Friday, August 7, 2026

Mallika S

Mallika S
12081 POSTS 398 COMMENTS

கதிரழகி 6

0
அத்தியாயம் – 6 மருத்துவ முடிவுகள் எல்லாம் வந்த பின் பரிதி மருத்துவரை சந்தித்து  அப்பாவின்  உடல் நிலை பற்றி கேட்டு அறி்ந்து இருந்தான். தற்போது பயபடும் படி ஏதும் இல்லை என்றாலும் அடுத்த...

சொல்லாமல் 14

0
சொல்லாமல்...! மௌனம் 14 சில வருடங்களுக்கு முன்பு... "பிசாசு..இப்போ எந்த தேவாவ நெனச்சு கத்துறான்னு தெரிலியே..நம்ம ஹார்ட் பீட்டு வேற எகிறுது" சிகையை கலைத்து விட்டுக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தது ஆடவனின் மனது. திடுமென அவளுக்கு கால் இடறியது...

சொல்லாமல்…! 13

0
சொல்லாமல்...! மௌனம் 13 சில வருடங்களுக்கு முன்பு... "தர்ஷினி நீ சொல்றது முட்டக்கண்ணி சீரிஸ் தேவாவ தான.." "போடி..அது லவர் போய் பா..நா சொல்றது அந்த மூன்று நொடி சீரிஸ் தேவா டி..அந்த ரகட் பாய்" என்க பின்னே...

சொல்லாமல்…! 12

0
சொல்லாமல்...! மௌனம் 12 சில வருடங்களுக்கு முன்பு... அருகே இருந்த நீர்க்குழாயின் அருகே சென்று திருகை திறந்திட பாய்ந்தோடிய நீர் அவளின் கையை நனைத்திட அதி வேகத்துடன் தன் முகத்துக்கு விசிறி அடித்துக் கொண்டன, அவளின் கரங்கள். மென்மையாய் எடுத்து...

சொல்லாமல்…! 11

0
சொல்லாமல்...! மௌனம் 11(i) சில வருடங்களுக்கு முன்.. ஏனோ இன்று வேலை செய்த அசதியின் காரணத்தால் எட்டு மணிக்கு முன்னமே படுக்கைக்கு வந்தவனுக்கு உறக்கம் எட்டவில்லை என்றாலும் கட்டிலிலே படுத்திருந்தான், பல வித எண்ண அலைகளோடு. ஏனென்று தெரியால் ஆடவனின்...

KK 10

0
கனவுக்குள் காவல் - கo மதியை சுற்றி நின்றவாறு அவள் என்ன கூற போகிறாள் என கேட்க அனைவரும் தயாராகினர். கௌதமி அவள் அருகே வந்ததுமே, ரகு கட்டிலில் இருந்து எழுந்து மதிக்கு நேராக அங்கு...

பால் வீதிப் புன்னகை 13 2

0
“அதெல்லாம் கலெக்டர் சார் அவர் தங்கச்சியை நல்லா பார்த்துப்பார். அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன். நாம போகலாம்.’’ என்றவன் முன்னால் நடக்க, மித்து அவன் வேகத்தில் அவன் பின் ஓடினாள்.  திரு கேட்க முடியாத தூரம்...

பால் வீதிப் புன்னகை 13 1

0
பால் வீதி – 13   ஆளுநர் கிளம்பும் வரை திரு தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்தான். ஆயினும் அவன் முகம் ஓரங்களில் இறுகி அவன் கோபத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது. இறுதியாய் ஆளுநர்...

KK 9 2

0
"மதி...மா... போலாம் வா",  என சற்று குரலை உயர்த்தி அழுத்தமாக கூறிவிட்டு மதியுடன் விறுவிறுவென படிக்கட்டில் ஏறி விட்டான். மூவரும் அவனை ஆச்சரியமாக பார்திருந்தனர்.   கோவத்தின் உச்சியில் இருந்த கௌதமி கூட அவன் குரலையும்...

KK 9 1

0
கனவுக்குள் காவல் - ௯ "இதோட போய் நின்னா என்ன ஆகுமோ?" என  வாய்விட்டு புலம்பியவாறு, தன் ஈருருளியில் (scooty)  இருக்கும் வலப்பக்க கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள், மதி. ஒரு முறை...

கதிரழகி 5

0
அத்தியாயம் – 5 கையில் காபியுடன் அவன் அமர்ந்து இருக்க, அவன் நினைவுகள் பின் நேக்கி சென்று இருந்தது. அம்மாவும், அப்பாவும் ஆசிரியர்கள் என்றாலும் அவனுனின் விருப்பம் என்னவோ மருத்துவமாக தான் இருந்து. பெரும்பாலும்...

கதிரழகி 4

0
அத்தியாயம் – 4 காலை சூரியன் தன் கதிர்களை கொண்டு பூமியை வெளிச்சமாக்கிக்கொண்டு இருக்க. இங்கே  தன் உறக்கும் கலைந்து திரும்பி படுத்தவன், தன் படுக்கையில் படுத்த படி சேம்பல் முறித்தான். பின் எழுந்தவன்...

பால் வீதிப் புன்னகை 12 3

0
தமக்கையின் கண்களுக்குள் பார்த்தவன், “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் நேரடியா பிருந்தாகிட்டயே கேட்டுகிறேன்.’’ என்றான். நீண்ட பெருமூச்சை வெளியேற்றிய மித்ரா, “அண்ணா அந்தப் பொண்ணு நம்மகிட்ட ஒரு டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றா....

பால் வீதிப் புன்னகை 12 2

0
மேலும் இரு தினங்கள் கடக்க, பிருந்தாவை சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றினார்கள். அதுவரை படுத்தே இருந்த பிருந்தா, அப்போது எழுந்து நடக்கும் போது தான் தன் கழுத்தில் தடிமனாய் இருந்த சங்கிலியை கவனித்தாள். குழப்பமாய்...

பால் வீதிப் புன்னகை 12 1

0
பால் வீதி – 12 கார்த்திக் வலை பயிற்சியில் ஈடுபட்டிருதான். இன்னும் இரு வாரங்களில் டி- 20 உலக கோப்பை தொடங்க இருந்தது. கார்த்திக் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பில் விளையாட ஏலம்...

சொல்லாமல் 10 2

0
சொல்லாமல்...! மௌனம் 10(ii) இன்று.. தன் முன்னே ருத்ரமூர்த்தியாய் அமர்ந்திருந்தவனைக்கண்டதும் அவருக்கு நா வரண்டு போயிற்று. தீட்சண்யம் மின்னும் விழிகளில் அளவுக்கு மீறிய கோபம் அப்பிக் கிடக்க அந்த கூரிய பார்வையை தாங்கிடும் சக்தி அவருக்கு சற்றேனும் இல்லை...

சொல்லாமல் 10 1

0
சொல்லாமல்...! மௌனம் 10(i) சில வருடங்களுக்கு முன்பு... யாருடனோ பேசிய படி வந்தவனின் குரல் அவளின் விழிகளை விரியச் செய்தது என்றால் அந்த அழுத்தமான காலடியோசையைக் கேட்டு மெதுமெதுவாய் ஊற்றெடுத்தது, பயம். "ஐயோஓஓஓஓ...மாட்டுனோம்டா சாமி.." என்றவளுக்கு சத்தியமாய் தப்பிக்கும்...

சொல்லாமல் 9 2

0
சொல்லாமல்...! மௌனம் 09(ii) இன்று... தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் எழுந்திட்ட கோபம் உள்ளுக்குள் வலியை கீறலைத் தோற்றுவித்திட அதை வெகுவாக மறைத்திட பிரயத்தனப்பட வேண்டி இருந்தது, தர்ஷினிக்கு. அழுத்தமான முகம் உணர்வுகளை பிரதிபலிக்க மறுத்திட  ஓர விழியால் அவனை...

சொல்லாமல் 9 1

0
சொல்லாமல்...! மௌனம் 09(i) சில வருடங்களுக்கு முன்பு... கல்லூரியின் தன் வகுப்பில் ஒரு வித யோசனையுடன் அமர்ந்திருந்தான், தேவா. நேற்றைய அதிர்வில் இருந்து அவன் அவனாய் இல்லை என்பதே சத்தியமாய உண்மை. "டேய்..என்னடா இது மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி அமைதியா...

சொல்லாமல் 8 2

0
சொல்லாமல்... மௌனம் 08(ii) இன்று.. அந்த இருட்டறையில் கசிந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் சுற்றும் பார்த்தவரின் விழிகளில் அத்தனை பயம். வாய் முழுக்க துணியை அடைத்து வைத்திருக்க மூச்சு விடுவதே சிரமமாய் இருந்த நிலையில் கத்துவதற்கு திராணி ஏது..? கைகள்...
error: Content is protected !!