Mallika S
நந்தவன தாகம் 18 3
“பணமும் உண்டு, என்னோட ஆசையும் நிறைவேறும்”, என்று எண்ணியவள் “உனக்கு என்ன தோணுதோ செய் ரகு”, என்று சொல்லி விட்டாள்.
அடுத்த நாளே ரகு டைவர்ஸ் அப்லை பண்ணி விட்டான். இரண்டு வீட்டிலும் பெரியவர்கள்...
நந்தவன தாகம் 18 2
பிடிக்காத திருமணம் செய்து வைத்ததால் அவன் தந்தையிடம் பேச்சை தவிர்த்தான். அவர் பேச முயலும் போது அவன் ஒதுங்கிப் போனான். அவருக்கும் தெரியும் இது பிடிக்காத திருமணம் என்று. ஆனாலும் தங்கள் வாரிசை...
நந்தவன தாகம் 18 1
அத்தியாயம் 18
இடைவெளி இருந்தாலும்
இணைந்து பயணிக்கிறது
நம் இதயங்கள்!!!
விஷ்ணு வந்ததும் ஜானகியை அவனிடம் ஒப்படைத்து விட்டு போலீசில் சரணடைந்து விட வேண்டும் என்று முடிவு செய்து மோகன் அமர்ந்திருக்க அப்போது சுனில் எண்ணுக்கு அழைப்பு வந்தது....
மேகம் கறுக்குது 7
இதழ் 07
நட்டநடு வெயிலில் இரண்டு, மூன்று பைகளுடன், தலைக்கு மேல் கையை வைத்தபடி நின்ற மேகாவை கண்ட ஆதவன், இன்று காலை பத்து மணியளவில் தான் வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்....
என் அலாதிநேசம் நீ!.. 18 2
மிர்த்திக்கா “ஜெகன் இல்லாததால்.. எ..னக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு உங்களை கூப்பிட்டேன். பரவாயில்ல. நானும் வித்யாவும் ஆப் பார்த்து போய்ட்டு வந்தோம் இன்னிக்கு. நா..ன் பார்த்துக்கிறேன். உங்களுக்கு வேலை இருந்தால் பாருங்க..” என்றாள்.
யோகிக்கு வலிதான்.....
என் அலாதிநேசம் நீ!.. 18 1
நீ என் அலாதிநேசம்!
18
மிர்த்திக்கா அழுகவில்லை. அமைதியாக ஹால் சோபாவில் அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்துக் கொண்டு.. ஒரு குஷன் எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ‘அமைதியாகிட்டான்.. அவன் விரல்கள்.. என்னை தேடவேயில்லை.....
நந்தவன தாகம் 17 4
மோகன் அவளிடம் என்னவென்று விசாரிக்க ரகுவைப் பற்றி அவனை விரும்புவதைப் பற்றி என அனைத்தையும் சொன்னாள். அவர்கள் தான் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். மகளின் மனதில் காதல் இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியாக...
நந்தவன தாகம் 17 3
அவள் பேச்சில் அதிர்ந்து “மிர்ச்சி”, என்று அழைக்க “ஸ்டாபிட் ரகு. என்னை ஜானுன்னு கூப்பிடு. இவ்வளவு நாள் நீ பிரண்டா தான் பழகுறேன்னு நினைச்சேன். ஆனா இப்படி காதல்ன்னு வந்து நிப்பேன்னு...
நந்தவன தாகம் 17 2
“ரகு, ஏன் டா இப்படி? என்னால முடியலை. எனக்கு கஷ்டமா இருக்கு. இனி நீ எனக்கு இல்லையா? உன்னோட குழந்தையை சுமக்குற பாக்கியம் எனக்கு இந்த ஜென்மத்துல இல்லாம போச்சே டா?...
நந்தவன தாகம் 17 1
அத்தியாயம் 17
களைப்படையும் வரை
பயணிப்போம் கரம் பற்றி!!!
சிறிது நேரத்தில் சுனில் அங்கிருந்து கிளம்பிச் செல்ல கீர்த்தியும் அவர்கள் போலவே மயங்கி இருப்பது போல அமர்ந்து கொண்டாள். அந்த மயக்க மருந்தின் வீரியம் குறையத்...
என் அலாதிநேசம் நீ!.. 17 2
மிர்த்திக்கா திரும்பிக் கொண்டு நடந்தாள். யோகி, அவளின் இடக் கையை பிடித்தான்.. மிர்த்திக்காவிற்கும் அவனின் வார்த்தைகள்.. இந்த அழுத்தமான பிடி இரண்டும் சேர்ந்து தாக்காத்தை கொடுத்திருக்க.. அவளால் நகர முடியவில்லை.. “போடா.. நீ...
என் அலாதிநேசம் நீ!.. 17
நீ என் அலாதிநேசம்!..
17
யோகிக்கு, அவரச வேலை.. அதாவது முன்ஜாமீன் என யாரோ ஒருவருக்கு டாக்குமென்ட் ரெடி செய்யும் வேலையில் அந்த இரவு அவனுக்கு நகர்ந்தது. அது தொடர்பான அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.....
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 28 2
பவி கைகளை பிசைந்தவாறு பயந்துடன் அமர்ந்திருக்க, அவளைகவனித்த சைந்து “பவி உனக்கு நான் சொல்லணும்னு அவசியம் இல்ல. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன். என்னைவிட நீதான் பயங்கர மெச்சுர். யாருகிட்ட எப்படி பேசணும்....
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 28 1
அத்தியாயம் -28
அதிகாலை வேலை பறவைகள் கீச்…. கீச்…. என்று கத்தி கொண்டு இருக்க, வானமகள் தன்னவனான வெய்யோன் வர போவதை அறிந்து நாணத்தில் சிவக்கும் அதிகாலை வேலை. அந்த மண்டபமே அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
டாப்...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 27 2
சூர்யா வேலை இருக்கிறது என்று சொல்ல, சைந்து மூக்கால் அழுதும் வேலைக்கு ஆகாமல், மகளை தூதுவிட்டு வரவைத்துவிட்டாள். வந்தவன் அவர்களை புடவை எடுக்க சொல்லிவிட்டு போனை எடுத்து கொண்டு அமர்ந்ததோடு சரி, இவர்கள்...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 27 1
அத்தியாயம் -27
சூர்யா அன்று வீட்டிற்கு வர தாமதமானது. சோர்வாக உள்ளே வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த மனைவியை கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் செல்ல, சைந்துவோ ‘இங்க ஒருத்தி குத்து கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேன்...
நந்தவன தாகம் 16 4
வெகு நேரம் யோசித்த கீர்த்தி “நான் முடிவு பண்ணிட்டேன் சுனில். அந்த ஜானகியை கதற விடணும். அவளுக்கு ஒண்ணுன்னா அந்த ரகுவும் துடிப்பான்”, என்றாள்.
“என்ன செய்யப் போற?”
“அந்த ஜானகியை...
நந்தவன தாகம் 16 3
உணர்வுகள் கிளர்ந்து அது முடிவடையாமல் பாதியிலே தடைபட்டதால் ஒரு மாதிரி தடுமாறி கண்கள் கலங்கி அவள் நிற்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரகுவுக்கு கஷ்டமாக இருந்தது. தான் செய்த செயலால் தான்...
நந்தவன தாகம் 16 2
“அதெல்லாம் முடியாது. ஜானகிக்கு பட்டர் ஸ்காட்ச் தான் பிடிக்கும். அது தான் எல்லாத்துக்கும்”, என்றான் வெங்கி. அவன் அப்படிச் சொன்னதே கீர்த்திக்கு எரிச்சலைக் கொடுத்தது.
“ஏன் அவளுக்கு பிடிச்சதை தான் வாங்கணுமா?...
நந்தவன தாகம் 16 1
அத்தியாயம் 16
மௌன மொழி பேசும்
உந்தன் கண்களில் மயங்கித் தான்
போகிறது எந்தன் மனம்!!!
என்ன தான் காதலை ரகு வந்து சொல்வான் என்று காத்திருந்தாலும் ஜானகியும் அவன் மீது உயிராக இருந்தாள். அவனுடன் தனித்து...