயக்கத்தைக் கொடுக்க கண்களை ஊஞ்சலில் தலைசாய்த்து மூடிக்கொண்டாள். கன்னத்தில் ஈரஸ்பரிசத்தை உணர்ந்து கண் திறந்தவள் , "ஹேய் ஸ்வீட்டி இன்னைக்கும் பால்கனிலயே தூங்கலாம்னு...

Kathal Azhagaanathae 27 1

0
             அழகு 27       மாடி பால்கனியில் போடப்பட்டு இருந்த சிறு மேஜை மீது உணவுப் பாத்திரங்களை வைத்த ராதிகா , அங்கிருந்த இருக்கையை இழுத்து கைப்பிடிக்கான அலங்கார கம்பி தடுப்பு அருகேப் போட்டு ...

Kathal Azhagaanathae 26 2

0
ராதிகாவை கைப்பிடித்து அழைத்து வந்த ஜானகி "அஞ்சு … உனக்கு மாடித் தோட்டம் பிடிச்சிருக்கா … நீ இயற்கையோடு அந்த சூழல்லயே வளர்ந்தனு, அங்க திருப்பூர் வீட்ல மாடித் தோட்டம் போட்டார்.ரமேஷும் அருவும்...

Kathal Azhagaanathae 26 1

0
         அழகு 26    "மாப்ள என்ன செய்வியோ தெரியாது. வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு இங்க வர்ற, என் வாழ்க்கைல  இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா  இருக்கிற போல ஃபீல் பன்றேன். அது நீ இருந்தா...

காதல் அலை 6 2

0
அதற்குள் தேவகி..தேவராஜன் என அனைவரும் வந்து விட அவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை ... ஆனால் கிளம்பும் வரை ஆதவனுக்கு முறைப்பை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தாள் தில்லை. ஒரு வாரம் சென்று இருக்கும்…...

காதல் அலை 6 1

0
அலை 6                         மனசு தடுமாறும்                        அது நெனைச்சா நிறம் மாறும்                         மயக்கம் இருந்தாலும்                         ஒரு தயக்கம் தடை போடும்…           "பாப்பா..." என்ற ஆதவனின் அழைப்பு தாமரையை  நிகழ்வுக்கு கொண்டு வர… ஒரு வித பதற்றம் உருவாகி சகோதரனைக் கூட நிமிர்ந்துப்...

Kathal Azhagaanathae 25 2

0
"ரதி …நீ சொன்னதுக்கு உண்மைலயே எனக்கு ரொம்ப கஷ்டமாருக்கு .நான் செய்தது தப்புதான். ஆனால் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்றேன். உனக்கு இதப் புரிஞ்சுக்க முடியுமா தெரியல … நீ சொன்ன...

Kathal Azhagaanathae 25 1

0
         அழகு 25        அத்தை மகனின்  முகத்தில் தீ திகைப்பும் , தங்கையின் அதிர்ச்சியும் அவனுள் குளுமையை உண்டாக்கியது . "எப்போதும் ...எப்பவும் எலியும் பூனையுமா இருக்கிறவங்களுக்குள்ள ஏதோ இருக்கு… ம் … இவங்க...

Kathal Azhagaanathae 24 2

0
" ஏன் பயந்தா என்ன? எனக்கு பயம் கிறத விட ஒரு அருவெறுப்பு …உவே… அவ்வளவுதான் " "அப்ப ஓகே... இல்ல உன் காதுல ரத்தம் வர அளவு அட்வைஸ் மழைதான்.. எதுக்கும் பயப்படக்...

Kathal Azhagaanathae 24

0
             அழகு 24        அறையினுள் வந்து படுக்கப் போன ரமேஷ்  தன் மொபைல் ஒலிக்கவும் எடுத்துக் காதுக்குக் கொடுத்தான் .. அது ஒரு முக்கியமான வெளிநாட்டு அழைப்பு .. சரியாக கேட்கவில்லை என்றதும்...

Nee Ennul Yaaradaa 3 2

0
இதனிடையே இரண்டாம்முறை கருத்தரித்தாள் சாரதா. வீடே இப்போது சாரதாவை, இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. அப்போதாவது கமல் மனையாளை புள்ளைகளை தேடுவான்.. என பெரியோர்களின் எண்ணம். அதனால், இனியனை காரணம் காட்டி, கூட்டிக்...

Nee Ennul Yaaradaa 3 1

0
நீ என்னுள் யாரடா! 3 இனியன் முதல் பிறந்தநாள் விழா இனிதாக முடிந்தது. வீடு வந்தனர் அனைவரும். கமல்தான் ஒருநிலையில் இல்லை.. நண்பர்களோடு சேர்ந்து அதிகமாக சோமபானம் குடித்து.. தடுமாறிக் கொண்டிருந்தான். கார்த்தியும் பரணியும் அவனை...

Kathal Azhagaanathae 23 2

0
அரவிந்த் அருகில் வந்தவன்" எல்லோரும் வந்துட்டுருக்காங்கமா… வாங்க நீங்க உட்காருங்க என்று கட்டிலுக்கு அழைத்துச் சென்றான். "அப்படியா , எப்ப வருவாங்க" என்றபடி ராதிகாவின் அருகில் வந்தவர் , "அஞ்சு … இந்த தாலி...

Kathal Azhagaanathae 23 1

0
     அழகு 23         அப்படியே நின்றுக் கொண்டு இருந்தவளின் கையைப் பிடித்து இழுக்கவும் , இடித்துக் கொண்டு அவனருகில் குனிந்தவள் , பெரியவரின் பாதம் தொட்டு எழுந்தாள். அவர்களை ஆசிர்வதித்தவர் , அரவிந்தின் கையைப்...

Kaathal Alai 5 2

0
விஜயிற்கு இதெல்லாம் புதிதே… தாமரை தூக்கி வைத்திருந்தாள் என்ற ஒரு காரணத்திற்காகவே ஆட்டுக்குட்டியை அவனும் கையில் அள்ளிக் கொண்டது.மொத்தத்தில் தாமரை… தாமரை… தாமரை மட்டுமே அவனது எண்ணங்களில்.. அவள் ஒருவளால் மட்டுமே இங்கேயே...

Kaathal Alai 5 1

0
அத்தியாயம் 5               அவ்வார இறுதியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்திருக்க .. தாமரை தில்லை என இருவருமே நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஏற்கனவே தாமரை எழுதியிருந்த மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவும் வந்திருக்க...
error: Content is protected !!