Mallika S
Rathaiyin Kaathal 7
காதல் 7
எத்தனை கோபத்திலும் வார்த்தைகளை
விட்டு விடாதீர்கள்… காயங்களை விட
அது தரும் வலிகள் அதிகம்.
பின்பு எத்தனை முறை மன்னிப்பு
கேட்டாலும் ஆறாத காயம் அது!!
ராதா அழைப்பை துண்டித்த அடுத்த நொடியே கோகுலிடமிருந்து அழைப்பு வந்தது கண்ணனிற்கு....
Kaathal Alaigal 27
அலை 27
பயிற்சி மருத்துவராக , மருத்துவ கல்லூரி மாணவியாக தாமரையின் கல்லூரியின் இறுதி வருட நாட்கள் … விஜயின் வருகையை அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நேரம் , ஒரு எமர்ஜென்ஸி கேஸ்...
ஜீவ தீபங்கள் -9 1
ஜீவ தீபங்கள் -9
அத்தியாயம் -9
திருமணம் என முடிவாகி விட்ட போதும் பிரத்யேகமாக ஒரு பார்வை கூட உத்ராவை ஆதவன் பார்த்திருக்கவில்லை. தானாக சென்று பேசவும் இவளுக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் எந்நேரமும் அவன்...
Rathaiyin Kaathal 6
காதல் 6
வாழ்வே…
பொய்யாய் போனதே..!
அதில் வலிகளே மீதம் ஆனதே..!
ரத்தம் இல்லை! ரணங்கள் மட்டும் மனதில்…
காயங்கள் இல்லை! கறையாத வடுக்கள்
மட்டும் மனதினில்…
இந்த வாழ்வு மாறுமோ..?
மாற்றம் மட்டுமே மாறாதது!
அந்த மாற்றம் என் வாழ்வில் வருமோ..?
வருவதானால் உன் உருவில்...
Kaathal Alaigal 26
அலை 26
அம்முறை ஆவுடையம்மாள் வீட்டிலிருந்தும் அனைவரும் வந்திருந்தனர். அங்கும் தில்லை மற்றும் தாமரை வயதுடைய திருமணமான திருமணமாகாத பெண்கள் அங்கு வந்திருக்க , அவர்களுடனும் அவர்களது குழந்தைகளுடனும் இரு நாட்கள் சென்ற நிலையில்...
Kaadhal Alaigal 25
அலை 25
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே
தாமரையின் முன் முழங்கால்கள்...
Rathaiyin Kaathal 5
காதல் 5
நான் உன்னை விட்டு
பிரிந்து போனாலும்
என்னை காட்டிக் கொடுக்கும்
என் கண்ணீர் தடங்கள்!!!
உள்ளுக்குள் காதல் இருந்தால்
பின் தொடர்ந்து வா
அந்தக் கண்ணீர்த் தடத்தை…
அது சொல்லும் நான் சென்ற இடத்தை…
காத்திருப்பேன் கண்ணா உனக்காக…
“அந்த பொண்ணு பேர் என்னம்மா...
Kaathal Alai 24
அலை 24
இராமேஸ்வரத்திற்கு குடும்பத்தோடு சென்று தன் தாயிற்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வந்தவர்கள் , இன்னும் இரண்டு நாளில் வரக்கூடிய தங்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்கள்...
Nee Ennul Yaaradaa Epilogue
15 வருடங்களுக்கு பிறகு..
சாரதா.. தன்னுடைய பொட்டிக்கின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள். இது அவளின் தலைமை அலுவலகம். நகரத்தில் நாலு கிளைகள் உள்ளது. அதன் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை.
மாலையில் இனியன் காரெடுத்து...
Rathaiyin Kaathal 4
காதல் 4
யாரும் தானாக மாறுவதில்லை!
யாரோ ஒருவரால் மாறுகிறோம்!!
நல்லவராக…
கெட்டவராக…
ஏமாளியாக…
கோமாளியாக…
முட்டாளாக…
என அனைவரும் யாரோ
ஒருவருக்காக ஏதோ ஒரு
சூழ்நிலையில் ஏதாவது ஒரு
பரிணாமத்தை மாற்றி மாற்றி
எடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!!!
ஆனால் அவை எந்தளவு சாத்தியம்
என்பதை நாம் உணர மறுக்கிறோம்!!!!
மறக்கிறோம்!!!!!
“ராதாவா… அவ...
Nenjathin Naayagan 12 3
ஒரு வேளை அவன் திருமணம் செய்தது அஞ்சலியாக இருக்குமோ என்று அவள் உள்ளுக்குள் கலவரமே எழுந்தது. அப்படி மட்டும் அவனுக்கும் அஞ்சலிக்கும் திருமணம் ஆகி இருந்தால் அவ்வளவு தான் உள்ளுக்குள் செத்து பொசுங்கி...
Nenjathin Naayagan 12 2
“நம்பிட்டேன் டா. சரி நான் நைட் கிளம்பி நாளைக்கு வரேன். உன்னைப் பத்தி உன் ஹாஸ்பிட்டல்ல விசாரிக்கிற மாதிரி வருவேன்”
“டேய் அங்க அர்ச்சனா இருப்பா டா”
“நான் உன்னைப் பத்தி விசாரிக்க போறதே அவ...
Nenjathin Naayagan 12 1
அத்தியாயம் 12
காந்தம் கூட தோற்றுத் தான்
போகிறது உந்தன் விழி ஈர்ப்பு
விசையுடன் மோதும் போது!!!
“நடிக்காத மஞ்சு. எனக்கு எல்லாம் தெரியும். அன்னைக்கு நம்ம வீட்டு போன் ஹிஸ்டரியையும் உன்னோட மொபைல் ஹிஸ்டரியையும் எடுத்து தரட்டுமா?...
நெஞ்சம் பேசுதே 22
நெஞ்சம் பேசுதே 22
எப்படியோ ஒருவழியாக திருமகள் நாச்சியாரை சரிகட்டி, வாசுதேவன் தன்னுடன் அழைத்து வந்துவிட, வீட்டை நெருங்க நெருங்க ஒரு இனம்புரியாத அச்சம் வியாபித்துக் கொண்டது திருமகளை.
விசாலத்திடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறியது இந்த...
Nenjanthin Naayagan 11 4
அங்கே போனதும் தனிமை அவளை விட்டு ஓடியது. விக்ரம் பத்மா இருவரும் அவளிடம் சந்தோஷமாக பேச அர்ச்சனாவும் நிம்மதியானாள். அர்ச்சனா பத்மா இருவரும் சேர்ந்து சமைத்து மூவரும் சாபிட்டார்கள்.
அவள் தூங்குவதற்காக அவளுடைய வீட்டுக்கு...
Nenjanthin Naayagan 11 3
அர்ச்சனா பஸ் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களைத் துடைத்துக் கொள்வதை மீனாட்சி கண்ணீருடன் பார்த்தாள் என்றால் பிரபாகரன் தன்னவளின் கண்ணீரை வேதனையுடன் பார்த்தான். பஸ் கிளம்பிச் சென்றதும் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அவளுடைய...
Nenjanthin Naayagan 11 2
“இனி மறைக்கிறதுக்கு என்ன? எனக்கு அர்ச்சனாவைப் பிடிக்கலை பிரபா. என்னால அவளை உன் பொண்டாட்டியா பாக்க முடியலை. இப்ப அது நடக்கலைனு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கு பொண்டாட்டியா வர அவளுக்கு தகுதி...
Nenjanthin Naayagan 11 1
அத்தியாயம் 11
கண்ணசைவில் கட்டிப்
போடுகின்றான் எந்தன்
மனம் தொட்ட நாயகன்!!!
“என்ன தப்பா பேசாதீங்க? இப்ப அவமானப் பட்டுப் போனது நான் தானே? சொக்கலிங்கம் மக ஓடிப் போய்ட்டானு தானே எல்லாரும் சொல்லுவாங்க? என் மானம் போகப்...
Nenjathin Naayagan 10 3
“ஹலோ யாரு?”, என்று கேட்டான் விக்ரம்.
“விக்ரம், நான் பிரபா பேசுறேன் டா”
“பிரபாவா? எப்படி இருக்க? என் நம்பர் எப்படி கிடைச்சது?”
“ஸ்கூல் வாட்சப் குருப்ல இருந்துச்சு டா”
“சரி, என்ன இந்த நேரம் கால் பண்ணிருக்கீங்க?...
Nenjathin Naayagan 10 2
“சார், நான் செக்யூரிட்டி மாரியப்பன் பேசுறேன்”
“என்ன மாரியப்பன் இந்த நேரம்?”
“சார், சின்னம்மா ஒரு மணிக்கு ஆஸ்பத்திரில ஒரு எமர்ஜென்சி கேஸ்னு சொல்லிட்டு போனாங்க. ஒரு மணி நேரத்துல வந்துருவேன்னு தான் சொன்னாங்க. ஆனா...