Kshipra Kshipra
பொதிப்பருவம்-10
அத்தியாயம் - 10
அந்தக் காலை வேளையில் டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யை நிம்மதியாக சாப்பிட விடவில்லை ருக்மிணி. நேர்காணலுக்கு வந்திருந்த விண்ணப்பதாரர் போல் அவனைக் கேள்விகளால் தாக்கிக் கொண்டிருந்தார்.
“என்ன டா ஒரு நாளை...
பொதிப்பருவம்-9
அத்தியாயம் - 9
அவர்கள் கீழே சென்ற போது நிறைய பேர் இரவு நேர வாக்கிங் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பிளாக் எதிரே இருந்த பூங்காவைத் தவிர்த்து விட்டு குடியிருப்புப் பகுதி முழுவதையும் ஒருமுறை...
பொதிப்பருவம்-8
அத்தியாயம் - 8
வாசல் அழைப்பு மணி விடாமல் அழைக்க, டி ஷர்ட், ஷார்ட்ஸில் இருந்த ஜெய் கதவைத் திறந்தான். வெளியே அவர்கள் எதிர் ஃபிளாட்டில் குடியிருந்த ஆன்ட்டியும் அவருடைய பேத்தியும் நின்று கொண்டிருந்தனர்....
பொதிப்பருவம்-7
அத்தியாயம் - 7
“கடைக்கு எதுக்கு போற? உங்காத்துலே காத்து அடிக்கற பம்பு இருக்குல்ல..நீயே அடிச்சுக்கலாமே.” என்றான் ஜெய்.
“நான் தான் அடிச்சிண்டு இருந்தேன்.. ஆனா இப்பெல்லாம் வெளியே வரண்டாவுல நின்னு காத்தடிச்சா எங்கம்மா என்னைத்...
பொதிப்பருவம்-6
அத்தியாயம் - 6
அந்த விடியற்காலை வேளையில் அவனுடைய மரிடா சைக்கிளில் அவர்கள் குடியிருப்பை வலம் வந்து கொண்டிருந்தான் ஜெய். அவன் பைக்கின் வேகத்தைப் பார்த்து, நடை பழக வந்திருந்த பலர் சில நிமிடங்கள்...
பொதிப்பருவம்-5-1
அத்தியாயம்-5-1
சாஸ்திரிகள் அங்கிருந்து சென்றவுடன்,”இன்னைக்கு காலம்பறதான் நீ வந்து இறங்கின..அதுக்குள்ளே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திட்டார் பிள்ளையார்.” என்று சந்தோஷமடைந்த ருக்மிணியிடம்,
“ஐயாம் நாட் ரெடி நவ்..அடுத்த விநாயகர் சதுர்த்திலே ஆரம்பிக்கலாம்.” என்றான் ஜெய்.
“விளையாடறியா? ஒரு...
பொதிப்பருவம்-5
அத்தியாயம் - 5
ஜெய்யை முதன்முதலாக எப்போது அவள் சந்தித்தாள் என்று யோசித்த போது ஒட்டடைக் குச்சி தோற்றத்தில் வேகமாக சைக்கிளில் ஸ்கூலுக்கு சென்ற ஓர் உருவம் தான் அவள் நினைவுக்கு வந்தது. கடைசியாக...
பொதிப்பருவம்-4
அத்தியாயம்-4
வாசல் அழைப்பு மணி ஒலிக்க, பவி கதவை திறந்தவுடன்,”எல்லாம் இடத்திலேயும் மனுஷா ஒரே மாதிரிதான் இருக்கா.” என்று பேசியபடி உள்ளே நுழைந்தார் சுகந்தி.
“என்ன ம்மா ஆச்சு?”
“நோட்டீஸ் போர்ட்லே போட்ட நேரத்துக்குப் பூஜை நடக்காது...
பொதிப்பருவம்-3
அத்தியாயம் - 3
“இன்னைக்காவது இந்த சூரிய பகவானைப் பார்க்கறதை விடக்கூடாதா..தலைக்கு மேலே வேலை இருக்கு.. ஆத்துப் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை, சுண்டல், வடை, பாயசம்…பில்டிங் பிள்ளையாருக்குத் தனியாக் கொழுக்கட்டை.” என்று சமையலறையில் சுகந்தி புலம்பிக்...
பொதிப்பருவம்-2-1
அத்தியாயம்-2-1
அவர்கள் திரும்பி வர எடுத்துக் கொண்ட பதினைந்து நிமிடங்களில், அவன் ஃபோனில் வந்திருந்த மெஸேஜுகளுக்குப் பதில் அனுப்பிக் கொண்டிருந்தான் ஜெய். அப்போது, காரின் டேஷ்போர்டில் இருந்த பாலகிருஷ்ணனின் ஃபோன் ஒலிக்க, அதை எடுத்த...
பொதிப்பருவம்-2
அத்தியாயம் - 2
பத்து வருடங்களுக்கு முன், அந்த மாலை வேளையில், பவியைத் தவிர அவள் வீட்டினர் மூவரும் பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தனர். வரவேற்பறை சோஃபாவில் குப்பற படுத்தபடி டிவியைப் பார்த்துக் கொண்டு, சிப்ஸ்...
பொதிப்பருவம்-1
அத்தியாயம் - 1
சென்னை சர்வதேச விமான நிலையதிலிருந்து அவனுடைய பேக்கேஜ் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான் ஜெய். அரைவலில் அவன் வருகைகாகக் காத்திருந்தனர் பாலகிருஷ்ணனும் ருக்மிணியும். அவர்கள் கண்ணில் அவன் பட்டவுடன்...
(நிய)மனம்-21(இறுதி அத்தியாயம்)
அத்தியாயம் - 21 (இறுதி அத்தியாயம்)
உமாவும் மீராவும் தங்கியிருந்த வீட்டின் கீழ் தளத்தில் வரவேற்பறை, சமையலறை. மேல் தளத்தில் இரண்டு படுக்கையறைகள் இருந்தன. அவளைச் சந்திக்க விஜய் வந்த போது கிட்சனில் சமைத்துக்...
(நிய)மனம்-20-1
அத்தியாயம்-20-1
“உன்கிட்டே பேசணும் டா.” என்றார் நாகேஸ்வரன்.
“சொல்லுங்க ப்பா.” என்று, உடனே, அவன் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி வைத்தான் உமேஷ்.
“எப்போ கல்யாணத்தை வைக்கப் போறீங்கன்னு விஜய் வீட்லேர்ந்து ஃபோன் செய்திட்டு இருக்காங்க டா.”
“நாள்...
(நிய)மனம்-20
அத்தியாயம் - 20
எப்போதும் போல் தினசரி தேவைகளான உணவு, உறக்கம் போன்றவை தங்கு தடையில்லாமல் நடைபெற்றாலும், இரண்டிலும் ஒரு முழுமையை மீனாவினால் உணர முடியவில்லை. அவருடைய மாமியார் வீட்டில் இல்லாதது வெறுமையை ஏற்படுத்தியிருந்தாலும்,...
(நிய)மனம்-19
அத்தியாயம் - 19
கணவனின் அடிமுடி கிலிகோலத்தைக் கண்டவுடன், கிலியில் ‘ஐயோ பாட்டி’ என்று கத்திய மனைவியின் பார்வை கணவனின் பார்வையோடு கலந்த கணத்தில், அவனுடைய கண்களில் இருந்த காந்தச் சக்தி மனைவியின் உயிரணுக்களை...
(நிய)மனம்-18-1
அத்தியாயம்-18-1
அவருடைய மருமகள் உமாவும் மாமியார் பார்வதியும் சென்னைக்குக் கிளம்பியது கூட தெரியாமல், அவருடைய அறையில், சின்ன சைகையின் மூலம் அவருடைய அதிருப்தியைத் தெரிவித்த திருப்தியில் அமிழ்ந்திருந்தார் மீனா. எப்போதும் போல் மதிய உணவை...
(நிய)மனம்-18
அத்தியாயம் - 18
அந்த அறையில் இருந்த நால்வர் மீது உமாவின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. திடீரென்று, அவர்களுடைய பெற்றோரும் அவளும் அவளுடைய அக்காவின் வாழ்க்கையிலிருந்து மறைந்தவுடன், அவள் எப்படி...
(நிய)மனம்-17-1
அத்தியாயம்-17-1
எந்த வித குறையும் இல்லாமல், எல்லா விதத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது உமேஷ், உமாவின் திருமணம். சிவரஞ்சனி, சுந்தரேசனின் பெரிய புகைப்படத்தை மணமேடைக்கு பின்னால் வைத்து, பாரம்பர்யத்தை உடைத்து, அவனுடைய மனம் கவர்ந்த...
(நிய)மனம்-17
அத்தியாயம் - 17
அடுத்த நாள் மாலையில், மதுரை வீட்டின் வரவேற்பறையில் கூடியிருந்தனர் பசுபதி குடும்பத்தினர். நேற்றிலிருந்து அழுது அழுது, மீனாவின் முகம் வீங்கி இருந்தது. நேற்று மதியம் போல், ஜெயந்தி சென்ற பின்,...