Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12075 POSTS 398 COMMENTS

விறலி விண்மீன் அதியனவள் 19 1

0
ஸனாவின் இண்டர்வியூப் பார்த்து அதிர்ச்சியாகினர் நவநீ குடும்பமே. 'அடப்பாவி அண்ணா! தாலியே கட்டிட்டானே. தாத்தா தாத்தானு பில்டப் கொடுத்து சைலன்டா சோலி முடிஞ்சுட்டான், இனி இருக்கு உனக்கு..' என்று அதியன் முகத்தைப் பார்த்தான் பாரி. "ஏய்!...

Virali 18

0
அதியன்"உன்னிடம் ஒரு உண்மை சொல்லனும்" என்றதும், ஸனா அவனையே பார்த்தாள். 'என்ன உண்மை சொல்ல போறான். அதான் நான் விரும்பாம இருப்பதும் ரொம்ப சரினு சொல்லிட்டானே...' என மனதில் நினைத்தாலும் பார்வை அவனையே சுற்றியது. "ஸனா!...

Kaathal Alaigal 21 1

0
அலை 21 ( 1 )                       தங்கையுடன் சென்ற செண்பாவும் பாக்யமும் திரும்பி வருவதைப் பார்த்த ஆதவன் , "செண்பாக்கா மச்சான் இன்னைக்கு வேலைக்கு வரலயா..." என அவள் கணவனைக் கேட்டான். செண்பாவோ தன்கணவனும்...

Nenjathin Naayagan 4 3

0
அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அகிலன் கூட “இவ்வளவு பிரச்சனையோட இந்த கல்யாணம் நடக்கணுமா? இந்த அண்ணன் பிரச்சனையை விட்டுட்டு வேற பொண்ணை மேரேஸ்ஜ் பண்ணிக்கலாமே?”, என்று தான் எண்ணினான். தோட்டத்துக்கு வந்த...

Nenjathin Naayagan 4 2

0
“யசோதா பொறுமையா உக்கார்”, என்று சக்கரவர்த்தி சொன்னதும் “என்னங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா? இவ்வளவு நடந்துகிட்டு இருக்கு. நீங்க பொறுமையா உக்காரச் சொல்றீங்க?”, என்று கேட்டாள். “எனக்கு மரியாதை கொடுக்குறதா இருந்தா உக்கார். இல்லைன்னா...

Nenjathin Naayagan 4 1

0
அத்தியாயம் 4  என்னவள் கூட ரதியின் இனம் தான் என்னை மன்மதனாக்குவதால்!!! அவளும் தயக்கம் உதறி அவனை நிமிர்ந்து பார்த்தாள் அர்ச்சனா. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு தடுமாற்றமாக வந்தது. அவனுடைய கம்பீரமான தோற்றம் அவள் மனதில்...

Kaathal Alai 20 2

0
அலை 20 (2)            தில்லை உணவுகளை பரிமாற முயல்வதைக் கண்டு விஜய் , " சிஸ்டர் நீங்களும் உட்காருங்க.. நாங்களே எடுத்துக்கிறோம்.." எனவும் தேவகியும் தாமரையும் பரிமாற ஆரம்பித்தனர். தேவகி , "மதினி கைப்பக்குவம்...

Virali 17

0
விறலி 17 அதியன் தான் அந்த ANR என்று அறிந்த ஸனா அதிர்ச்சியில் தான் இருந்தாள். 'அவனா...? இப்படி மெசேஜ் பண்ணி லவ் பண்றேனு சொன்னது, நம்ப முடியவில்லை அதே நேரம் அவனே சொல்லிட்டானே நான்...

Nee Ennul Yaaradaa 22 2

0
சக்திவேல் “இல்ல இல்ல கண்டிப்பா இப்படி பெண்பார்ப்பது போன்று.. மீண்டும் குடும்பங்கள் இரண்டும் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் கொஞ்சம் கோவங்கள் குறையும்.. நடைமுறை புரியும்” என்றார். அதனால் இந்த சந்திப்பு. நல்ல நேரத்தில் பரணியின்...

Nee Ennul Yaaradaa 22 1

0
நீ யாரடா என்னுள்! 22 வள்ளி, இப்போதெல்லாம் மகனிடம் அதிகமாக பேசுவதில்லை. அதிலும், அன்று, சக்திவேல் வந்து உணவருந்திவிட்டு.. தன் மனையாளுக்கு இந்த திருமணத்தில் அதிக நாட்டமில்லை என சொல்லி சென்றதிலிருந்து.. மனதே கேட்கவில்லை வள்ளிக்கு....

Nenjathin Naayagan 3 3

0
“அவங்க வந்துட்டாங்க போல. வா”, என்று சொல்லி வாசலுக்கு சென்றார். மொத்த குடும்பமும் காரிலிருந்து இறங்க மீனாட்சி மற்றும் சொக்கலிங்கம் இருவரும் இரு கரம் கூப்பி அனைவரையும் வர வேற்றார்கள். அந்த மரியாதையே யசோதாவுக்கு...

Nenjathin Naayagan 3 2

0
இப்போது அவள் தன்னைப் பார்த்ததும் நேற்று அவள் தன்னைப் பார்த்ததை நினைவு கூர்வாளா? இல்லை என் முகத்தை மறந்திருப்பாளா? கட்டாயம் மறந்திருப்பாள். ஒரு நாளைக்கு பல பேரை பார்க்கும் அவளுக்கு என் முகம்...

Nenjathin Naayagan 3 1

0
அத்தியாயம் 3  பாவையவளின் விழி மொழியும் இதழ் மொழியும் படைக்கிறது பல கவிதைகளை!!! “இந்த விஷயம் ரொம்ப நாள் மறைக்க முடியாது தான் பிரபா. ஆனா எல்லாம் முடிவு பண்ணிட்டா உன் அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா. அவ...

நெஞ்சம் பேசுதே 09 2

0
   திருமகளை கேட்கவா வேண்டும்... அத்தை கூறிய நிமிடம் சட்டென எழுந்து கொண்டாள். அவன் மீது இருந்த கோபங்கள் விலகி கொள்ள, அவன் மனைவியாக அவனுடன் ஆண்டாளின் முன் நிற்க ஏக்கம் கொண்டது மனது.                   இருவரும்...

நெஞ்சம் பேசுதே 09 1

0
நெஞ்சம் பேசுதே 09                 அன்று இரவில் வாசுதேவகிருஷ்ணன் "திரு.." என்று அழைத்துவிடவும், அப்படி ஒரு நிறைவு திருமகள் நாச்சியாருக்கு. என்னவோ பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட உணர்வுடன் தான் உறங்கி எழுந்தாள் அவள். ஆனால்,...

kaathal Alaigal 20 1

0
அலை 20 ( 1 )             நண்பனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவனை வரவேற்க சென்னைக்குச் செல்வதாகக் கூற ,தேவராஜனும் தங்களது காரிலேயே சென்று விடலாம் எனக் கூறி தேவாவையும் அழைத்துக் கொண்டான்....

Nenjathin Naayagan 2 4

0
வேறு ஒரு ஹாஸ்பிட்டலில் வேலை செய்தாலும் நோயாளிக்கு எது சரியான மருத்துவம் என்று எடுத்துச் சொல்லும் அவளை நினைத்து கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது. “இன்னும் பணத்தை மட்டுமே மதிக்காத நல்ல டாக்டர்ஸ்...

Nenjathin Naayagan 2 3

0
“அதெல்லாம் முடியாது. நான் நம்ம கம்பெனிக்கு தான் வருவேன். அங்கேயே ஏதாவது வேலை செய்றேன்” “நம்ம கம்பெனிக்கு வந்தா எல்லாரும் உன்னை என் மகளா தான் பாப்பாங்க. அது சரி வராது. உனக்கு அனுபவம்...

Nenjathin Naayagan 2 2

0
தான் அவளுக்கு செய்த துரோகம் நெஞ்சை அறுக்கும். விளைவு மஞ்சுளாவிடம் மீனாட்சிக்கு செய்த துரோகத்தைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அதுவே மஞ்சுளாவுக்கு மீனாட்சி மேல் வன்மம் ஏறக் காரணமாக இருந்தது. சில...

Nenjathin Naayagan 2 1

0
அத்தியாயம் 2 எந்தன் விழியும் உந்தன் விழியும் கலந்த போது தான் காதல் என்னும் உயிர் உருவானதோ?!!! மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று எண்ணி இன்று மீனாட்சி விரதம். ஆனால் அதை அர்ச்சனாவிடம் சொன்னால் அவள்...
error: Content is protected !!