Mallika S
என் அலாதிநேசம் நீ!.. 11 1
அலாதிநேசம்!
11
தந்தையிடம் அடி வாங்கிக் கொண்டு.. இறுக்கமாக படுத்திருந்தவள் மனதில் புகையாய் தொடங்கிய அவன் நினைவு.. பற்றி எரிந்து.. தணலாக இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது அவனின் நினைவு. சொல்லி அழகூட ஆளில்லை. அவன் இப்படி...
கர்வம் அழியும் காதலில் 17 2
“இல்லை மா, எனக்கு ராஜ வம்ஸம்னு கொஞ்சம் கௌரவம் உண்டு. அதான் உன் கிட்ட திமிரா நடந்துக்கிட்டேன்”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை பாட்டி. இந்த வீட்ல எல்லாரும் நல்லவங்க. நீங்க மட்டும்...
கர்வம் அழியும் காதலில் 17 1
அத்தியாயம் 17
உயிரோடிருக்கும் நாள்
எல்லாம் உன்னருகே நித்திரை
கொள்வதும் வரம் தானே!!!
திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அப்போது யாருக்கோ ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தாள் அஞ்சனா,
“என்ன அஞ்சு பண்ணுற?”, என்று கேட்டாள் பார்வதி.
...
இதழ் 06
இதழ் 06
வீட்க்குள்ளே சென்று கதவை சாத்தி விட்டு, நிலத்தில் பொத்தென அமர்தவளின் இதயம் வரண்டு கிடந்தது. அழமுடியாதளவு விக்கித்திருந்தாள். ஏனெனில் அவள் கடையில் பார்த்த நிகழ்வு அப்படி.
ஆதவன் தங்களருகில் வரப்போகின்றான் என நினைத்து...
கர்வம் அழியும் காதலில் 16 4
“தமா ஆதியை சீக்கிரம் கூப்பிடு. நாம உடனே மதியை இங்க கூட்டிட்டு வரச் சொல்லணும். அவன் போகலைன்னா நாம போய் கூப்பிடலாம்”, என்று ராயர் சொல்ல “ஏன் அவளா வர மாட்டாளா?...
கர்வம் அழியும் காதலில் 16 3
அவள் முத்தத்தை ரசித்தவன் “இவ்வளவு நாள் ஆச்சு உனக்கு எங்க முத்தம் கொடுக்கன்னே தெரியலை. டிரெயினிங்க் பத்தாது போல”, என்றவன் அவளுடைய உதடுகளைச் சிறை செய்தான்.
அவன் முத்தத்தில் மூழ்கிப் போய்...
கர்வம் அழியும் காதலில் 16 2
“ஆன் அது... அது வந்து பா... இங்க... வேண்டாம் பா. நான் அங்கயே போறேன். மாமா என்னை நம்பி பொறுப்பைக் கொடுத்துருக்காங்க. நான் அவர் கூடவே போறேன் பா”, என்று சொல்ல...
கர்வம் அழியும் காதலில் 16 1
அத்தியாயம் 16
சிறகை விரித்துப் பறந்து திரிகிறது
எந்தன் காதல் நினைவுகள்!!!
அப்போது அங்கே வந்த டாக்டர் “பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை. ரொம்ப யோசிச்சதுனால வந்த ஸ்ட்ரெஸ் தான். இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்களுக்கு...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! `16
அத்தியாயம் -16
சைந்து அதிர்ந்து போய் நிற்க, அவளிடம் இருந்து விலகிய சூர்யா “உன் தங்கச்சி உன்னைவிட்டு ஊருக்கு போறான்னு நீ கோவமா இருக்கல்ல. அதான் உன்னை கூல்பண்ண இப்படி பண்ணுனேன்”என்றவன் “சரி வா...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 15
அத்தியாயம் -15
குமார் வீட்டு வாசலில் வண்டி நிற்க, சைந்து ஓடி வந்து தங்கையை அணைத்து கொண்டாள்.“ஏன்டி இப்படி பண்ணுன. நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா. உன் போன் எங்க”என்று கேட்டு கொண்டிருக்கும்போது அங்கு...
கர்வம் அழியும் காதலில் 15 3
பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல இருந்தது மணிமேகலை மற்றும் சுந்தரேஸ்வரருக்கு. அவர்கள் நன்றியோடு ஆதியைப் பார்க்க இதைக் கேட்ட பார்வதி மற்றும் சேதுராமன் முகமும்...
கர்வம் அழியும் காதலில் 15 2
“நிஜமாவா அண்ணி?”
“என் மேல நம்பிக்கை இல்லையா?”
“இனியும் உங்களை நம்பலைன்னா நான் மனுசியே இல்லை. உங்களை நம்புறேன். எல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு நம்பிக்கை இருக்கு”
“குட், இது அஞ்சனாவுக்கு தெரியுமா...
கர்வம் அழியும் காதலில் 15 1
அத்தியாயம் 15
எந்தன் காவியக் காதல்
கை கூடும் என காத்திருந்தே
காலம் செல்கிறதே!!!
மதி வெளியே வந்து நிற்க ஆதி காரை எடுக்கப் போனான். அப்போது அவள் அருகே வந்த பார்வதி “இதுக்கு தான் ஓவரா...
Azhagae Azhagae 9 1
“சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுப்பாயா ஐ லவ்...
கர்வம் அழியும் காதலில் 14 3
மதிக்கும் அவனைக் கண்டு பயம் தான். ஆனால் வேறு பயம். அவன் ரிஷியைப் பற்றி அனைவரிடமும் சொல்லி திருமணத்தை நிறுத்துவான் என்று எதிர் பார்க்க அவனோ உணவிலே கவனமாக இருந்தான். உணவு...
கர்வம் அழியும் காதலில் 14 2
உடனே இப்படி செய்வான் என்று அவள் எதிர் பார்க்கவில்லையே? “ஏய் நான் பேச தான் வந்தேன். உன்னால முடிஞ்சா என் வீட்ல வச்சு என் கிட்ட வாலாட்டு டா. என்னமோ கிழிக்க...
கர்வம் அழியும் காதலில் 14 1
அத்தியாயம் 14
ஒரு நாள் நானும் சுமந்தேன்
காதல் என்னும் சிலுவையை!!!
மதியின் போனைக் கண்டு சிரிப்புடன் அதை எடுத்த ரிஷி “சொல்லு பேபி, என்ன இன்னைக்கு இவ்வளவு ஆச்சர்யமெல்லாம் நடக்குது? நீயே எனக்கு கால்...
வியூகம்.2
வியூகம்.2
இதெல்லாம் ஒரு நொடிதான். மற்றவர்கள் அவனை கவனிப்பதற்குள்ளே தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான் அகத்தீஸ்வரன்.
அவன் இந்த வேலையில் சேரும்போது அவனுக்கு கற்றுக் கொடுத்த முதல் விசயமே, அவனுடைய உணர்வுகளை எந்த நேரத்திலும்,...
என் அலாதிநேசம் நீ!.. 10
நீ என் அலாதிநேசம்!
10
சென்னையின் பரபரப்பான நீதிமன்ற வளாகம். எல்லா திசையிலும் ஆங்காங்கே தெரிவது கருப்பும் வெள்ளையுமான நிறங்கள்.. நடுநடுவே காக்கி நிறமும் கண்ணில் தெரிகிறது. கொஞ்சம் நீதி.. நேர்மை.. நிறைய ஏமாற்றமும்.. சூழ்ச்சியும்.....
மேகம் கறுக்குது 5
இதழ் 05
அவள் கண்ட
கனவெல்லாம்
நீர் பட்ட சாம்பலாய்
புகை கிளப்பி சென்றதோ… !
பதின்மூன்று வயதிலிருந்தே அவனில்லாத கனவேதும் அவளிற்கில்லையே… உயிர் மூச்சே அவனென்று இருந்தவள், இன்று அவளாகவே அவன் வேண்டாம் என்று சொல்லி விட்டாளே…! கானும் ...