Mallika S
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 14 2
சற்று நேரம் கடந்து ஒருவழியாக மாமியாரை தேடி கண்டுபிடித்த சைந்து சாமி கும்பிட்டுவிட்டு “அத்த இங்க பிரசாதமா தர பொங்கல் செம்மயா இருக்கும். நான் போய் வாங்கிட்டு வரேன் வெயிட் பண்ணுங்க”என்றவள் செல்ல,...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 14 1
அத்தியாயம் -14
இன்றைய என் வேலை முடிந்தது, இனி ஓய்வு எடுக்க போகிறேன் என்பது போல் சூரியன் தன் வெப்பத்தை குறைத்து கொள்ள, பறவைகள் அனைத்தும் தன் கூட்டை நோக்கி செல்லும் அழகிய மாலை...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 13
அத்தியாயம் -13
அடுத்த நாள் காலை சூரியாவிற்கு சைந்தவி காபி கொண்டு வந்து கொடுக்க,அதை வாங்கியவன் அவளது விழிகளை ரசித்துக்கொண்டே குடித்தான். அவளை எதாவது வம்பிழுக்க வேண்டுமே என்றவன் யோசித்த நேரம்,அவள் சுடிதாரை கண்டு...
மேகம் கறுக்குது 4
இதழ் 04
கண்ணீர் கடல்
வற்றிப்போனதனால்...
வரண்டு போய் கிடக்கும்
அவள் விழிகள்…
அதனால்
அழுகை கூட அவளை
கைநீட்டி…
ஆறுதல் கொடுக்க...
அணை(ழை)க்கவில்லை…!
அவள் சற்று நேரத்தில் கண்களை திறந்தவள், இயல்புக்கு வந்திருக்கவே… தண்ணீர் குழாயை திறந்து முகத்தை நன்றாக நீரடித்து கழுவியவள், தன் துப்பட்டாவால்...
கர்வம் அழியும் காதலில் 13 4
“எங்க அண்ணன் சாகச் சொன்னா கூட என் மருமகன் சாவான் டி”, என்று மணிமேகலை சொல்ல “அது எல்லாம் முன்னாடி. ஆனா இப்ப இருக்குறது என் ஆதி. எனக்காக வாழ்ற ஆதி....
கர்வம் அழியும் காதலில் 13 3
அவன் இழுத்த இழுப்பிற்குச் செல்ல அவளை அவளது பெர்சனல் அறையில் இருந்த சோபாவில் அமர வைத்தவன் கையில் வாங்கி வந்திருந்த தக்காளி சாதத்தை பிரித்து ஊட்ட ஆரம்பித்தான்.
அவனை வியப்பாக பார்த்தாலும்...
கர்வம் அழியும் காதலில் 13 2
“தப்பு தான் ஆதி”, என்றவர் தமயந்தியைப் பார்க்க அவள் அழுத கண்களுடன் “என்னை மன்னிச்சிரு ஆதி. நான் செஞ்சது தப்பு தான்”, என்றாள்.
“இன்னைக்கு இந்த மன்னிப்பு உண்மைன்னா அன்னைக்கு கேட்ட...
கர்வம் அழியும் காதலில் 13 1
அத்தியாயம் 13
நெஞ்சுக்குள் மாமழை
பொழிகிறதே பெண்ணே
காதலென்ற மேகத்தால்!!!
காலையில் முதலில் கண் விழித்த ஆதி மதியை படுக்கையில் படுக்க வைத்து விட்டு தன்னுடைய வேலைகளைக் கவனித்தான். அவன் கிளம்பி முடித்ததும் தான் அவள் எழுந்தாள்....
கர்வம் அழியும் காதலில் 12 3
“நீயெல்லாம் அரக்கன். உனக்கு ஒரு உயிர் போனது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. இங்க பாரு. நான் பழைய விஷயங்கள் எல்லாத்தையும் மறந்துறேன். நீயும் வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ....
கர்வம் அழியும் காதலில் 12 2
அனைவரும் திகைத்து விழிக்க ஆதி “ப்ச்”, என்ற சலிப்புடன் பாட்டியை முறைக்க பார்வதியை உக்கிரமாக முறைத்த மதி “பாட்டி வார்த்தையை கொஞ்சம் யோசிச்சு பேசுங்க. யாரும் எனக்கு பிரண்டு கிடையாது. அப்படி புதுப்பிக்கிற...
கர்வம் அழியும் காதலில் 12 1
அத்தியாயம் 12
காதல் ஒரு வதைபடலம் தான்
வாழ்வென்னும் காப்பியத்தில்!!!
கல்லூரியில் அமர்ந்திருந்த மதிக்கு அன்று நடந்த நிகழ்வுகளே மனதில் ஓடியது. கோர்ட் கேஸ் என்று அலையும் நிலைக்கு ராயரும் ஆதியும் விட மாட்டார்கள் என்றாலும் ராயரின்...
என் அலாதிநேசம் நீ!.. 9 2
வாசு டூர் முடித்து வந்து சேர்ந்தார்.. இயல்பான நாட்கள் தொடங்கியது.
மிர்த்திக்கா அந்த ஒருநாளுக்கு பிறகு அதிகமாக யோகியிடம் அழுதாள். பேசும் போதெல்லாம் ‘நாம தப்பு பண்ணிட்டோம் பயமா இருக்கு..’ என நிறைய அழுதாள்.
யோகி,...
என் அலாதிநேசம் நீ!.. 9 1
நீ என் அலாதி நேசம்!
9
இந்த வருடம் தொடங்கியது முதல்.. யோகிக்கு நிறைய போட்டிகள் இருந்தது கபடியில் அதனால் யோகியின் கவனம் எல்லாம் விளையாட்டில்தான் இருந்தது. வார இறுதியானால் வெளியூர் சென்றிடுவான் விளையாடுவதற்காக. இதனால்,...
கர்வம் அழியும் காதலில் 11 4
“அவன் தான் ஏதோ செஞ்சிருக்கணும். அந்த பையன் எந்த கிளாஸ்? எந்த இயர்? எந்த டிப்பர்ட்மெண்ட்? சொல்லு வான்மதி உடனே விசாரிக்கணும்”
“நான் வேற ஒரு டென்ஷன்ல இருந்ததுனால அவனைப் பத்தி...
கர்வம் அழியும் காதலில் 11 3
“சொல்லுங்கண்ணா. நந்து கிட்ட பேசினீங்களா?”
“நீ முயற்சி பண்ணுறது வேஸ்ட் மா. விட்டுரு. அவ தலையெழுத்து அப்படின்னா அதை அவ அனுபவிச்சு தான் ஆகணும்”
“அப்படி என்னால விட முடியாது அண்ணா....
கர்வம் அழியும் காதலில் 11 2
“இங்க பாருங்க சம்பந்தி. மதி இப்ப உங்க பொண்ணு மட்டும் இல்லை. இந்த வீட்டோட மூத்த மருமக. அவளுக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. என் பொண்ணோட கல்யாணத்தையே அவ தான் முன்ன...
கர்வம் அழியும் காதலில் 11 1
அத்தியாயம் 11
கதை பேசிச் செல்லும்
இதழ்களைத் தீண்ட ஆசை
கொண்டேனடி பெண்ணே!!!
மதி அப்படிச் சொன்னதும் அனைவரும் அவளை முறைக்க ரிஷியோ தாய் சொதப்பி விடக் கூடாதே என்ற கவலையில் நின்றான். “எனக்கு ஏதோ சரியா...
கர்வம் அழியும் காதலில் 10 3
மீண்டும் தனியாகிப் போன உணர்வு மதிக்கு. அனைவரும் தன்னை வெறுத்து விட்டார்கள் என்று புரிந்தது. இது வரை விக்கி அவளை எதுவும் கேக்க வில்லை என்றாலும் அவனும் முறைத்ததை பார்த்துக் கொண்டு...
கர்வம் அழியும் காதலில் 10 2
ராயரை எதிர்த்து ஆதி எதுவும் செய்ய மாட்டான் என்பதால் ராயரிடம் சொல்லலாம். ஆனால் அவருக்கு சாட்சி வேண்டும். சாட்சியே அவள் தானே? அவளே எப்படி பேச முடியும் என்று கவலையாக இருந்தது.
...
கர்வம் அழியும் காதலில் 10 1
அத்தியாயம் 10
நேசம் கொண்ட நெஞ்சினில்
என்னவளின் பிம்பம்
மட்டுமே காவியமாய்!!!
“இவனா? இவனா நந்துவுக்கு மாப்பிள்ளை? கடவுளே தரகர் இவனையா காலைல காட்ட வந்தார்? நான் அப்பவே பாத்திருந்தா எல்லாம் நிறுத்திருப்பேனே? இப்ப நான் சொல்ல...