Thursday, May 16, 2024

Devi Manogaran

103 POSTS 0 COMMENTS

பரிபூரணி – 7

"நான் ஓகே சொன்னா தான் கோர்ட் உன்கிட்ட ஷ்ரவனை கொடுக்கும். அது கூட தெரியாம இருக்க?" சுஹாசினியின் கண்களில் இருந்து தன் கண்களை பிரிக்காமல் விக்ரம் சொல்ல, கன்னச் சதை கடித்து கோபத்தை...

பரிபூரணி – 6 (2)

காலை பொழுது நன்றாக புலர்ந்து விட, கீழிறங்கி சென்றாள்.  அந்த அதிகாலையில் விழித்து, கையை காலை உதைத்து எவருக்கும் புரியாத மொழியில் எதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தான் குழந்தை.  அவனுக்கு பக்கத்தில் படுத்து, அரைத் தூக்கத்தில்...

பரிபூரணி – 6 (1)

அவன் மேல் படர்ந்திருந்த தன் உடையை பின்னுக்கு இழுத்தவளின் பார்வை மட்டும் அவனை விலகாமல் பற்றியிருந்தது.  இருவரின் பார்வையிலும் ஆயிரம் கேள்விகள் இருந்தது. அது அத்தனையும் தாண்டி, மற்றவருக்கான ஆறுதலும் இருந்தது. இருவருக்கும் நடுவில்...

பரிபூரணி – 5 (2)

"சாப்பிட வாங்க. விக்ரம் தம்பி சாப்பிடலாம்" தமிழ், கொங்கனி இரண்டு மொழிகளிலும் சாந்தாம்மா அழைக்க, அறையை விட்டு வெளியே வந்தார்கள்.  குழந்தையை கவனமாக தன் கைகளில் தூக்கிக் கொண்ட சுஹாசினி, வெளியில் வந்ததும் அவனை...

பரிபூரணி – 5 (1)

விக்ரம் அறையில் இருந்து வெளியேறிய பின்னும் கூட அப்படியே தான் நின்றிருந்தாள் சுஹாசினி. அவர்களுக்குள் முறையாக அறிமுகம் கூட நிகழவில்லை என்பது மிக தாமதமாக தான் அவளுக்கு உரைத்தது.  கடந்த சில நாட்களாக அவளது...

பரிபூரணி – 4 (2)

அவனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. தன்னையும் குழந்தையையும் வைத்தே அவர்களுக்குள் விவாதம் என்பது விளங்க, தோளை அசட்டையாய் குலுக்கிக் கொண்டான் அவன்.  "வீடு வந்தாச்சு" அவன் சொல்லவும் தான் நிமிர்ந்தாள் சுஹாசினி. பால் குடித்து...

பரிபூரணி – 4 (1)

"சுஹா, ஏன் நின்னுட்ட?" ராகவன் அவளின் கைப் பிடித்து இழுக்க, மெல்ல சுயம் பெற்றவளின் கண்கள் விக்ரமின் மேல் பதிந்தது.  "பார்த்து பிடிங்க அங்கிள்" என்று குழந்தையை வெங்கடேஷிடம் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன்.  நல்ல உறக்கத்தில்...

பரிபூரணி – 3 (2)

மறுநாள் விடிந்ததும் கடற்கரையை நோக்கி நடந்தாள் சுஹாசினி. அவள் மனம் முழுவதும் எண்ணற்ற அலைகள் மோதிக் கொண்டேயிருக்க கடல் அலைகளை வெறித்தாள். "சுஹா" மலர் அவளை அழைக்க, அசையாமல் நின்றாள்.  "ராகவி, உதய் கூட பேசிட்டு...

பரிபூரணி – 3 (1)

"ஹலோ"  "ஹாய், விக்ரம்" என்றாள் சுஹாசினி.  அவளின் குரலைக் கேட்டதும், "எஸ்" என்றவனின் பதிலில் நிச்சயமாய் வரவேற்பில்லை. கடந்த சில முறை அவள் அழைத்த போதும் பிடிக் கொடுக்காமல், பிடித்தம் இல்லாமல் விட்டேத்தியாக தான் பேசினான் அவன். அதனாலேயே...

பரிபூரணி – 2 (2)

விக்ரம் இதுவரை தன் வாழ்நாளில் இத்தனை மறுப்பை சந்தித்ததே கிடையாது. ஒருவிதமான உணர்வு கலவையாக அமர்ந்திருந்தான் அவன். "இந்த பொண்ணு ஓகே சொல்லியிருந்துச்சு விக்ரம். ஆனா, அவங்க வீட்ல ஓரேடியா முடியாது சொல்லிட்டாங்க. அவங்களுக்கு...

பரிபூரணி – 2 (1)

அவளின் கண்களுக்கு முன்னே விரிந்திருந்த வானம் செம்பவழ வண்ணம் பூசி வசீகரித்தது. கண்ணிமைக்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனமும் கோபத்தில், குழப்பத்தில் அந்தச் சூரியனைப் போல தகித்துக் கொண்டு தானிருந்தது.  அவள் எண்ணங்கள் மீண்டும்...

பரிபூரணி – 1 (2)

சில மாதங்களுக்குப் பின்பு, மங்களூரின் கடற்கரை ரிசார்ட்டில் கடலை நோக்கி கால் நீட்டி அமர்ந்திருந்தாள் சுஹாசினி. மனம் முழுதும் குற்ற உணர்வில் குறுகிக் கொண்டிருந்தது. கண்கள் கலங்கிக் கொண்டேயிருந்தது. அதை வெளியில் வழிய விடாமல்...

பரிபூரணி – 1 (1)

நீலக் கடலும், நீல வானும் பின்னணியில் நிற்க, அதன் முன் கம்பீரமாக அமர்ந்திருந்தது கோவாவின் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டிருந்த அந்த பிரம்மாண்ட பழுப்பு நிற வீடு. அதன் நீண்ட வாயிற்படிகளில் அவசர அவசரமாக இறங்கிக்...

பிரியங்கள் புதிது – 25 (2)

அதற்கடுத்து வந்த நாட்கள் எல்லாம் சக்தியே கடுப்பாகி கத்தும் அளவிற்கு நடந்து கொண்டான் செல்வா. ஏழாம் மாதம் வெகு சிறப்பாக வளைக் காப்பு முடிந்தும் கூட அவளை அம்மா வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை...

பிரியங்கள் புதிது – 25 (1)

நர்சரியில் பூத்தொட்டிகளை ஒரு பக்கமாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள் இருவர். மற்றொரு பக்கம் அவர்கள் நர்சரியிலேயே குடில் அமைத்து வளர்த்த ரோஜா பூக்களை காம்பு, இலையுடன் சேர்த்து வெட்டி எடுத்து பூங்கொத்திற்காக கடைக்கு அனுப்ப...

பிரியங்கள் புதிது – 24 (2)

வீரா காரை வேகமாக அதனிடத்தில் நிறுத்தினான். மலர் வீட்டுக்கு வந்து விட்டேன் என்று சொன்னதும் பூக்கடையை சுப்ரியாவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டை நோக்கி வண்டியை விட்டிருந்தான் அவன். கார் சாவியை கையில் சுழற்றிய படி,...

பிரியங்கள் புதிது – 24 (1)

அறையின் திரைச் சீலைகள் காற்றுக்கு படபடத்து காதல் பறவைகளின் உறக்கத்தை கலைக்க முயன்றது. கணவனின் மீசை கழுத்தில் உரசி கூச்சத்தை கொடுக்க, மெல்ல கண் விழித்தாள் சக்தி. செல்வா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நிலமும்,...

பிரியங்கள் புதிது – 23 (2)

ஒற்றை கை மனிதனாக நின்ற செல்வாவிற்கு, எல்லாவற்றிலும் உதவிய சக்தி அவனின் மூன்றாம் கரமாக மட்டுமல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அவனின் எல்லாமுமாக மாறிக் கொண்டிருந்தாள். நாட்கள் அவர்களை நெருங்க செய்திருந்தது.  உணர்வுகளால் ஒருவரையொருவர் புரிந்து...

பிரியங்கள் புதிது – 23 (1)

ஆயிரம் வார்த்தைகள் கொண்டு வெளிப்படுத்த முடியாத அன்பை, அரை நொடியில் உணர்வுகளின் வழியே மனைவிக்கு கடத்தி இருந்தான் செல்வா. முத்தம் காதலின் மொழி தானே.  இதழ்கள் பிரிந்த பின்னும் இருவரும் இணைந்தே நின்றனர். கணவனை...

பிரியங்கள் புதிது – 22 (2)

நாட்கள் மிக வேகமாக விரைந்தோட, அவர்களுக்கு திருமணம் முடிந்து பத்து நாட்கள் முடிந்திருந்தது.  சக்தி இன்னும் மூன்றே நாட்களில் அலுவலகம் செல்ல வேண்டும்.  வீரா சென்னை சென்று தன் குடும்பத்தை வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தான். கைக்...
error: Content is protected !!