Friday, August 7, 2026

Mallika S

Mallika S
12077 POSTS 398 COMMENTS

என் அலாதிநேசம் நீ!.. 11 1

0
அலாதிநேசம்! 11 தந்தையிடம் அடி வாங்கிக் கொண்டு.. இறுக்கமாக படுத்திருந்தவள் மனதில் புகையாய் தொடங்கிய அவன் நினைவு.. பற்றி எரிந்து.. தணலாக இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது அவனின் நினைவு. சொல்லி அழகூட ஆளில்லை. அவன் இப்படி...

கர்வம் அழியும் காதலில் 17 2

0
     “இல்லை மா, எனக்கு ராஜ வம்ஸம்னு கொஞ்சம் கௌரவம் உண்டு. அதான் உன் கிட்ட திமிரா நடந்துக்கிட்டேன்”      “அதெல்லாம் ஒண்ணும் இல்லை பாட்டி. இந்த வீட்ல எல்லாரும் நல்லவங்க. நீங்க மட்டும்...

கர்வம் அழியும் காதலில் 17 1

0
அத்தியாயம் 17 உயிரோடிருக்கும் நாள் எல்லாம் உன்னருகே நித்திரை  கொள்வதும் வரம் தானே!!!      திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அப்போது யாருக்கோ ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தாள் அஞ்சனா,      “என்ன அஞ்சு பண்ணுற?”, என்று கேட்டாள் பார்வதி.     ...

இதழ் 06

0
இதழ் 06 வீட்க்குள்ளே சென்று கதவை சாத்தி விட்டு, நிலத்தில் பொத்தென அமர்தவளின் இதயம் வரண்டு கிடந்தது. அழமுடியாதளவு விக்கித்திருந்தாள். ஏனெனில் அவள் கடையில் பார்த்த நிகழ்வு அப்படி.  ஆதவன் தங்களருகில் வரப்போகின்றான் என நினைத்து...

கர்வம் அழியும் காதலில் 16 4

0
     “தமா ஆதியை சீக்கிரம் கூப்பிடு. நாம உடனே மதியை இங்க கூட்டிட்டு வரச் சொல்லணும். அவன் போகலைன்னா நாம போய் கூப்பிடலாம்”, என்று ராயர் சொல்ல “ஏன் அவளா வர மாட்டாளா?...

கர்வம் அழியும் காதலில் 16 3

0
     அவள் முத்தத்தை ரசித்தவன் “இவ்வளவு நாள் ஆச்சு உனக்கு எங்க முத்தம் கொடுக்கன்னே தெரியலை. டிரெயினிங்க் பத்தாது போல”, என்றவன் அவளுடைய உதடுகளைச் சிறை செய்தான்.      அவன் முத்தத்தில் மூழ்கிப் போய்...

கர்வம் அழியும் காதலில் 16 2

0
     “ஆன் அது... அது வந்து பா... இங்க... வேண்டாம் பா. நான் அங்கயே போறேன். மாமா என்னை நம்பி பொறுப்பைக் கொடுத்துருக்காங்க. நான் அவர் கூடவே போறேன் பா”, என்று சொல்ல...

கர்வம் அழியும் காதலில் 16 1

0
அத்தியாயம் 16 சிறகை விரித்துப் பறந்து திரிகிறது  எந்தன் காதல் நினைவுகள்!!!      அப்போது அங்கே வந்த டாக்டர் “பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை. ரொம்ப யோசிச்சதுனால வந்த ஸ்ட்ரெஸ் தான். இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்களுக்கு...

அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! `16

0
அத்தியாயம் -16 சைந்து அதிர்ந்து போய் நிற்க, அவளிடம் இருந்து விலகிய சூர்யா “உன் தங்கச்சி உன்னைவிட்டு ஊருக்கு போறான்னு நீ கோவமா இருக்கல்ல. அதான் உன்னை கூல்பண்ண இப்படி பண்ணுனேன்”என்றவன் “சரி வா...

அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 15

0
அத்தியாயம் -15 குமார் வீட்டு வாசலில் வண்டி நிற்க, சைந்து ஓடி வந்து தங்கையை அணைத்து கொண்டாள்.“ஏன்டி இப்படி பண்ணுன. நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா. உன் போன் எங்க”என்று கேட்டு கொண்டிருக்கும்போது அங்கு...

கர்வம் அழியும் காதலில் 15 3

0
     பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல இருந்தது மணிமேகலை மற்றும் சுந்தரேஸ்வரருக்கு. அவர்கள் நன்றியோடு ஆதியைப் பார்க்க இதைக் கேட்ட பார்வதி மற்றும் சேதுராமன் முகமும்...

கர்வம் அழியும் காதலில் 15 2

0
     “நிஜமாவா அண்ணி?”      “என் மேல நம்பிக்கை இல்லையா?”      “இனியும் உங்களை நம்பலைன்னா நான் மனுசியே இல்லை. உங்களை நம்புறேன். எல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு நம்பிக்கை இருக்கு”      “குட், இது அஞ்சனாவுக்கு தெரியுமா...

கர்வம் அழியும் காதலில் 15 1

0
அத்தியாயம் 15 எந்தன் காவியக் காதல்  கை கூடும் என காத்திருந்தே  காலம் செல்கிறதே!!!      மதி வெளியே வந்து நிற்க ஆதி காரை எடுக்கப் போனான். அப்போது அவள் அருகே வந்த பார்வதி “இதுக்கு தான் ஓவரா...

Azhagae Azhagae 9 1

0
“சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய் அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் கொடுப்பாயா ஐ லவ்...

கர்வம் அழியும் காதலில் 14 3

0
     மதிக்கும் அவனைக் கண்டு பயம் தான். ஆனால் வேறு பயம். அவன் ரிஷியைப் பற்றி அனைவரிடமும் சொல்லி திருமணத்தை நிறுத்துவான் என்று எதிர் பார்க்க அவனோ உணவிலே கவனமாக இருந்தான். உணவு...

கர்வம் அழியும் காதலில் 14 2

0
     உடனே இப்படி செய்வான் என்று அவள் எதிர் பார்க்கவில்லையே? “ஏய் நான் பேச தான் வந்தேன். உன்னால முடிஞ்சா என் வீட்ல வச்சு என் கிட்ட வாலாட்டு டா. என்னமோ கிழிக்க...

கர்வம் அழியும் காதலில் 14 1

0
அத்தியாயம் 14 ஒரு நாள் நானும் சுமந்தேன்  காதல் என்னும் சிலுவையை!!!      மதியின் போனைக் கண்டு சிரிப்புடன் அதை எடுத்த ரிஷி “சொல்லு பேபி, என்ன இன்னைக்கு இவ்வளவு ஆச்சர்யமெல்லாம் நடக்குது? நீயே எனக்கு கால்...

வியூகம்.2

0
வியூகம்.2 இதெல்லாம் ஒரு நொடிதான்.  மற்றவர்கள் அவனை கவனிப்பதற்குள்ளே தன் உணர்வுகளை  கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான் அகத்தீஸ்வரன். அவன் இந்த வேலையில் சேரும்போது அவனுக்கு  கற்றுக் கொடுத்த  முதல் விசயமே, அவனுடைய  உணர்வுகளை எந்த நேரத்திலும்,...

என் அலாதிநேசம் நீ!.. 10

0
நீ என் அலாதிநேசம்! 10 சென்னையின் பரபரப்பான நீதிமன்ற வளாகம். எல்லா திசையிலும் ஆங்காங்கே தெரிவது கருப்பும் வெள்ளையுமான நிறங்கள்.. நடுநடுவே காக்கி நிறமும் கண்ணில் தெரிகிறது. கொஞ்சம் நீதி.. நேர்மை.. நிறைய ஏமாற்றமும்.. சூழ்ச்சியும்.....

மேகம் கறுக்குது 5

0
இதழ் 05 அவள் கண்ட கனவெல்லாம்  நீர் பட்ட சாம்பலாய் புகை கிளப்பி சென்றதோ… !  பதின்மூன்று வயதிலிருந்தே அவனில்லாத கனவேதும் அவளிற்கில்லையே… உயிர் மூச்சே அவனென்று இருந்தவள், இன்று அவளாகவே அவன் வேண்டாம் என்று சொல்லி விட்டாளே…! கானும் ...
error: Content is protected !!