Mallika S
நந்தவன தாகம் 15 4
இதற்கிடையில் கீர்த்தி சுனில் காதலும் நல்ல படியாக தான் சென்று கொண்டிருந்தது. யாரும் அறியாமல் தான் இருவரும் சந்தித்து பேசுவார்கள். மற்ற படி எல்லாம் போனில் தான். அன்று இரவு சுனிலுடன் பேசிக்...
நந்தவன தாகம் 15 3
“தேங்க்ஸ் ரகு”, என்று அவள் நெகிழ்ந்து போய் உரைக்க “இது எதுக்கு? எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா? சரி ரெஸ்ட் எடு, நாளைக்கு பாக்கலாம்”, என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான்....
நந்தவன தாகம் 15 2
சிறிது நேரம் அமைதியில் கழிய அதுவும் அவனுக்கு கடுப்பாக இருந்தது. அவளிடம் காதலைச் சொல்ல அவன் தயாராக இல்லை தான். ஆனால் அவளுடன் சாதாரணமாக இயல்பாக பேசிப் பழக அவனுக்கு அவ்வளவு ஆசை....
நந்தவன தாகம் 15 1
அத்தியாயம் 15
காற்றில்லா தேசத்திலும்
உயிர் பிழைத்துக் கொள்ளலாம்
காதல் இருந்தால்!!!
ஒரு நாள் மாலை கல்லூரி விட்டதும் ஜானகி தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பும் போது வண்டி ஸ்டார்ட் ஆக வில்லை. வண்டியை அங்கேயே...
நந்தவன தாகம் 14 2
சென்னையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி... அன்று தான் விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கப் படுகிறது என்பதால் கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது. சீனியர்கள் அனைவரும் கெத்தாக உள்ளே நுழைய முதலாம்...
நந்தவன தாகம் 14 1
அத்தியாயம் 14
என் நொடிகளும் கரைந்து தான்
போகிறது உந்தன் நினைவுகளில்!!!
ரகுவுடன் கீர்த்தி அவ்வளவு நெருக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜானகி காட்டியதும் ரகுவுக்கு அவ்வளவு அதிர்ச்சி. கூடவே அவள் மேல் கோபமும் வந்தது. “அட...
நந்தவன தாகம் 13 3
“போ யாரு வேண்டாம்னு சொன்னா? உன்னையும் உன் அப்பாவையும் பாத்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு”
“எனக்கும் உன்னைப் பாத்தா எரிச்சலா தான் இருக்கு. நீ என் ரகு இல்லை. என் ரகு...
நந்தவன தாகம் 13 2
காலை உணவு உண்ண நிர்மலா இருவரையும் அழைக்க இருவரும் வந்தார்கள். ஜானகி ரகுவுக்கு பரிமாற ஆரம்பிக்கும் போது “இட்லி வைக்கவா? தோசை வைக்கவா ரகு?”, என்று கேட்டாள் ஜானகி.
“உன் கையால...
நந்தவன தாகம் 13 1
அத்தியாயம் 13
என்னவளின் இதயதுடிப்பும்
என்னைப் பொறுத்த வரை
இன்னிசை தான்!!!
தன்னைத் தேடி வந்திருப்பது சுனில் வீட்டினர் என்று ரகு எதிர் பார்க்கவே இல்லை. இப்படி ஒரு திருப்பத்தை அவன் கனவில் கூட நினைக்க வில்லை....
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 26 2
உண்மைய ஓபனா சொல்லனும்னா அன்னைக்கு நீ பேசுன ஒன்னு ரெண்டு வார்த்தைகள் என்னை தூங்க விடாம, வேலை செய்ய விடாம டார்ச்சர் பண்ணிட்டே இருந்துச்சு. அதுல நீ சொன்ன முக்கியமான விஷயம் ‘உன்ன...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 26 1
அத்தியாயம் -26
ஆக்சிட
ண்ட் ஆன இடத்தில் இருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்துவிட வருண் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டான்.
ரகு தகவல் கேட்டு ஓடி வந்தவன், வருணுக்கான சிகிச்சை அளிக்கும்போது கூடவே நின்று பார்த்து கொண்டான்.
மரணத்தோடு...
நந்தவன தாகம் 12 3
ஆதனால் அவன் கைக்கு வாகாக வந்தவள் “என் புருஷன் எப்ப வெளிய வருவான், அவனை எப்படி கொஞ்சன்னு யோசிக்கென் போதுமா?”, என்று சிணுங்களாக சொன்னாள்.
“எப்படி வேணும்னாலும் கொஞ்சலாம். என்னைக் கொஞ்ச உனக்கு மட்டும்...
நந்தவன தாகம் 12 2
அப்போது ஜானகி குளித்து முடித்து வந்தவள் “பேசலாமா?”, என்று கேட்டாள்.
“நானும் குளிச்சிட்டு வரேன் டி. பேசிட்டு அப்புறம் உன்னைத் தூங்கவே விட மாட்டேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அவன் பேச்சைக் கேட்டு ஜானகி...
நந்தவன தாகம் 12 1
அத்தியாயம் 12
நேற்றைய கனவும்
இன்றைய நினைவும் காட்டுவது
உந்தன் பிம்பத்தை மட்டுமே!!!
ராகுவின் வீட்டுக்கு சென்றதும் அவர்களை விட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காரில் திரும்பி விட்டான் விஷ்ணு. போகும் அண்ணனைப் பார்த்த ஜானகி...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 25 2
ரெஸ்ட் ரூமின் ஓரமாக இருட்டாக இருந்த ஒரு இடத்தில் இருவர் ரகசிய குரலில் பேசி கொண்டிருப்பதை கவனித்தவள் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை நெருங்கி கவனிக்க துவங்கினாள் .
“ஆமா. இங்கயாவது ஒழுங்கா வேலைய முடிங்கடானு...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 25 1
அத்தியாயம் -25
வருண் கிருஷ்ணாவை கண்டு அனைவரும் அப்படியே திகைத்து நின்றிருக்க சூர்யாதான் முதலில் பேச்சை துவங்கினான்.
“என்ன மிஸ்டர் வருண் கிருஷ்ணா கடைசில கண்டுபிடிச்சிட்டீங்க போல”,என்று நக்கலாக கேட்க,
“உங்க பாதுகாப்பு வளையத்துல இருந்து தகவல்...
Vannamila Ennangal-15
ஓங்கி ஒலித்திருந்த தியாதேவியின் குரலில் அந்த வீடே ஆடிப் போயிருந்தது.அந்த சாந்தமான அழகான முகத்தின் உக்கிரம் அத்தனை பேரையுமே உறையச் செய்தது.
அதற்கும் மேலாக ஒரு பெண் பத்து பதினைந்து வருடங்களாய் ஒரு அறையில்...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 24 2
சைந்துவே தொடர்ந்து “கல்யாணம் ஆகிடுச்சுங்கறதுக்காக கடமையா என்னோட நீங்க வாழ வேண்டான்னுதான் போனேன் காதலர்களை பிரிச்சுட்டோமேங்கற குற்ற உணர்ச்சிலதான் போனேன். என் தங்கச்சியோட சந்தோஷம் அழிய நானே காரணம் ஆகிட்டேங்கறதால போனேன். எல்லாத்துக்கும்...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 24 1
அத்தியாயம் -24
சைந்தவிக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. சூர்யா போன் பேசுவதை கண்டு உடனே வேகமாக உள்ளே சென்றவள் தாயிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டு “ம்மா…அ…அ…அவர் வர்றாரு. நா…நான் போறேன்” என்று...
என் அலாதிநேசம் நீ!.. 16
அலாதிநேசம்!
16
மிர்த்திக்கா, பஸ்சில் ஏறி அமர்ந்ததும்.. அவனின் நினைவுதான்.. ‘எதோ சொல்லனும்ன்னு கூப்பிட்டான்..’ என யோசித்துக் கொண்டே இருந்தாள்.
யோகிக்கு, மனது பாரமாகியிருக்க அவளுக்கு அழைப்பதா வேண்டாமா என.. உறங்கும் முன் யோசித்துக் கொண்டே படுத்திருந்தான்....