Mallika S
Rathaiyin Kaathal 9
காதல் 9
நாம் ஒருமுறை செய்த தவறு உலகிற்கு அம்பலம்
ஆகும் போது நாம் செய்த
அத்தனை விசயங்களும்
சந்தேகத்திற்கு உள்ளாக்கப் படும்...!
ராதா அந்த படிவத்தை வாங்கி அதை நிரப்ப ஆரம்பித்தாள். அதில் தந்தை பெயர் அருகே ஒரு...
Kaathal Alai 34
அலை 34
மருத்துவமனை நடைமுறைகள் முடித்து தாமரையை விஜய் வீட்டிற்கு அழைத்து வர இரவாகி விட்டது.அவளை அறையில் விட்டு தாமரைக்கு சாப்பிட ஏதேனும் செய்யலாம் என சமையலறைக்குச் சென்றான். தலையில் இப்போது பெரிய கட்டுகளெல்லாம்...
Rathaiyin Kaathal 8
காதல் 8
நீ என் வாழ்வில் வந்த நாளை
நான் சந்திக்காமல் இருந்திருந்தால்…
இன்று உன் துரோகத்திற்காக எனக்கு
கிடைத்த அழகிய மலரை
நான் கைகளில் ஏந்தி…
கண் கலங்கி… மதி மயங்கி
நின்றிருக்க மாட்டேன்!
இந்த மலராவது தெய்வத்தின் சன்னதி
சென்றடையுமா…? என் கண்ணா…!
சேலையை...
Kaathal Alaigal 33
அலை 33
சென்னை மருத்துவமனைக்கு தாமரையை அழைத்துப் போன விஜயோ மனைவியை குழந்தைப் போல் கவனித்துக் கொண்டான். உடைமாற்ற, இயற்கை உபாதைகளை மேற்கொள்ள மட்டுமே செவிலியரைத் துணைக்கு விட்டு வெளியே நிற்பான்.இருபத்து நான்கு மணி...
Kaathal Alaigal 32
அலை 32
ஆதவன் தந்தை, குழந்தை, மைத்துனன் என இங்கும் அங்குமாக அவர்களுக்கான சடங்குகளை எல்லாம் முடித்து ,தங்கையையும் விஜயுடன் அனுப்பி ஒரு வாரத்திற்கும் மேலாகியது.தில்லையுடனான தனிமைக் கிடைக்கவே இல்லை. மகன் மட்டும் தந்தையைத்...
Unnodu Nanirukum Mani Thuligal 3 2
எவ்ளோ தான் காசு பணம் புகழ்னு சம்பாதிச்சாலும் சில விஷயங்கள் அது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டதா இருக்கு.அப்பா வந்துருந்தார் வழக்கம் போல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.
அவர் மேல இருந்த கோபத்துல அம்மா என்னையும் நிறையவே...
Kaathal Alai 31
அலை 31
நீதானே… நீதானே…நெஞ்சே நீதானே.
நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே…
எண்ணம் எல்லாம் ஒன்றே என்று
கண்டேன் அம்மா நானும் இன்று
இணையானோம் ஒன்று…
ஆதவன் படபடவென பேசியதில் தாமரையை மதுரையிலயே வைத்திருப்பது ஆபத்து என்பதை மட்டும் உணர்ந்த...
Kaathal Alaigal 30
அலை 30
தன்னைத் தாக்க வந்தவர்களின் மீது எதிர்தாக்குதல் நடத்திய தேவா , அவனிடமிருந்து தப்ப முயன்றவனிடம் யார் அனுப்பியது எனக் கேட்டு அடிக்க..அவனோ சொக்கலிங்கத்தின் பெயரைச் சொன்னான். அவன் கையிலிருந்த தாமரையின் புகைப்படத்தைக்...
Nenjathin Naayagan 15 3
அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் இறுதியாக அவள் இதழ்களில் புதைந்தான். அவனது கைகள் அவளை இடையோடு சேர்த்து அழுத்தி படுக்கையில் வீழ்த்தியது.
இதழில் இருந்து விலகியவனின் இதழ்கள் அவள் கழுத்தில் பயணிக்க அவன் கரங்கள்...
Nenjathin Naayagan 15 2
போன முறை விடுபட்டிருந்த அனைத்து நண்பர்களையும் திருமணத்துக்கு அழைத்திருந்தான் பிரபாகரன். அர்ச்சனாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தான் திருமணம் நின்றது என்று சொல்லி இருந்ததால் யாரும் அவளை தவறாக பேச வில்லை.
அழகு...
Nenjathin Naayagan 15 1
அத்தியாயம் 15
யுகங்கள் கடந்தாலும் கண்கள்
பேசும் மொழி என்றுமே
அழகு தான் காதலில்!!!
“என்ன பிரபா?”, என்று கேட்டாள் சீதா.
“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? வினோதினிக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை பிடிக்கலையா?”
“சே சே அப்படி எல்லாம் இல்லை. மாப்பிள்ளைக்கு...
Kaathal Alaigal 29
அலை 29
ஆதவனுக்கு ஒன்றும் ஓடவில்லை தந்தையைப் பார்ப்பதா , தங்கையைப் பார்ப்பதா…. கூடவே வீட்டில் கலவரமாகிக் கொண்டு இருக்க, மனைவியும் குழந்தையும் தனியாக விட்டு வந்தோமே என்று இருக்க , அவனது மருத்துவரும்...
Nenjathin Naayagan 14 3
“கூல் பிரபா. எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? வினோதினியும் நீயும் சின்ன வயசுல இருந்து ஒரே வீட்ல இருந்துருக்கீங்க? அப்ப இந்த மாதிரி எண்ணம் வரது சகஜம் தான். இதெல்லாம் பெரிய விஷயம்...
Nenjathin Naayagan 14 2
“உங்களை இந்த அளவுக்கு கார்னர் பண்ண அவசியம் என்ன பிரபா? இத்தனைக்கும் அவர் உங்க வீட்ல இருக்கார், உங்க கம்பெனில தானே வேலை பாக்குறார். அப்புறம் என்ன?”
“அவன் ஸ்கூல் படிக்கும் போது அமைதியா...
Nenjathin Naayagan 14 1
அத்தியாயம் 14
தன் உயிர் வைத்து
பிரம்மன் படைத்த ஓவியத்தைக்
கண்டேன் உன் உருவில்!!!
“நீ என்னை நம்பி இந்த அளவுக்கு உன்னையே ஒப்படைச்சிருக்க. அதுவே உன் காதலை எனக்கு புரிய வச்சிருச்சு டி. கொஞ்சம் தனிமை கிடைச்சதும்...
Kaathal Alaigal 28
அலை 28
காவிரியும் வழிமறந்து வேறு திசை நடப்பதில்லை
கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை..
"தந்தி " என்ற வார்த்தை அக்காலக்கட்டத்தில் படித்தவர் , படிக்காதவர் என யாரையும் பதற்றம் கொள்ளச் செய்து விடும்......
Rathaiyin Kaathal 8
காதல் 8
நீ என் வாழ்வில் வந்த நாளை
நான் சந்திக்காமல் இருந்திருந்தால்…
இன்று உன் துரோகத்திற்காக எனக்கு
கிடைத்த அழகிய மலரை
நான் கைகளில் ஏந்தி…
கண் கலங்கி… மதி மயங்கி
நின்றிருக்க மாட்டேன்!
இந்த மலராவது தெய்வத்தின் சன்னதி
சென்றடையுமா…? என் கண்ணா…!
சேலையை...
Nenjathin Naayagan 13 3
“ஏய் என் துணியை பக்கெட்ல போட்டுட்டு வந்துருக்கேன் டி. நான் துவைச்சிட்டு வந்த அப்புறம் போய் குளி”, என்று அவன் வெளியே இருந்து சொல்ல உள்ள இருந்து எந்த அரவமும் இல்லை.
“சரி அவ...
Nenjathin Naayagan 13 2
“இப்ப நான் அவளைக் கல்யாணம் பண்ணலைன்னு சொன்னேன். உடனே அவ செத்துட்டாளா? இல்லை, நான் தான் உனக்கு கிடைக்கலை, நீ என்ன செத்துட்டியா? அவளுக்கு ரொம்ப நாளா மாப்பிள்ளை பாக்குறேன். அவளோட சம்மதத்தோட...
Nenjathin Naayagan 13 1
அத்தியாயம் 13
காயங்கள் நிமிடத்தில் மறைவதும்
சிறு சொல் கூட அதிக வலி தருவதும்
காதலில் மட்டுமே!!!
“ஓஹோ? சரி நீ ஏன் இந்த ஒரு வருசத்துல வேற யாரையும் லவ் பண்ணலை?”, என்று அழுத்தமாக கேட்டான்.
“அது எப்படி...