Friday, August 7, 2026

Mallika S

Mallika S
12077 POSTS 398 COMMENTS

நந்தவன தாகம் 2 2

0
அந்த ஷாப்பிங் மாலுக்குள் இருந்த ரெஸ்டாரன்ட்டில் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் ஜானகியும் நவீனும். அவர்கள் முன்னே ஆரஞ்ச் ஜூஸ் வீற்றிருந்தது. நவீன் தான் அவளிடம் கேட்டு ஆர்டர் செய்திருந்தான். என்ன பேச...

நந்தவன தாகம் 2 1

0
அத்தியாயம் 2 உந்தன் மடியினில் இருந்தால்  மரணத்தையும் மண்டியிடுவேன்!!! தன்னை ஒருவன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல் “எல்லாம் வாங்கிட்டீங்களா மா?”, என்று புன்னகையுடன் நிர்மலாவிடம் கேட்டாள் ஜானகி. “வாங்கிட்டேன் மிஸ்”, என்று நிர்மலா சொல்ல “ஐயோ என்ன...

என் அலாதிநேசம் நீ 13 2

0
யோகி கை காட்டினான் அங்கே என. ஜெகன் “கொடுத்துட்டு வரேன்..” என சொல்லிக் கொண்டே அக்காவிடம் சென்றான். யோகிக்கு என்னமோ அவளைவிட்டு செல்லவே மனதில்லை.. ஜெகன் இப்போது டேபிளில் வந்து அமரவும் யோகி “க்கும்.....

என் அலாதிநேசம் நீ 13 1

0
அலாதிநேசம்! 13 யோகிக்கு, மிர்த்திக்கா என்பவளே இப்போது முரணாக இருந்தது.. உணர்ந்தான். கல்யாணம் ஆகவில்லை.. என்னை பார்த்ததும் கண்ணில் ஆசையே இல்லை.. என்னை இப்போது அவளுக்கு பிடிக்கவில்லையோ..’ என ஓடிக் கொண்டே இருந்தது அவன் மனதில். யோகிக்கு,...

நந்தவன தாகம் 1 3

0
     அவள் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க அப்போது அவளது மொபைல் அடித்தது. எடுத்து பார்த்ததில் விஷ்ணு என்று வந்தது. விஷ்ணு அவளுடைய அண்ணன். ஆஸ்திரேலியாவில் இருந்து அவன் தான் அழைத்திருந்தான். ஒரு...

நந்தவன தாகம் 1 2

0
     அந்த குழந்தையைப் பார்த்ததும் அவளுக்கு பரிட்சையமாக இருந்தது. ஆனால் சட்டென்று யார் என்று நினைவு வரவில்லை. அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க அவனும் சிறு கூச்சத்துடன் சிரித்தான்.      “ஆதி குட்டி, உங்க...

நந்தவன தாகம் 1 1

0
அத்தியாயம் 1 புதுப் புது காவியங்களைப்  படைக்கிறது என்னவளின் கருவிழிகள்!!!      இரவு முழுவதும் காத்திருந்த மலரின் மொட்டுகள் ஆதவனைக் கண்டதும் மெல்ல மலர ஆரம்பித்தன. செடி கொடிகளில் இருந்த பனித்துளிகள் மெல்ல மெல்ல சூரியனின் ஆதிக்கத்தால்...

கர்வம் அழியும் காதலில் 20 2

0
     நடந்ததையும் தன்னுடைய குழப்பத்தையும் ஆதியிடம் சொல்லலாமா என்று கூட அவளுக்கு தோன்றியது. “இப்ப என்ன பிரியாவுக்கு என்னை பிடிக்கலை. அதான் இப்படி பேசிட்டா. இது பெரிய விஷயமா? அவளை எல்லாம் நான்...

கர்வம் அழியும் காதலில் 20 3

0
     “எனக்காகவா இப்படி ஒரு முடிவு? வேண்டாம் மாமா. அவ சின்ன பொண்ணு. ஏதோ தெரியாம பேசிருப்பா”, என்று அவள் சொல்ல “எனக்கும் பிடிக்கலை அண்ணி. இந்த பேச்சு வேண்டாம்”, என்றான் விக்கி.     ...

கர்வம் அழியும் காதலில் 20 1

0
அத்தியாயம் 20 தீஞ்சுவையோ தேன்சுவையோ  நிச்சயம் உள்ளது என்னவளின் மொழியில்!!!!      பெண் வீட்டில் அனைவரையும் அமர வைத்து மரியாதையாக தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ராயர் வீட்டில் தான் வெறும் பெண் பார்க்க மட்டும் வர மாட்டார்களே....

என் அலாதிநேசம் நீ!..

0
அலாதிநேசம்! 12 மிர்த்திக்கா, கிட்செனில் சென்று நின்றுக் கொண்டாள். ஏதும் புரியவில்லை.. அவன் எதுக்கு வந்தான்.. எப்படி வந்தான்.. ஏன் வந்தான் என ஆயிரம் கேள்விகள்.. கோவங்கள். ஆனால், மனதில் எதோ ஒரு ஓரத்தில் அவனின்...

கர்வம் அழியும் காதலில் 19 2

0
அப்படிச் சொன்னாலும் ரேகா மனதில் இருக்கும் காதல் வலி புரிந்த மதி அவளை தன்னுடைய தோளில் சாய்த்து “உனக்குன்னு இருக்குறது உனக்கு வந்து சேரும் டா. அது வரை எந்த ஆசையையும் வளர்த்துகிட்டு...

கர்வம் அழியும் காதலில் 19 1

0
அத்தியாயம் 19 மேக வண்ண நூழிலையில்  கோர்த்து வைத்தேன் எந்தன்  காதல் மாலையை!!! லிப்ட் அவன் தளத்தில் நிற்க அவளை அழைத்துச் செல்லும் போதே “ரொம்ப கோபம் வருமா உனக்கு? நீ வேர்த்து விரு விருத்து நின்னியா? அதான்...

அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 18 2

0
எங்கும் எப்போதும் தனியாக சென்று வருபவளை முதல் முறை பயம் கவ்வியது.அச்சமிகுதியில் “யாரு…”என்றவள் கேட்க, அந்த பக்கம் எந்த சத்தமும் இல்லை. மீண்டும் கதவு வேகமாக தட்டப்பட அவள் இதயம் பயத்தில் வேகமாக...

அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 18 1

0
அத்தியாயம்-18 சைந்தவி சிரிப்போடு மாடிப்படியில் குதித்து இறங்கி ஓடி வர,அவளைக் கண்டு ஆச்சரியமானார் ராதிகா. “என்னம்மா இப்படி சிரிச்சிட்டு வர,அவன் கோபத்தை பார்த்து, உன்னை என்ன பண்ணுவானோ ஏது பண்ணுவானோனு பயந்துட்டு இருந்தேன். நீ...

அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 17 2

0
கதவு தட்டும் சத்தத்தில் விழித்த சைந்து, ராதிகா அழைக்கவும் அப்படியே செல்ல முடியாது என்பதை உணர்ந்து, அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொள்ள,அதற்குள் உறக்கம் கலைந்து எழுந்த சூர்யா தன் சார்ட்ஸ் எடுத்து அணிந்து...

அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 17 1

0
அத்தியாயம் -17 சைந்தவி மனதுள் ஏதேதோ எண்ணங்கள் எழ, சுருண்டு படுத்துவிட்டாள்.பல நினைவுகள் அவளை சுழன்றடிக்க அழைப்புறும் மனதுடன் இருந்தவளுக்கு, சூர்யா தன் கண் முன் இருந்தால் அவனை ஒரு நிமிடம் கூட பிரியாமல்...

கர்வம் அழியும் காதலில் 18 2

0
     “ஏய் நாங்களும் மனுசங்க தான். நீயும் என் தங்கச்சி மாதிரி தான். நீ வா”      “வந்தா உள்ள விடுவாங்களா?”      “அதெல்லாம் விடுவாங்க. உன்னைப் பத்தி எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும். நீ...

கர்வம் அழியும் காதலில் 18 1

0
அத்தியாயம் 18 தாரிகையின் பாதச் சுவடு  பட்டு சிலிர்க்கிறதே நெஞ்சம்!!!      மதிக்கு எட்டாம் மாதம் முடியும் தருவாயில் இருக்கும் போது ரேகா அவளை அழைத்தாள்.      “ஹலோ யாரு?”, என்று கேட்டாள். அது லேண்ட்லைன் நம்பர் எண்...

என் அலாதிநேசம் நீ!.. 11 2

0
யோகி அப்படியே பழைய நினைவில் சற்று நேரம் கழித்தான்.. துரை வந்தான் உணவு வாங்கிக் கொண்டு. இருவருக்குள்ளும் பேச்சு சென்றது. ஆனால், எதோ யோகி சரியாக இல்லை என்பதாக பேச்சில் தெரிந்தது துரைக்கு....
error: Content is protected !!