Sunday, May 5, 2024

Tag: Tamil serial stories

Saranya Hema’s Then Thelikkum Thendralaao 28 (2)

தென்றல்  - 28(2) “என்ன பேச போறோம்னு தெரிஞ்சும் கிளம்பற. இது சரியில்லை பிரசாத். அவர் என்ன வேணும்னா பயந்து நடுங்கறார்? அவரை போய் உங்களை யார் பொண்ணு பார்த்து சொல்ல சொன்னான்னு போய்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 28 (1)

தென்றல்  - 28(1)                 காதலில் ஆதி என்பதும் அந்தம் என்பதும் ஏது? எப்போது தொடங்கியது இந்த நேசம் இருவருமே அறியார். முடிவென்பதும் உண்டா என்றால் நிச்சயம் இல்லை. அஷ்மி பிரசாத் இடையே சில முரண்பாடுகள்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 26 (2)

தென்றல்  - 26(2) “இப்போலாம் ரொம்ப பேசற ஹஸ் நீ...” என்றதற்கு அவளின் விழிகளை அவன் ஊடுருவ, “என்ன சைட் அடிக்கிறியா?...”என்றவளை பார்த்தவனுக்கு அந்த தனிமை ஏகாந்தத்தை கொடுத்தது. புல்லாங்குழலின் துளையில் இருந்து கிழித்துக்கொண்டு வரும் நாதத்தை...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 26 (1)

தென்றல்  - 26(1)               பிரசாத் வண்டியை கிளப்பியதில் அவன் முதுகில் ஒன்றியவள் கண்களை மூடிக்கொண்டாள். வெகுநேரம் தூரமாய் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து கண்களை திறந்தவள் போகும் திசை அறிந்து மீண்டும் சாய்ந்துகொண்டாள் அவன் மீது. இருவரும்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 25

தென்றல் – 25                கண்களை திறக்கமுடியாமல் மெதுவாய் விழி மலர்ந்தவளால் எழுந்துகொள்ள முடியவில்லை. இன்னொரு இதயத்துடிப்பின் ஓசை அவளின் செவிப்பறை தாண்டி தனக்குள் துடிப்பதை போல தெரிய மெதுவாய் தலை நிமிர்த்தி பார்த்தாள். பிரசாத்தின்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 23

தென்றல் – 23                “என்ன ரகு யார் இந்த பொண்ணு? இங்க வந்து என்ன கேட்டாலும் பதிலே சொல்லாம உன்னை வர சொல்லுது?...” என்று வாசலில் வந்து நின்ற மகனிடம் அவனின் தாய்...

Mithra’s Peranbin Thedale – 5

அத்தியாயம் -05 தன் செங்கரம் வீசி நீலக்கடலிருந்து கிழக்கே நீந்தி எழுந்து பொன்மீனாய் ஒளிக்கீற்று வீசி மின்னிக்கொண்டிருந்தான் கதிரவன். ஆயிரம் கவி பாடினாலும் அதன் அழகில் பாதி கூட பாடி முடித்திட முடியாதென்ற எண்ணம்...

Yazhvenba’s Chathriya Venthan – 24

சத்ரிய வேந்தன் - 24 – பகைமை படையினர் சந்திர நாட்டின் மேற்கு பகுதியில் சில மலைக்குன்றுகள் இருந்தது. நாடு முழுவதும் விவசாயம் செழித்திருக்க, பல வயல்களையும் வரப்புகளையும் தாண்டி, புதர்கள் அடர்ந்த பகுதிகளைத்...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 18

மின்னொடு வானம் நீ... 18 எங்கும் தடுமாற்றம் சுமதியிடம்... கண்திறந்து கணவனை பார்க்க முடியவில்லை... ஏதோ நிழலாக தெரிகிறார்.. பயம்... ‘என்னவோ எனக்கு...’ என கண்கள் தன்போல் மூடிக்கொள்ள.. அவசர அவசரமாக... அந்த பெரிய...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 17

மின்னொடு வானம் நீ...17 இப்போதுதான் சுமதியும் முரளியும் பெங்களூரில் இருந்து கிளம்பினர். அவர்களின் மிட்சுபிஷி.. அலுங்காமல் குலுங்காமல் வந்து கொண்டிருந்தது சேலம் நேஷனல் ஹைவேயில்... நிறைவான பயணமாக இருந்தது தம்பதிக்கு... ஆசைக்கு ஒரே பெண்.. கண்...

Vijayalakshmi Jagan’s Kathalikka Aasaiyundu – 16

அத்தியாயம்….16 தன் பழைய வண்டியை விடுதியில்   விட்ட பாலாஜி  அதை ஸ்டாண்ட் போடும் போது…. “ புதுசு வாங்கனும். ஜமுனாவுக்கு என்ன வண்டி பிடிக்கும் என்று கேட்கனும்.” என்று  நினைத்தவன்.. “ அவளையே அழச்சிட்டு  போய்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – Final 29 (2)

மணியோசை – 29(2) ஆறுமாதங்களுக்கு பின்... முத்துக்கருப்பி கோவில் அருளின் மொட்டையும் கெடாவெட்டும். கண்மணியின் ஊரும் உறவினர்களும் நிறைந்திருந்தனர் அந்த கோவில் முழுவதுமாக. கார்த்திக்கின் குடும்பத்தினரும் உறவினர்களும் கூட வந்துவிட்டனர் கண்மணியின் அழைப்பின் பெயரில். வந்தே ஆகவேண்டும்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai Final 29 (1)

மணியோசை – 29(1)                கார்த்திக் விஷயத்தை சொல்லவுமே தன் வீட்டிற்கு போன் செய்ய போனாள் கண்மணி. “இரு கண்மணி, இந்நேரம் சொல்ல வேண்டாம். போனாலும் பார்க்க விடுவாங்களோ என்னவோ? விடியவும் சொல்லிப்போம். நாம இப்போ...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 28

மணியோசை  -28                 பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கார்த்திக்கின் விழிகளுள் உறக்கம் வந்து அமர்ந்துகொள்ள கண்ணை சோம்பலாய் மூடி மூடி திறக்க அதை பார்த்த நாட்டரசன் கண்மணியிடம் காட்ட, “மாப்பிள போயி ஒறங்குக...” என சொல்ல கண்மணியை...

Mithra’s Peranbin Thedale – 4

அத்தியாயம் 04   மகிழின் மதுரமான குரல் கலையரங்கின் நிசப்தத்தில் துல்லியமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. வரவிருக்கும் கலைவிழாவிற்கான பயிற்றிச்சியில் இருந்தனர் ஸ்ரீதர், மகிழ்நிரதி இருவரும். பாடி முடித்து கண்களை திறந்த மகிழ்நிரதி முதல் வரிசையில் மூன்றாம்...

Yazhvenba’s Chathriya Venthan – 22

சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன் மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள்,...

Saranya Hema’s Salasalakkum Maniyosai 27 (2)

மணியோசை – 27 (2) சங்கரி மாட்டுதொழுவத்தை சுத்தம் செய்துகொண்டிருக்க அதை காண்பித்துகொண்டே அருளை குளிப்பாட்டினார் பேச்சி. அவனும் குதூகலத்துடன் குளித்து முடிக்க கண்மணி குழந்தைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தாள். “குளிச்சிட்டா தலைய தொவட்ட...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 27 (1)

மணியோசை – 27(1)                 அழைப்பை ஏற்காமல் விட்டால் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே தான் இருப்பார் என நன்றாகவே தெரிந்தது கார்த்திக்கிற்கு. எனவே இவனே அழைப்பை துண்டித்துவிட்டு கூப்பிட்டான். “எங்க இருக்க கார்த்திக்?...” என எடுத்ததும்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 26

மணியோசை – 26              நன்றாக உறங்கி எழுந்த கார்த்திக் சோம்பலாய் உடலை வளைத்து நெளித்தான். வெயில் வீட்டிற்குள் வந்து சுள்ளென அடித்துகொண்டிருக்க அத்தனை நாள் அலுப்பும் ஒரே நாளில் தீர்ந்துவிட்டதை போல புத்துணர்ச்சியாக...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 15

மின்னொடு வானம் நீ...15 மிக மெதுவாக இருவரும்... அந்த லக்கேஜை எடுத்துக் கொண்டிருந்தனர்... சிறிய உரிமை அமரின், குரலில் இருக்க... இன்னும் பட்டும் படாமல் அபி... அவனிடம் “அது... இங்க...” என பொதுவாக சொல்லியபடி...
error: Content is protected !!