Mallika S
விறலி விண்மீன் அதியனவள் 19 1
ஸனாவின் இண்டர்வியூப் பார்த்து அதிர்ச்சியாகினர் நவநீ குடும்பமே.
'அடப்பாவி அண்ணா! தாலியே கட்டிட்டானே. தாத்தா தாத்தானு பில்டப் கொடுத்து சைலன்டா சோலி முடிஞ்சுட்டான், இனி இருக்கு உனக்கு..' என்று அதியன் முகத்தைப் பார்த்தான் பாரி.
"ஏய்!...
Virali 18
அதியன்"உன்னிடம் ஒரு உண்மை சொல்லனும்" என்றதும், ஸனா அவனையே பார்த்தாள்.
'என்ன உண்மை சொல்ல போறான். அதான் நான் விரும்பாம இருப்பதும் ரொம்ப சரினு சொல்லிட்டானே...' என மனதில் நினைத்தாலும் பார்வை அவனையே சுற்றியது.
"ஸனா!...
Kaathal Alaigal 21 1
அலை 21 ( 1 )
தங்கையுடன் சென்ற செண்பாவும் பாக்யமும் திரும்பி வருவதைப் பார்த்த ஆதவன் , "செண்பாக்கா மச்சான் இன்னைக்கு வேலைக்கு வரலயா..." என அவள் கணவனைக் கேட்டான். செண்பாவோ தன்கணவனும்...
Nenjathin Naayagan 4 3
அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அகிலன் கூட “இவ்வளவு பிரச்சனையோட இந்த கல்யாணம் நடக்கணுமா? இந்த அண்ணன் பிரச்சனையை விட்டுட்டு வேற பொண்ணை மேரேஸ்ஜ் பண்ணிக்கலாமே?”, என்று தான் எண்ணினான்.
தோட்டத்துக்கு வந்த...
Nenjathin Naayagan 4 2
“யசோதா பொறுமையா உக்கார்”, என்று சக்கரவர்த்தி சொன்னதும் “என்னங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா? இவ்வளவு நடந்துகிட்டு இருக்கு. நீங்க பொறுமையா உக்காரச் சொல்றீங்க?”, என்று கேட்டாள்.
“எனக்கு மரியாதை கொடுக்குறதா இருந்தா உக்கார். இல்லைன்னா...
Nenjathin Naayagan 4 1
அத்தியாயம் 4
என்னவள் கூட ரதியின்
இனம் தான் என்னை
மன்மதனாக்குவதால்!!!
அவளும் தயக்கம் உதறி அவனை நிமிர்ந்து பார்த்தாள் அர்ச்சனா. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு தடுமாற்றமாக வந்தது. அவனுடைய கம்பீரமான தோற்றம் அவள் மனதில்...
Kaathal Alai 20 2
அலை 20 (2)
தில்லை உணவுகளை பரிமாற முயல்வதைக் கண்டு விஜய் , " சிஸ்டர் நீங்களும் உட்காருங்க.. நாங்களே எடுத்துக்கிறோம்.." எனவும் தேவகியும் தாமரையும் பரிமாற ஆரம்பித்தனர். தேவகி , "மதினி கைப்பக்குவம்...
Virali 17
விறலி 17
அதியன் தான் அந்த ANR என்று அறிந்த ஸனா அதிர்ச்சியில் தான் இருந்தாள்.
'அவனா...? இப்படி மெசேஜ் பண்ணி லவ் பண்றேனு சொன்னது, நம்ப முடியவில்லை அதே நேரம் அவனே சொல்லிட்டானே நான்...
Nee Ennul Yaaradaa 22 2
சக்திவேல் “இல்ல இல்ல கண்டிப்பா இப்படி பெண்பார்ப்பது போன்று.. மீண்டும் குடும்பங்கள் இரண்டும் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் கொஞ்சம் கோவங்கள் குறையும்.. நடைமுறை புரியும்” என்றார்.
அதனால் இந்த சந்திப்பு.
நல்ல நேரத்தில் பரணியின்...
Nee Ennul Yaaradaa 22 1
நீ யாரடா என்னுள்!
22
வள்ளி, இப்போதெல்லாம் மகனிடம் அதிகமாக பேசுவதில்லை. அதிலும், அன்று, சக்திவேல் வந்து உணவருந்திவிட்டு.. தன் மனையாளுக்கு இந்த திருமணத்தில் அதிக நாட்டமில்லை என சொல்லி சென்றதிலிருந்து.. மனதே கேட்கவில்லை வள்ளிக்கு....
Nenjathin Naayagan 3 3
“அவங்க வந்துட்டாங்க போல. வா”, என்று சொல்லி வாசலுக்கு சென்றார்.
மொத்த குடும்பமும் காரிலிருந்து இறங்க மீனாட்சி மற்றும் சொக்கலிங்கம் இருவரும் இரு கரம் கூப்பி அனைவரையும் வர வேற்றார்கள். அந்த மரியாதையே யசோதாவுக்கு...
Nenjathin Naayagan 3 2
இப்போது அவள் தன்னைப் பார்த்ததும் நேற்று அவள் தன்னைப் பார்த்ததை நினைவு கூர்வாளா? இல்லை என் முகத்தை மறந்திருப்பாளா? கட்டாயம் மறந்திருப்பாள். ஒரு நாளைக்கு பல பேரை பார்க்கும் அவளுக்கு என் முகம்...
Nenjathin Naayagan 3 1
அத்தியாயம் 3
பாவையவளின் விழி மொழியும்
இதழ் மொழியும் படைக்கிறது
பல கவிதைகளை!!!
“இந்த விஷயம் ரொம்ப நாள் மறைக்க முடியாது தான் பிரபா. ஆனா எல்லாம் முடிவு பண்ணிட்டா உன் அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா. அவ...
நெஞ்சம் பேசுதே 09 2
திருமகளை கேட்கவா வேண்டும்... அத்தை கூறிய நிமிடம் சட்டென எழுந்து கொண்டாள். அவன் மீது இருந்த கோபங்கள் விலகி கொள்ள, அவன் மனைவியாக அவனுடன் ஆண்டாளின் முன் நிற்க ஏக்கம் கொண்டது மனது.
இருவரும்...
நெஞ்சம் பேசுதே 09 1
நெஞ்சம் பேசுதே 09
அன்று இரவில் வாசுதேவகிருஷ்ணன் "திரு.." என்று அழைத்துவிடவும், அப்படி ஒரு நிறைவு திருமகள் நாச்சியாருக்கு. என்னவோ பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட உணர்வுடன் தான் உறங்கி எழுந்தாள் அவள். ஆனால்,...
kaathal Alaigal 20 1
அலை 20 ( 1 )
நண்பனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவனை வரவேற்க சென்னைக்குச் செல்வதாகக் கூற ,தேவராஜனும் தங்களது காரிலேயே சென்று விடலாம் எனக் கூறி தேவாவையும் அழைத்துக் கொண்டான்....
Nenjathin Naayagan 2 4
வேறு ஒரு ஹாஸ்பிட்டலில் வேலை செய்தாலும் நோயாளிக்கு எது சரியான மருத்துவம் என்று எடுத்துச் சொல்லும் அவளை நினைத்து கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது. “இன்னும் பணத்தை மட்டுமே மதிக்காத நல்ல டாக்டர்ஸ்...
Nenjathin Naayagan 2 3
“அதெல்லாம் முடியாது. நான் நம்ம கம்பெனிக்கு தான் வருவேன். அங்கேயே ஏதாவது வேலை செய்றேன்”
“நம்ம கம்பெனிக்கு வந்தா எல்லாரும் உன்னை என் மகளா தான் பாப்பாங்க. அது சரி வராது. உனக்கு அனுபவம்...
Nenjathin Naayagan 2 2
தான் அவளுக்கு செய்த துரோகம் நெஞ்சை அறுக்கும். விளைவு மஞ்சுளாவிடம் மீனாட்சிக்கு செய்த துரோகத்தைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அதுவே மஞ்சுளாவுக்கு மீனாட்சி மேல் வன்மம் ஏறக் காரணமாக இருந்தது. சில...
Nenjathin Naayagan 2 1
அத்தியாயம் 2
எந்தன் விழியும் உந்தன் விழியும்
கலந்த போது தான் காதல்
என்னும் உயிர் உருவானதோ?!!!
மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று எண்ணி இன்று மீனாட்சி விரதம். ஆனால் அதை அர்ச்சனாவிடம் சொன்னால் அவள்...