Mallika S
Nee Ennul Yaaradaa 17 2
நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது.
அன்று, காலையில் காயத்ரி சீக்கிரமாக தோட்டத்திற்கு போக வேண்டும் என சொல்லி கிளம்பி கீழே வந்தாள். நேற்றே சொல்லி இருந்தாள்.. இன்று வெற்றிலை பறிக்க போகிறோம் என.
கௌசல்யா...
Nee Ennul Yaaradaa 17 1
நீ என்னுள் யாரடா..
17
காதல்வலி என்றால் இப்படிதானோ என இந்த இரண்டு வாரத்தில் உணர்ந்தாள் காயத்ரி. நிச்சயத்தன்று மிக உறுதியாக ‘என்னால் இருந்துக் கொள்ள முடியும்.. என்னால் வாழ முடியும்..’ என உறுதியோடுதான் இருந்தாள்....
Kaathal Alai 15 2
அலை15 ( 2 )
"ஹேய் தில்லை.. நீ கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்ட… ஆமா எனக்கு பிளஸ் டூ முடிக்கவும் கல்யாணம் ஆகிருச்சு.. ஆனா உன் கேள்வி தான் புரியல… உங்களுக்கும்னா வேற யாருக்கு கல்யாணமாச்சு...
Kathal Alaigal 15 1
அலை 15 ( 1 )
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே…
"இது என்ன ஃபீல் … செல்வி அண்ணன... என நினைத்தவள் , ம்ஹூம்...
Nee Ennul Yaaradaa 16 2
கார்த்திக் காரில் அமர்ந்திருந்த பரணியை உள்ளே அழைத்து வந்தான் வலுகட்டாயமாக. பரணி “அக்காவை கூப்பிடுங்க கிளம்புகிறேன் நேரம் ஆகிவிட்டது” என்றான்.
விடவில்லை கார்த்திக் “வா பரணி.. எவ்வளோ நாளாட்சி வா..” என காரில் கதவை...
Nee Ennul Yaaradaa 16 1
நீ யாரடா என்னுள்!
16
பரணி, காயத்ரிக்கு அழைத்து ஓய்ந்து போனான். மீண்டும் அவனுள்.. கமலநாதன் வந்து அமர்ந்துக் கொண்டான், குற்றவுணர்வு எழுந்தது அவனுள். சற்று தள்ளி வைத்திருந்த.. கமலின் செயல் எல்லாம் அந்த இரவில்...
Nee Ennul Yaaradaa 15 2
காயத்ரியின் வீட்டில் நடு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க.. சக்திவேல் அவள் அருகில் வந்து அமர்ந்தார்.. கார்த்திக் இன்று நேரமாக வீடு வந்தான். கௌசல்யா அங்கேயே நின்றுக் கொண்டு இருந்தார்.
தந்தை மகளிடம்...
Nee Ennul Yaaradaa 15 1
நீ என்னுள் யாரடா!
15
ரேசொர்டில் உண்டு முடித்து.. பிள்ளைகளோடு கேம்பயர் என சொல்லி அமர்ந்துக் கொண்டனர் பெரியவர்கள் இருவரும். ம்.. காயத்ரி பெரியவள் லிஸ்டில் இல்லை.. இனியனும் காயத்ரியின் DJ பாட்டுகளை போட போட.....
Kaathal Alaigal 14 2
அலை 14 (2)
இப்படி தில்லைக்கு ஆதவனை நினைத்தாலே மனதும் உடலும் பரவசமைடய செய்தது என்றால் ஆதவனின் நிலையோ வேறாக இருந்தது.
தொலைப்பேசியை எடுத்ததும் படபடவென பேச ஆரம்பித்தது தில்லைதான் என உணர்ந்தவன், அவள் யாரிடம்...
Kathal Azhagaanathae 40 3
"பச்சக் குழந்தை மா….அம்மானு கூப்பிடுற எம் பிள்ளையவே அடையாளம் தெரியாம …. என்னை மன்னிச்சிருங்கமா…. " என அழுதவள் , தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அறைக்குச் சென்றாள் .
அங்கு மகள் தொட்டிலில் உறங்க...
Kathal Azhagaanathae 40 2
அவள் கீழிறங்கவும் அரவிந்த் அப்படியே நின்று விட ….இறங்கி வந்தவள் , கண்களில் கண்ணீர் வழிய அவன் விழிகளை சந்தித்தவள்…. அந்தக் காகிதத்தை அவனிடம் காட்டி விட்டு மகனைஅள்ளிக் கொண்டு முத்த மழை...
Kathal Azhagaanathae 40 1
அத்தியாயம் 40
மறுநாள் காலையிலயே ராதிகாவிற்கு சிகிச்சை அளித்த அத்தனை மருத்துவர்களும் வந்து விட்டனர். அவளது உடல் பரிசோதனையோடு மன நல பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் ஜானகிக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவரும்...
Kaathal Alai 14 1
அலை14 (1)
அதற்குள் பேப்பர்வெய்ட் விழுந்த சத்தத்தில் தாமரையும் செண்பகாவும் அங்கு வந்திருந்தனர்.
ஊருக்கு சென்றதிலிருந்து தேவகி மகள் சாப்பிட்டாளா… உறங்கினாளா என்ன செய்கிறாள் , விறகடுப்பு… மண்ணென்னை அடுப்பில் மட்டுமே சமைத்து பழகியிருந்த தேவகிக்கே...
Kathal Azhagaanathae 39 2
அரவிந்திற்கே தன் நிலை மிகக் கொடூரமாகத் தெரிய தலையலடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். மனைவி… தாய் …மகன்… அவன் நிலை மிகப் பரிதாபகரமாகியது … கண் விழித்த ஜானகியிடம் ,
"ம்மா சாரிம்மா….. எனக்காக...
Kathal Azhagaanathae 39 1
அழகு 39
இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது 'பாஸ்' என்ற கதறலோடு மகவைப் பெற்ற ராதிகா ஆழ் மயக்கத்திற்கு சென்று , அன்று தாயிடம் சொன்னது போலவே கொச்சின் விமான நிலையம் செல்ல...
Nee Ennul Yaaradaa 14 2
பிள்ளைகள் இரண்டுக்கும் சிறகு முளைத்தது போல.. அங்கும் இங்கும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தது, இப்போது.
இனியன் “அம்மா, என் கிரிகெட் பேட் எங்க.. வைட் கேப் காணோம்..” என சாரதாவிடம் இடுப்பில் கை வைத்துக்...
Nee Ennul Yaaradaa 14 1
நீ என்னுள் யாரடா!
14
கமல் இரண்டு நாட்கள் இருந்தான். அந்த இரண்டு நாட்களிலும், சக்திவேல் அவனை பார்க்க எண்ணவில்லை. என்னமோ சக்திவேலுக்கு.. பெரிய மகனை பிடிக்காமல் போனது. ம்.. வந்து அன்றிலிருந்து பார்க்கிறார்.. கமல்...
பால் வீதிப் புன்னகை 5 2
அவன் உள்ளே நுழையவும், வேறு வழியின்றி, மித்ரா அவனை பின் தொடர்ந்தாள். அங்கு சில நோயாளிகள் காத்திருக்க, திரு அங்கிருந்த வரவேற்பறைப் பெண்ணிடம் சென்று தாழ்ந்த குரலில் பேசி வந்தான்.
இருவரும் அங்கிருந்த நோயாளிகள்...
பால் வீதிப் புன்னகை 5 1
பால் வீதி – 5
காலை கண் விழிக்கையில் வீடே நிசப்தமாக இருந்தது. அலைபேசி இல்லாது இருந்ததால், மித்ரா இரவில் சீக்கிரமே உறங்கி இருந்தாள். அவள் கீழே வந்த போது, அவர்கள் இல்லத்தில் பணிபுரியும்...
Kaathal Alaigal 13 2
அலை 13 (2)
தில்லையின் தந்தை சொக்கலிங்கத்திற்கு மகளை விட்டுக் கிளம்புவது மனதிற்கு என்னவோ செய்தது.தில்லை அவருக்கு அவ்வளவு செல்ல மகள்.. அவரைப் பொறுத்தவரை இன்னும் குழந்தை தான் அவள் . மகளை படிக்க...