Mallika S
Nenjathin Naayagan 1 3
“என்ன சொல்ற? அவன் உன் மாமா பையன் பிரபா. அது மட்டுமில்லாம அவன் இப்ப உன் தங்கச்சி புருஷன். அவனை ஏன் வர வேண்டாம்னு சொல்ற?”
“இல்லைப்பா... அது வந்து.... வேணுவால கம்பெனில சில...
Nenjathin Naayagan 1 2
பிரபாகரனுக்கு அடுத்து பிறந்தவன் அகிலன். இஞ்சினியரிங் முடித்து விட்டு இப்போது வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறான். அந்த வீட்டின் செல்லப் பிள்ளை என்பதால் அவன் இஷ்டத்துக்கு அவனை விட்டுவிட்டார்கள். அவனும் தவறான பாதையில் செல்பவன்...
Nenjathin Naayagan 1 1
அத்தியாயம் 1
பறந்து விரிந்த போர்க்களத்தில்
அழகாக பூத்திருக்கிறது
நம் காதல் பூ!!!
இரவு பதினொரு மணி... தன்னுடைய தோழி காயத்ரியின் வீட்டில் இருந்து கிளம்பி கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தாள் அர்ச்சனா. காயத்ரியின் கணவன் கிருஷ்ணன்...
Nee Ennul Yaaradaa 21 2
காயத்ரி, தன்னையே பார்த்துக் கொண்டு பாவமாய் நிற்பது தெரிந்து.. தன்னை தானே சுதாரித்துக் கொண்டு எதோ பேச சாரதா எத்தனிக்க.. இப்போது பரணி கடையின் உள்ளே வருவது தெரிந்தது சாரதாவிற்கு. இயல்பாய் ஒரு...
Nee Ennul Yaaradaa 21 1
நீ என்னுள் யாரடா!
21
சக்திவேல் மேல்.. ஆதியின் வீட்டில், சங்கத்தில் புகார்.. இல்லை நியாயம் கேட்டிருந்தனர். எனவே, அதன் சார்ப்பாக நான்கு பெரியவர்கள், இரு வீட்டு மனிதர்களையும் கூப்பிடிருந்தனர். கார்த்திக் சக்திவேல் கௌசல்யா வந்திருந்தனர்...
Kaathal Alaigal 19 2
அலை 19 (2)
தனது அறையில் இருந்த ஜன்னல் திண்டில் வழக்கம் போல் தலை சாய்த்து அமர்ந்திருந்த தாமரையின் எதிரில் வந்தமர்ந்த தில்லை. "என்னடி யோசனை.. நீ பேசாம வந்தப்பவே தெரியும் நீ இதுல...
நெஞ்சம் பேசுதே 05 2
அதுவும் அன்னை இரண்டு பேரின் உயிரையும் முன்னே நிறுத்த மறுத்துப் பேச வழியில்லாமல் பட்டென தாலியைக் கட்டிவிட்டான். ஆனால், அத்துடன் முடிந்து விடுவது இல்லையே.. இனிதானே ஆரம்பம்... அது இனிதாக இருக்குமா.. என்ற...
Kaathal Alaigal 19 1
அலை 19 ( 1 )
தில்லை தொடர்ச்சியாக இன்னும் இரண்டு நாட்களும் விடுமுறை எடுத்துக் கொண்டவள் , மறுநாள் கல்லூரி புத்தகங்கள் நிறைய எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதால் அன்று கல்லூரிக்கு செல்ல...
Nee Ennul Yaaradaa 20 2
அடுத்தடுத்த நாட்கள் சகலவிதமான பிரச்சனைகளோடும் நாட்கள் கடந்தது நத்தை வேகத்தில்.
சாரதா தம்பியிடம் அதிகமாக பேசுவதில்லை. அவன் வருத்தம் கொள்ளுவான் என மனதில் அக்காவிற்கு இருந்தாலும், ஒருபக்கம்.. இதை அவள் முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.. எப்படி...
Nee Ennul Yaaradaa 20 1
நீ என்னுள் யாரடா!
20
பரணியும் காயத்ரியும்.. ஒரு ஹைவே ஹோட்டலில் இருந்தனர் இப்போது. காயத்ரிக்கு, இவன்தான் வேண்டும்மென வீட்டில் சொல்லி பிடிவாதம் கொண்டு எல்லாம் செய்தாலும்.. இன்னும் பரணியை தெரியாதே. அதுவும் இந்த தனிமையில்...
Kaathal Alaigal 18 2
அலை 18 ( 2 )
"பாரு பாப்பா டாக்டருக்கு படிக்கிற புள்ளையே சொல்லுது.. வா சாமி... அண்ணன் வந்ததும் சொல்லிட்டு நேரத்தோடயே கிளம்பலாம்…" என்றதும் , தாமரையிடம் ..
"செல்வி.. இனிப்பு திகட்டுற மாதிரி...
Kaathal Alaigal 18 1
அலை18 ( 1 )
அன்று விடுமுறை தினம் என்பதால் பெண்கள் இருவருமே வீட்டில் தான் இருந்தனர்.தேவாவின் வண்டி சத்தத்தை நன்கு தெரிந்து வைத்திருந்த தில்லை , அவனை எதிர்பார்த்து வீட்டின் முன் வாசல்...
Nee Ennul Yaaradaa 19 1
நீ என்னுள் யாரடா!
19
காயத்ரி, உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். கெளசல்யாவிற்கு ஆத்திரமாக வந்தது.. இன்னும் பெண்ணை நான்கு அடி அடிக்கும் கோவம்.. அப்படியே அறையில் தள்ளி தாழிடும் கோவம்.. இப்போதே திருமணத்தை முடித்து...
Nee Ennul Yaaradaa 19 2
துளசி ஹாலுக்கு சென்று “வாங்க பெரியப்பா” என்றாள்.
கார்த்திக் எழுந்து கைகழுவி, தன் அன்னையின் அருகில் வந்தான் “கொஞ்சம் அமைதியா இரும்மா” என்றான்.
சக்திவேலும் ஹாலுக்கு வந்து சேர்ந்தார். தணிகாசலம் சக்திவேலை பார்த்ததும் “சம்பந்தி” என்றார்...
Kaathal Alaigal 17 2
அலை17 (2)
"ரொம்ப தலைவலி டி.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே கிளாஸ் வரணும்.. அதான் யோசிச்சுட்டு இருந்தேன்..." என்ற தில்லை… "சொல்லு.. ஒரு பொய்.. இல்ல இல்ல உண்மை... அதை மறைக்க ஒரு பொய்.....
Kaathal Alaigal 17 1
அலை 17 ( 1 )
காதலை பாடாமல்
காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல் தான் …சாபம்
திருமணமாகிச் சென்ற அனீஸ் கணவனுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினாள். அவள் புகுந்த வீட்டாரும் அவளை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். ஆதவன்...
Nee Ennul Yaaradaa 18
நீ என்னுள் யாரடா!
18
காயத்ரிக்கு, அழுகைதான் எங்காவது சென்றிடலாம் என பஸ்ஸில் அழாமல் அமர்ந்திருப்பதே பெரிய சாதனையாக இருந்தது அவளுக்கு. மனதே கேட்கவில்லை.. இப்படி வீட்டைவிட்டு, செல்லுவது. அதே சமயம், ஒரு குடும்பத்தை.. எதுமே...
நேசம் நிறம் மாறு (ம்) மோ 24
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாத்தில் கதை முடிந்துவிடும்.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம்...
பால் வீதிப் புன்னகை 6 2
ஆனாலும் மேலும் சிறிது நேரம், கேலியும் கிண்டலுமாக வம்பளந்து விட்டே நண்பர்கள் பட்டாளம் இடத்தை காலி செய்தனர். “நிச்சயதார்த்த மேடையில நீங்க அப்படியே ஆகணும் சீனியர்..’’ என்று மிரட்டிவிட்டு மதுரா உறங்குவதற்காய் பால்கியோடு...