Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12075 POSTS 398 COMMENTS

Rathaiyin Kaathal 3

0
காதல் 3 கலவரத்தால் நிலவரம் மாறியதென்னவோ சினம்கொண்டு நிறம் மாறியதென்னவோ சூழ்நிலையில் சிக்குண்டு மனிதனால் சிதிலம் அடைந்ததும் என்னவோ கூறடா என் கண்ணனே!!! தன் அருகில் நெருங்கி வந்தவனை தடுக்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் ராதா. “இந்த கையை பிடிச்சதுக்காகதான அன்னைக்கு...

Kaathal Alaigal 23 2

0
அலை 23 ( 2 )              விஜய் அவனது பயிற்சியில் சென்று சேர்ந்து விட்டான். தாமரை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்துக் கொண்டிருந்தாள். தேவகி , குழந்தைக்கு ஒன்றரை மாதம் இருக்கும் போது...

Rathaiyin Kaathal 2

0
காதல் 2 நாம் பேச ஆரம்பிக்கும் முன்… இரண்டு விடயங்களை மனதில் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும்! முதலில் நாம் என்ன பேசுகிறோம் என்று… இரண்டாவது யாரிடம் பேசுகிறோம் என்று… இதில் ஏதாவது ஒன்று தவறானாலும் அதன் விளைவு நாம் நினைத்ததற்கு எதிர்ப்பதமாக பத்து...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 25 Final 5

0
................................... 3 மாதங்களுக்கு பிறகு......................... அந்த பதிவாளர் அலுவலகத்தில் தன்னை நேசிக்கும், உள்ளங்களின் வாழ்த்துகளுடன், தன் மனம் கவர்ந்தவள்(ன்) கரம் பற்றினான்(ள்) நாயகியும் ராஜனும் ஆம் இப்போது தான் கையொழுத்து இட்டு தங்க துனையை தங்கள்...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 25 Final 4

0
ஏன் நவீன்கிட்ட பொய் சொன்ன என்றான்? ஒரளவு இந்த கேள்வியை எதிர் பார்த்து இருந்தாலும், நான் என்ன பொய் சொன்னேன், நாம வெளியில் கிளம்பம் போது கடைக்கு போகலாம் தானே கிளம்பினோம் என்றாள். அந்த...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 25 Final 3

0
அஷ்டலட்சுமி கோவிலுக்கு எதிர் புறம் இருக்கும் கடற்கரைக்கு வந்தவர்கள், கடற்கரை பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தனர். அதிக கூடம் இல்லை, சிலர் குடும்பமாகவும், நன்பர்கள், கல்லூரி மானவர்கள், காதலர்கள் என்று கடற்கரை தனக்காக கலையோடு...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 25 Final 2

0
அப்போதும் அவன் முகத்தில் எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன இவன் இப்படி இருக்கான். இதே போல் தான்  நான் அவன் நிச்சயத்து அன்று அங்கு இருந்த போது அவனுக்கும் இருந்து இருக்குமோ............. அதனால...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 25 Final 1

0
அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. எனது கதையை படித்த அனைவருக்கும் நன்றி. இந்த பகுதியோடு கதை முடிகிறது வாசகர்களே, நன்றி, கதை படித்துவிட்டு தங்கள்...

Nenjathin Naayagan 9 2

0
“இருக்காதா பிரபா? அவங்க உங்க அம்மா. அவங்க என்னைப் பாத்து முறைச்சிட்டு போறதும் உங்க தங்கச்சி என்னைக் கண்டுக்காம போறதும் எனக்கு கஷ்டமா இருக்கு” “புரியுது அர்ச்சனா. அம்மா முதல் நாள் உன் கிட்ட...

Nenjathin Naayagan 9 1

0
அத்தியாயம் 9  என்னைத் தாக்கும் மின்சாரம் உந்தன் விழி வீச்சில்!!! “அப்ப என் மேல ஆசை இல்லைன்னு சொல்ற?”, என்று பிரபாகரன் புருவம் உயர்த்தி கேட்க “இல்லையே?”, என்று சிரித்தாள். “அப்படியா? இதை தெரிஞ்சிக்காம உன்னை விடக் கூடாதே”,...

Nenjathin Naayagan 9 3

0
“உன்னைப் பாக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வினோ மா. ஒரு கையாலாகாத அண்ணனா இருக்கேன்ல? உன்னை காலம் முழுக்க கண்ணீர் விட வச்சு பாக்கணும்னு என் தலையெழுத்து போல? வினோ...

Kaathal Alaigal 23 1

0
அலை 23 ( 1 )                 எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே                 வருவாயா நீ வருவாயா வருவாயா வருவாயா                 என நானே எதிர் பார்த்தேன்                 அதை சொல்ல துடிக்குது மனசு                 சுகம் அள்ள தவிக்கிற...

Raadhaiyin Kaathal 1 2

0
“ஹலோ” என ராதா கூறியதும் “நான் நீங்க காலேஜ் படிக்கும் போது உங்கள ரோட்ல நின்னு பாப்பேன்” என… “ஓ… அப்படிங்களா சார். உங்க பேர் என்னன்னு சொல்றீங்களா?” என கேட்க… “என் குரலவச்சு...

Raadhaiyin Kaathal 1 1

0
காதல் 1 என் கண்ணா… மயில் பீலியில் ஒட்டிக்கொண்ட மகரந்தத் துகளாய் என் மனம் விட்டு விலகாமல் நீ இருப்பதும் தகுமோ? இது விதி என்று ஒருவன் செய்த சதி ஆகுமோ? மறந்தேனும் இந்த ஜென்மத்தில் உன்னை மறப்பேன் என்றால் அது மரணப்படுக்கையில் நான் கண்மூடும் கணம் என்று அறியுமா…?...

Virali 25

0
காலையில் கண் விழித்த ஸனா, தன் போனை எடுத்து நேரத்தை பார்த்தாள். அது ஆறு மணி என காட்டியது, எழுந்தமர்ந்தாள். தலைமுடியை தூக்கி கிளச்சரை மாட்டியவள், எழுவதற்காக திரும்ப கீழ் படுத்திருந்த அதியன் அங்கில்லை. தோள்களை குலுக்கியவள்...

Nenjathain Naayagan 8 3

0
தானும் அவளை இறுக அணைத்துக் கொண்டு அவள் கூந்தலில் முகம் புதைத்தான். இரவு நேரம், பேச்சற்ற மௌனம், நிலவின் ஒளி என அழகாக இருந்தது அந்த தருணம். அந்த நிலையை கலைக்க இருவருக்குமே...

Nenjathain Naayagan 8 2

0
அவர்கள் வந்ததும் வீட்டில் இருந்த மற்றவர்கள் அனைவரும் வாசல் வந்து வரவேற்றார்கள். யசோதா பொதுவாக “வாங்க”, என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டாள். அவளால் இன்னும் அர்ச்சனாவை மருகமகளாக முழு மனதாக அங்கீகரிக்க...

Nenjathain Naayagan 8 1

0
அத்தியாயம் 8  உந்தன் மூச்சுக் காற்றின் வெப்பத்தை சுமந்து செல்கிறேன் உந்தன் அருகாமையில்!!! அப்போதும் அவன் தயங்க “உங்க கூட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கணும்னு ஆசைப் படுறேன். இன்னும் நாலு நாள் கழிச்சு நிச்சயதார்த்தம். அப்ப தான்...

Kaathal Alaigal 22 2

0
அலை 22 ( 2 )                 அவர்களது உறவினர் என்பதால் மருத்துவர் வாசலுக்கே வந்து பரிசோதித்து பிரசவ வலி என்பதை உறுதி செய்தவர் , பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். உறவினர் என்பதோடு...

Virali 24

0
ஸனா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அன்றைய சீன்ஸ் நடிக்க தயாராகினாள். அஜிக்கு ஒரு போன் வந்தது, அதில் இருந்து அஜி கோபமாக இருந்தாள். ஸனா ஷூட் முடித்து கேரவனிற்கு திரும்பியதும், முதலில் அஜியை கவனிக்காத ஸனா...
error: Content is protected !!